புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எயிட்ஸ் நோயும் புதிய மருந்தும்
Page 1 of 1 •
உலகை அச்சுறுத்தும் எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்த புதிய சிகிச்சை முறை ஒன்றை இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
எய்ட்ஸ் நோய் HIV என்னும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றது. இந் நோய் பாதித்த ஒருவரின் உடலின் ஆரோக்கியமான செல்களை விட்டுவிட்டு ஏச்ஐவி வைரஸ் கிருமிகள் பாதித்த செல்களை மட்டும் அழிக்கும் புதிய வழியைத் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த புதிய முறையில் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் உருவாக்கிய பெப்டைட் என்ற புரதங்களை, எயிட்ஸினால் பாதித்தவரின் உடலுக்குள் செலுத்துகிறார்கள். இந்த புரதங்கள் ஏச்ஐவியினால் பாதிக்கப் பெற்ற செல்களை சூழ்ந்து கொண்டு அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துகிறது. அத்தோடு அந்த செல்களை மட்டும் பிரித்து அழித்து விடுகின்றது. இந்த முறையில் ஏச்ஐவி1 பாதித்த செல்களை எழிதில் அழித்துவிடலாம்.
மேலும் இம் முறையை பொதுவான வைரஸ் நோய் சிகிச்சைக்கும் பயன்படுத்த முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சாதாரணமாக உடலில் நுளைந்த வைரஸ்களை அழிக்கவே மருந்துகள் செலுத்தப்படும். ஆனால் இந்த பெப்டைட் சிகிச்சையில் வைரஸ் பாதித்த செல்கள் மட்டும் அழிக்கப்படுகின்றது என்றும் கூறுகிறார்கள்.
தற்பொழுது ஆய்வு நிலையில் இருக்கும் இந்த புதுமுறை நீண்ட சோதனைகளுக்கு பின்னரே எயிட்ஸ் நோயை குணப்படுத்த பயன்படுத்தப்படும். இத் தகவல் எயிட்ஸ் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
எயிட்ஸ் நோயானது மனிதர்களின் நோயெதிர்ப்பு சக்தியின் பயன்பாட்டளவை படிப்படியாகக் குறைத்து, வாய்ப்பை எதிர்நோக்கிய நோய்த் தொற்றுகளுக்கும், புற்று நோய்க்கும் அவர்களை உட்படுத்துகிறது. உடலில் உள்ள படர் ஜவ்வுப் படலமோ அல்லது நோய் தொற்றியவ்ர்ரின் இரத்தம், விந்து, யோனிமடற் கழிவு,முன் விந்துத் திரவம் அல்லது தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களோடு நேரடித் தொடர்பு கொள்ளும் போது ஹெச்ஐவி வைரஸ் தொற்றுகின்றது.
இத்தகைய நோய்ப்பரப்புதல் ஆசனவாய், யோனிக் குழாய் அல்லது வாய் வழி கொள்ளும் உடலுறவினாலோ, இரத்ததானத்தினாலோ, கிருமிபாதித்த ஊசிகளின் உபயோகத்தினாலோ, அல்லது தாயிடமிருந்து குழந்தைக்கு கருத்தரிப்பு, பிரசவம், பாலூட்டுதல் போன்றவைகளினாலோ அல்லது வேறெந்த வகையிலாவது மேற்சொன்ன உடல் திரவங்கள் சேரும் பொழுதே ஏற்படக்கூடும்.
எயிட்ஸ் தற்பொழுது பரவல் தொற்று நோயாகும். 2007 இல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் எயிட்நோயோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது. இம்மரணங்களில் நான்கில் மூன்று பகுதி ஆப்பிரிக்காவின் சஹாராவுக்கருகில் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மனித மூலதனத்தை சிதைத்திருக்கிறது.
எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே இந்நோய் தாக்கக்கூடும்.
ஆனால் கீழ்க் கண்டவர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.
கொனரியா (Gonorrohoea), சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ் (Herpes) போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும்,
பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள், உரசல்கள் உள்ளவர்களுக்கும். பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கு,
விபசாரிகளுக்கு (ஆண்/ பெண்)
கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகள் ஏற்றப்பெறும் நோயாளியாகவும், போதை மருந்துகளை ஊசிமூலம் ஏற்றுபவராகவும், அறியாதவரிடம் இருந்து பெற்ற இரத்தத்தைப் பெறும் நோயாளியாகவும், பலரோடு உடலுறவு வைப்பவராகவும் ஆகாமல் இருக்க நீங்கள் திடசங்கற்பம் கொள்ளுங்கள்
எய்ட்ஸ் நோய் HIV என்னும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றது. இந் நோய் பாதித்த ஒருவரின் உடலின் ஆரோக்கியமான செல்களை விட்டுவிட்டு ஏச்ஐவி வைரஸ் கிருமிகள் பாதித்த செல்களை மட்டும் அழிக்கும் புதிய வழியைத் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த புதிய முறையில் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் உருவாக்கிய பெப்டைட் என்ற புரதங்களை, எயிட்ஸினால் பாதித்தவரின் உடலுக்குள் செலுத்துகிறார்கள். இந்த புரதங்கள் ஏச்ஐவியினால் பாதிக்கப் பெற்ற செல்களை சூழ்ந்து கொண்டு அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துகிறது. அத்தோடு அந்த செல்களை மட்டும் பிரித்து அழித்து விடுகின்றது. இந்த முறையில் ஏச்ஐவி1 பாதித்த செல்களை எழிதில் அழித்துவிடலாம்.
மேலும் இம் முறையை பொதுவான வைரஸ் நோய் சிகிச்சைக்கும் பயன்படுத்த முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சாதாரணமாக உடலில் நுளைந்த வைரஸ்களை அழிக்கவே மருந்துகள் செலுத்தப்படும். ஆனால் இந்த பெப்டைட் சிகிச்சையில் வைரஸ் பாதித்த செல்கள் மட்டும் அழிக்கப்படுகின்றது என்றும் கூறுகிறார்கள்.
தற்பொழுது ஆய்வு நிலையில் இருக்கும் இந்த புதுமுறை நீண்ட சோதனைகளுக்கு பின்னரே எயிட்ஸ் நோயை குணப்படுத்த பயன்படுத்தப்படும். இத் தகவல் எயிட்ஸ் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
எயிட்ஸ் நோயானது மனிதர்களின் நோயெதிர்ப்பு சக்தியின் பயன்பாட்டளவை படிப்படியாகக் குறைத்து, வாய்ப்பை எதிர்நோக்கிய நோய்த் தொற்றுகளுக்கும், புற்று நோய்க்கும் அவர்களை உட்படுத்துகிறது. உடலில் உள்ள படர் ஜவ்வுப் படலமோ அல்லது நோய் தொற்றியவ்ர்ரின் இரத்தம், விந்து, யோனிமடற் கழிவு,முன் விந்துத் திரவம் அல்லது தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களோடு நேரடித் தொடர்பு கொள்ளும் போது ஹெச்ஐவி வைரஸ் தொற்றுகின்றது.
இத்தகைய நோய்ப்பரப்புதல் ஆசனவாய், யோனிக் குழாய் அல்லது வாய் வழி கொள்ளும் உடலுறவினாலோ, இரத்ததானத்தினாலோ, கிருமிபாதித்த ஊசிகளின் உபயோகத்தினாலோ, அல்லது தாயிடமிருந்து குழந்தைக்கு கருத்தரிப்பு, பிரசவம், பாலூட்டுதல் போன்றவைகளினாலோ அல்லது வேறெந்த வகையிலாவது மேற்சொன்ன உடல் திரவங்கள் சேரும் பொழுதே ஏற்படக்கூடும்.
எயிட்ஸ் தற்பொழுது பரவல் தொற்று நோயாகும். 2007 இல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் எயிட்நோயோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது. இம்மரணங்களில் நான்கில் மூன்று பகுதி ஆப்பிரிக்காவின் சஹாராவுக்கருகில் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மனித மூலதனத்தை சிதைத்திருக்கிறது.
எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே இந்நோய் தாக்கக்கூடும்.
ஆனால் கீழ்க் கண்டவர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.
கொனரியா (Gonorrohoea), சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ் (Herpes) போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும்,
பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள், உரசல்கள் உள்ளவர்களுக்கும். பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கு,
விபசாரிகளுக்கு (ஆண்/ பெண்)
கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகள் ஏற்றப்பெறும் நோயாளியாகவும், போதை மருந்துகளை ஊசிமூலம் ஏற்றுபவராகவும், அறியாதவரிடம் இருந்து பெற்ற இரத்தத்தைப் பெறும் நோயாளியாகவும், பலரோடு உடலுறவு வைப்பவராகவும் ஆகாமல் இருக்க நீங்கள் திடசங்கற்பம் கொள்ளுங்கள்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
பயனுள்ள கட்டுரை தாமு!
“திடசங்கற்பம்” என்றால் என்ன? அறியத் தந்தால் மகிழ்ச்சி!
“திடசங்கற்பம்” என்றால் என்ன? அறியத் தந்தால் மகிழ்ச்சி!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா wrote:பயனுள்ள கட்டுரை தாமு!
“திடசங்கற்பம்” என்றால் என்ன? அறியத் தந்தால் மகிழ்ச்சி!
உறுதி மொழி அல்லது கட்டாயமாக அப்படின்னு நினைக்கிறீன் .
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|