புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_c10சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_m10சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_c10சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_m10சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_c10சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_m10சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_c10சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_m10சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_c10சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_m10சுருதி வந்து சேருகின்ற காலம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சுருதி வந்து சேருகின்ற காலம்


   
   
mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Sat Jan 22, 2011 9:05 am

சுருதி வந்து சேருகின்ற காலம்
(பி. எம். கமால்)

பேசவறி யாமல் மண்ணில் பிறந்ததுமே அழுகின்ற
பிள்ளை மனம் பெறுவதுவே ஞானம்- அது
இல்லை யெனில் உள்ளம்பெறும் ஊனம் !

வாசலறி யாமல் தினம் வந்துவந்து மோதுகின்ற
எண்ணம் "ஒன்றில்" இணைவதுவே ஞானம் !-அதை
ஏந்துகின்ற இதயமதே ஏனம் !

தன்னுடலை மறந்து நிதம் தனிமையிலே ஏங்கி ஒளி
தன்னுளத்தில் ஏந்துவதே ஞானம் !-அதில்
தழைத்து வரும் இன்பசுக மோனம் !

கண்ணுடலில் இருப்பதுபோல் கள்ளமற்ற உள்ளமதில்
கண்ணொன்று விழிப்பதுவே ஞானம் !-அது
காட்டிவிடும் ஏழேழு வானம் !

வான்மழையைப் போல் சுத்த மோடு இந்தப் பூமியிலே
வாழ வைக்கும் பேரிறைவன் ஞானம் !-அது
வழங்குவதோ போதைமிக்க பானம் !

(தொடரும்)

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 22, 2011 9:21 am

இலக்கியச்செறிவோடு கவனமாகப் புனையப்பட்ட கவிதை என்று அறிகிறேன். எதுகையும் மோனையும் லயமும் நிறைந்து முழுமை பெற்று விளங்கிடும் கவிதை தான்..!

இருப்பினும் ஞானம் என்ற சொல்லுக்காய் கொஞ்சம் சிரமப்பட்டு சொற்களைத் தேர்ந்தெடுக்கும் ஆர்வத்தில் ஒரு சில சொற்கள் வலுக்கட்டாயப்படுத்தப்பட்டது போல் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. உதாரணம் : ஏனம்..என்னும் சொல்.

ஏனம் என்னும் சொல்லின் பொருளறியாமல் விழிக்கின்றேன்.

மற்றபடி தலைசிறந்த கவிதைகளில் வைத்துப் பாராட்டும் சிறப்பு இக்கவிதைக்கு உண்டு எனச் சான்றளிக்கிறேன்.

வாழ்த்துகள் கமால்... தொடருங்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Sat Jan 22, 2011 11:30 am

அன்புச் சகோதரர் கலை அவர்களுக்கு கலையாத எனது காலை வணக்கங்கள் !
தங்களின் செறிவுள்ள அறிவுள்ள உயர்ந்த விமரிசனங்களூக்கு யென் அன்பு நன்றிகள்.
ஏனம் யென்றால் பாத்திரம் என்று பொருள். இதயம் ஏனமாக்கப்பட்டுள்ளது

மீண்டும் நன்றிகள்

அன்புடன்
கமால்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 22, 2011 11:33 am

ஓ மைகாட்... ஏனம் என்பதை எப்படி மறந்து போனேன்..? மன்னியுங்கள் கவிஞரே...! சிறுவயதில் நான் புழங்கிய ஏனம் தான் ... வயதானதால் ம்றந்து போனது...சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 22, 2011 1:53 pm

கவிதை மிகவும் அருமை. அழகான கவிதை சுருதி வந்து சேருகின்ற காலம்  677196 சுருதி வந்து சேருகின்ற காலம்  678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 22, 2011 2:16 pm

அருமை கமால்! சுருதி வந்து சேருகின்ற காலம்  677196



சுருதி வந்து சேருகின்ற காலம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக