புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_lcapபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_voting_barபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_lcapபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_voting_barபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_rcap 
1 Post - 25%
viyasan
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_lcapபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_voting_barபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_lcapபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_voting_barபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_lcapபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_voting_barபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_lcapபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_voting_barபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_lcapபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_voting_barபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_lcapபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_voting_barபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_lcapபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_voting_barபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_lcapபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_voting_barபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_lcapபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_voting_barபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_lcapபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_voting_barபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_lcapபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_voting_barபத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 21, 2011 7:57 am

பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது HRP2சர்ச்சைக்குரிய மலாய் இலக்கியப் பாடப்புத்தகமான இண்டர்லோக்கை தடை செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதற்காக மனித உரிமைக் கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் மூண்டது.

கைது செய்யப்பட்டவர்களில் அந்தக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் எஸ் ஜெயதாஸும் ஒருவர் ஆவார்.

தைப்பூசக் கொண்டாட்டங்களை ஒட்டி கோவில் வளாகத்துக்குள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வந்து சேர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த வளாகத்துக்கு வெளியில் அந்த மனித உரிமைக் கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது HRP21

ஜெயதாஸ் பத்திரிக்கை அறிக்கையை வாசித்துக் கொண்டிருந்த வேளையில் சீருடை அணிந்த இரண்டு டஜன் போலீஸ்காரர்களும் கலகத் தடுப்புப் போலீசாரும் சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர்களும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைந்தனர்.

பத்திரிக்கை அறிக்கையை தாம் வாசித்து முடித்ததும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்வர் என ஜெயதாஸ் போலீசாரிடம் கூறினார்.

சாதாரண உடையில் இருந்த போலீஸ் அதிகாரி என நம்பப்படும் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி சத்தம் போட்டு அவர்களைத் தள்ளத் தொடங்கியதும் கைகலப்பு மூண்டது.

கரும் நீல நிறச் சட்டை அணிந்திருந்த அந்த நபர் அருகில் இருந்தவர்கள் தம்மைப் படம் எடுப்பதைத் தடுப்பதற்கும் முயன்றார். அவரது சட்டையின் பின்புறத்தில் “நர்கோட்டிக்” என்னும் சொல் அச்சிடப்பட்டிருந்தது. முன்பகுதியில் போலீஸ் சின்னத்தைப் போன்ற ஒன்றும் காணப்பட்டது. அவர் பின்னர் சீருடை அணிந்திருந்த அதிகாரிகளுக்கு இடையில் நின்று கொண்டிருக்கக் காணப்பட்டார்.

பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது HRP11

அது கலைந்து செல்லவிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டது. அவர்கள் பத்துமலைக் கோவில் நுழைவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்புக்களை மீறிச் செல்ல முயன்றனர்.

இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களுடைய சட்டையைக் கொண்டு இழுத்துச் செல்லப்பட்டனர். பின்னர் எட்டு அதிகாரிகள் (பெரும்பாலோர் சாதாரண உடையில் இருந்தனர்) அவர்களை தரையில் மடக்கி வைத்தனர்.

எழுவதற்கு முயன்ற இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மேல் சில போலீஸ் அதிகாரிகள் காலை வைத்துக் கொண்டு நின்றதும் தெரிந்தது.

பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது HRP3
அந்தச் சம்பவங்களைப் பதிவு செய்வதிலிருந்து பொது மக்களும் பத்திரிக்கையாளர்களும் தடுக்கப்பட்டனர்.

ஜெயதாஸுடன் சிலாங்கூர் மனித உரிமைக் கட்சித் தலைவர் செல்வம், டி ராஜா, டி சாமி, சிஎப் மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் எட்டுப் பேர் மனித உரிமைக் கட்சி உறுப்பினர்கள் என்றும் இன்னொரு அடையாளம் தெரியாத மலாய்க்காரர் என்றும் ஹிண்ட்ராப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்துமலை வளாகத்துக்குள் நுழைய முயன்ற மற்ற பலருக்கு கைவிலங்கிடுவதற்கு முயற்சி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த நபர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அவர்கள் அப்போதுதான், தங்களை தலையை மொட்டையடித்துக் கொண்டது போலத் தோன்றியது. அவர்கள் மற்ற ஆர்ப்பாட்டக்காரர்களைப் போன்று ஆரஞ்சு நிற சட்டையை அணிந்திருந்தனர்.

பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது HRP5
தாங்கள் பிரார்த்தனை செய்வதற்காக கோவிலுக்குள் செல்ல விரும்புவதாக அவர்கள் திரும்பத் திரும்பப் போலீஸ் அதிகாரிகளிடம் கூறினர்.

“இந்தியர்களை மிரட்ட வேண்டாம்”

கைகலப்புக்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப் பிரசுரங்களை பக்தர்களுக்கு விநியோகம் செய்தனர். “இண்டார்லோக்கை ரத்துச் செய்யுங்கள்”, “தமிழ் இளைஞர்கள் பிஎன்னை ஆதரிக்கவில்லை”, “எங்களுக்கு நீதி வேண்டும்”,”‘இண்டர்லோக் மரியாதைக் குறைவான மனிதரால் எழுதப்பட்டது” எனக் கூறும் சுலோகங்களைக் கொண்ட அட்டைகளையும் அவர்கள் வைத்திருந்தனர்.

அவர்கள் “எங்களுக்கு நீதி வேண்டும்”, “இண்டர்லோக்கை ரத்துச் செய்யுங்கள்”,”‘இந்தியர்களை மிரட்ட வேண்டாம்” என்றும் முழங்கினார்கள்.

“இந்திய சமூகத்தினரின் வழி முறைகள் மீது அவதூறு கூறுவதால்” அந்த இண்டர்லோக் புத்தகம் எஸ்பிஎம் பாடத்திட்டத்திலிருந்து மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைக் கட்சி விரும்புவதாக தமது பத்திரிக்கை அறிக்கையில் ஜெயதாஸ் கூறினார்.

பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது HRP7
“ஒடுக்கப்பட்ட வறுமையால் விளைந்த பிரச்னைகள்- முதலில் பிரிட்டிஷ்காரரகள் காரணம், பின்னர் அதனை மலேசிய மேல் வர்க்கத்தினர் அதனைத் தொடர்ந்தனர்- சாதாரண இந்தியக் கதாபாத்திரங்கள் மூலம் அவை சித்திரிக்கப்பட்டுள்ளன. முரண்பாடாக இந்திய சமூகத்தைக் காட்டி அவர்களை ஒடுக்கப்பட்டவர்களாகவும் அடிமைகளாகவும் வைத்திருப்பதற்கு மேற்கொள்ளப்படும் மறைமுகமான குறும்புத்தனமான முயற்சி அது”, என்றும் அவர் கூறினார்.

அந்தப் புத்தகம் தேர்வு செய்யப்பட்ட முறை மீது விசாரனை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இது போன்று நிகழ்வதை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் அரசாங்கம் விளக்க வேண்டும் என மனித உரிமைக் கட்சி விரும்புகிறது.

“அந்தப் புத்தகத்தில் பல பொய்கள் உள்ளன. ஆகவே அது முறையான இலக்கியப் பிரிவில் கூட சேர்க்க முடியாது… இது தொடரக்கூடாது… ஒரே மலேசியா அல்லது இல்லாவிட்டாலும்”, என்று ஜெயதாஸ் குறிப்பிட்டார்.

பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது HRP4
தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் அந்த இண்டர்லோக் புத்தகத்தை எழுதியுள்ளார். சுதந்திரத்துக்கு முன்பு இருந்த மலாயா சூழ்நிலையை அடித்தளமாகக் கொண்டு புனையப்பட்ட அந்த புத்தகத்தில் மணியம் என்னும் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளார். பறையா ஜாதியைச் சேர்ந்தவர் என்று வருணிக்கப்பட்ட அவர், தமது தாய்நாடான இந்தியாவிலிருந்து இங்கு வந்த பின்னர் ஜாதி முறையிலிருந்து விடுபட்ட நிம்மதியைப் பெறுகிறார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எஸ்பிஎம் பாடத் திட்டத்திலிருந்து “இண்டர்லோக்” புத்தகத்தை அகற்றுமாறு மற்ற இந்திய அரசியல் கட்சிகளும் அரசு சாரா அமைப்புகளும் நெருக்குதலை அதிகாரித்து வரும் வேளையில் மனித உரிமைக் கட்சியின் ஆர்ப்பாட்டம் நிகழ்ந்துள்ளது.

தெனாங் இடைத் தேர்தலில் பிஎன் வேட்பாளரை அறிவிப்பதற்காக நேற்று தெனாங் சென்றிருந்த துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைடின் யாசினிடம் அந்த விவகாரம் பற்றி வினவப்பட்டது.

அந்த விஷயம் பற்றி தாம் விரைவில் ஒர் அறிவிப்பை வெளியிடப் போவதாக அவர் சொன்னார்.

மலேசியாஇன்று!http://www.malaysiaindru.com/?p=64499



பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக