புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
77 Posts - 36%
i6appar
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
2 Posts - 1%
prajai
பழ மொழி  Poll_c10பழ மொழி  Poll_m10பழ மொழி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழ மொழி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 21, 2011 7:44 am

தை பூசம்.
உறவினர் பலர் வீட்டிற்கு வந்து இருந்தனர்.
உறவினர் ஒருவருக்கு தைப் பூசத்தன்று பிறந்த நாள்.
அவருக்கு விருந்து கொடுக்க வீட்டில் ஏற்பாடு நடந்து கொண்டு இருந்தது. வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர்,
அளவாக சமையுங்கள். அதிகமாக சமைத்து மிஞ்சிப் போனால் வீணாகி விடும் ,என்றார்.
கொஞ்சமாக சமைத்து ,பற்றாக் குறையாக போனால் மனது கஷ்டப்படும். தாராளமாக சமைத்து மீதமானால்
Fridge இல் வைத்து நாளை சாப்பிடலாம் என்றேன்.
நாளை சாப்பிடவும் முடியாது. பூசத்து பழையதை பூனையும் சாப்பிடாது
என்று பழமொழி உண்டென்றார்.
சிறிது தயக்கத்திற்கு பிறகு,அவரிடம், பூனைக்கு பூசமும் தெரியாது,பூரமும் தெரியாது.
பழமொழியிலே குழப்பமிருக்கு. அந்த காலத்தில் எல்லாம் நிறைந்து செழிப்பாக இருந்தது. மீதமிருந்தால் இரவில்
ராப்பிச்சை வருபவர்க்கு போட்டு விடுவர். பொதுவாக பழைய அமுது மீதமிருந்தால் மறு நாள் சாப்பிடும் பழக்கம் உண்டு.
அதைத் தவிர வத்தல் குழம்பு மறு நாள் உபயோகிப்பர். மற்ற படி சமைத்த உணவுகள் ராப்பிச்சைக்கு தான் போகும். பழைய /நவீன காலத்திற்கு இடைப் பட்ட காலத்தில், மீதப் பட்ட உணவுகளை வைத்து மறுநாள்,சூடுப் படுத்தி கொடுப்பார்கள். சிலருக்கு பிடிக்கும்.சிலருக்கு பிடிக்காது. அதை தவிர்க்கும் விதமாக, பழமொழியை திரித்து தங்களுக்கு சாதகமாக உபயோகப் படுத்தி இருக்கலாம், என்றேன்.
வந்த உறவினரோ, அப்படி என்றால் திரிக்காத பழமொழி என்ன ? என்றார்.
எனக்கும் தெரியாது.ஆனால் யூகிக்க முடியும்.என்றேன்.
அந்த காலத்தில்,உடல் நலம் பேணுதல் முறையாக இருந்தது.ஆகவே
பூசணத்து பழையதை ( உணவை)
பூ சனமும் சாப்பிடாது.
பூசணம் என்பது பழைய உணவில் மேலாக படரும் வெண்மையான பாசம்./ பாக்ட்ரியா . பூ சனம் -பூ உலகத்தில் வாழும் ஜனங்கள். --


என்றுதான் இருக்கும் என நினைக்கிறேன்.. என்றேன்.

இருக்கலாம் என்று அவரும் ஒத்துக் கொண்டார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? --

ரமணீயன்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Jan 21, 2011 9:28 am

நீங்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் ..தற்போதெல்லாம் பழமொழிகள் திரிபு படுத்தப் பட்டு ஆளாளுக்கு சூழ்நிலைக்கு ஏற்றால் போல சொல்கின்ற நிலையும் காணப் படுகின்றது. நன்றி ஐயா. மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 9:02 am

நீங்கள் கூறியுள்ள விளக்கம் சரியானதுதான் ஐயா!



பழ மொழி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 25, 2011 11:19 am

அருமையான விளக்கம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக