Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருமானாரின் இறுதி hajj
2 posters
Page 1 of 1
பெருமானாரின் இறுதி hajj
பெருமானாரின் இறுதி ஹஜ்
(பி. எம். கமால், கடையநல்லூர்)
ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னால்
சூரியன் முகத்திலும்
சூனிய இருட்டுப்பூச்சு !
வெளிச்சம் செத்த
பாலை எங்கும் இருட்டு !
உளிகள் கொத்திக்
குதறிய கற்கள்
தௌஹீதுக் கொள்கைக்கு
தடைக் கற்களாயின !
வினாடிகளின் நாடித்துடிப்பு
வேர்பரிக்கத் துடித்தது !
இரவுகள் விடியலைத் தின்று
வீங்கிக் கிடந்தன !
ரணமாகிச் சீழ் பிடித்த
மாதங்கள்
சர்வரோக வருடத்தை
சாஸ்வதமாக்கின !
பாவக் கைகளின் பரிசாய்
கால ஓவியங்களில்
கறைகள்... கறைகள்...கறைகள் ....!
கறைகளைத் துடைத்து
ஒதுக்கவா ?
காலத்தையே உடைத்துப்
புதுக்கவா
அந்த ஒளி ?
இருட்டு அச்சில்
கரும்பந்தாய்
சுற்றிய உலகம்
தன் உருவத்தைக்
காறித் துப்பிவிட்டு
தன்
மூல ஒளியைக் காண
சிலிர்த்துக்
கோடிச் சூரியப்
பிரகாசமானது !
அந்த
மூல ஒளிதான்
இந்தப் பூமி அகலில்
சுடர் விட்டொளிரும்
மனிதத் திரிகளுக்கும்
ஒளியை வழங்கிய
வள்ளல் நாயகம் !
ஆமாம் !- தனது
பேரொளியைப் பகிர்ந்தளித்த
வானவன் தூதர்
வள்ளல் நாயகம் !
எங்கள் நாயகம் ஒளியா ?
இல்லை நிழல் !
ஓர் அருவத்தின் நிழல் !
நிஜத்தை உணர்த்த வந்த
நிழல் !
அந்த நிழலுக்கேது
இன்னொரு நிழல் ?
பெருமானார்-
சொர்கத்திற்கு
இறைவன் அளித்த
மக்கத்துப் பரிசு !
நேற்று-
வானமும் பூமியும்
பிறந்த தாய் மண்ணில்
வேர்களையும் மணக்க வைத்த
வெள்ளைப் பூக்கள்
தௌஹீதுத் தென்றலில்
தலையசைத்து நின்றன !
அந்த
மலர்களின் மத்தியில்
பெருமானார் பேசினார்கள் !
பேச்சா அது ?
இல்லை !-
இறைவழிப்பட்ட மூச்சு !
திருமறை மொழி
வெள்ளமாய்
பிரவகித்தோடிய
பெருங்கடல் மடைதிறப்பு !
அன்று-
வேற்றுமை பகைமை
பொய்மை ஆகிய
ஆன்மச்சுவரை
அழுக்காகுகின்ற
கருமைகளைப் பெருமானார்
காலடியில் மிதித்தார்கள் !
அந்தப் பெருவெளியில்
அண்ணல் பெருமானார்
திருமறையின் ரத்தினச்
சுருக்கத்தைப் பேசினார்கள் !
அன்று-
அரபாத் பெருவெளியில்
எங்கும் தலைகள் !
சிலைகள் என்னும்
தளைகள் உடைத்த
தத்துவத் தலைகள் !
அந்தச்
சமத்துவத் தலைகளில்
எதிர்காலத்தின்
வெளிச்சங்கள்
உறைந்து கிடந்தன !
அந்தப்
பெருவெளித் திடலில்
பெருமானாரிடம்
இறைவன் தனது
"சாவி" ஒன்றைத் தந்தான் !
இஸ்லாத்தின்
சம்பூர்ணச் செய்தியைத்
திறந்த சாவியது !
சாவி மட்டுமா அது ?
எம்பெருமானாரை
இறைவன் தன பக்கம்
அழைத்த சமிக்ஞைத
தூதும் அதுதானே ?
பெருமானாரின் ஹஜ்
மக்காவில் முடிந்தது !
நமது ஹஜ்ஜோ
மக்காவிலேயே முழுமை பெறாமல்
மதீனத்து மண்ணில்தான்
மகத்துவம் பெறுகிறது !
பெருமானார் அன்று
கஹ்பதுல்லாவிடம்
பிரியா விடைபெறச் சென்றார்கள் !
நாமோ
ஒவ்வொரு ஆண்டும்
ஆன்மாவின் அழுக்கை நீக்கி
அல்லாஹ்விடம் ஒப்படைக்கச்
செல்லுகிறோம் !
இருக்கின்றவர்க் கெல்லாம்
இறையில்லம் காபாவே
ஹஜ்ஜு செய்கின்ற
கடமைத் தலமாகும் !
இல்லாத ஏழையர்க்கோ
சலவாத்துக்களே
ஆன்மா வலம்வரும்
அற்புதக் காபா !
பெருமானார் செய்த ஹஜ்
ஹஜ் அல்ல-
உயிர்த்தவம் !
மனத்தின் கரங்கள்
இறைவனை அணைத்த
அற்புத நிகழ்ச்சி அது !
பெருமானார் செய்த ஹஜ்
இறுதி ஹஜ் மட்டுமல்ல-
முதல் ஹஜ்ஜும் அதுவேதான் !
ஹிஜ்ஜதுல் விதா-
பேரிறைவன் தன
மூல ஒளித் தூரிகையால்
சுவனத்துச் சித்திரமாய்
இஸ்லாத்தை வரைந்து
முழுமை ஆக்கிய
முக்கியத் திருநாள் !
ஹஜ்ஜென்னும் கடமை
விதியில்லை என்றிருந்தால்
பாவங்களின் தலைமையில்
நமது பயணம்
நரகத்தை நோக்கியே
நாளெல்லாம் தொடர்ந்திருக்கும் !
சமத்துவத்தின் கருத்தரிப்பு
சமாதிக்குள் போயிருக்கும் !
நாங்கள்
உள் வாங்கிய மூச்சு
வெளிப்படும்போது
ஏகத்துவ மணத்தை
எங்கும் பரப்புகிறது !
இது-
எங்கள் பெருமானார்
அன்றளித்த
பயிற்சியினாலன்றோ ?
இந்த மோன ரசவாதம்
இன்றும் தொடர்கிறது !
இறுதி நாள் வரை
இது
என்றும் தொடரும் !
(பி. எம். கமால், கடையநல்லூர்)
ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னால்
சூரியன் முகத்திலும்
சூனிய இருட்டுப்பூச்சு !
வெளிச்சம் செத்த
பாலை எங்கும் இருட்டு !
உளிகள் கொத்திக்
குதறிய கற்கள்
தௌஹீதுக் கொள்கைக்கு
தடைக் கற்களாயின !
வினாடிகளின் நாடித்துடிப்பு
வேர்பரிக்கத் துடித்தது !
இரவுகள் விடியலைத் தின்று
வீங்கிக் கிடந்தன !
ரணமாகிச் சீழ் பிடித்த
மாதங்கள்
சர்வரோக வருடத்தை
சாஸ்வதமாக்கின !
பாவக் கைகளின் பரிசாய்
கால ஓவியங்களில்
கறைகள்... கறைகள்...கறைகள் ....!
கறைகளைத் துடைத்து
ஒதுக்கவா ?
காலத்தையே உடைத்துப்
புதுக்கவா
அந்த ஒளி ?
இருட்டு அச்சில்
கரும்பந்தாய்
சுற்றிய உலகம்
தன் உருவத்தைக்
காறித் துப்பிவிட்டு
தன்
மூல ஒளியைக் காண
சிலிர்த்துக்
கோடிச் சூரியப்
பிரகாசமானது !
அந்த
மூல ஒளிதான்
இந்தப் பூமி அகலில்
சுடர் விட்டொளிரும்
மனிதத் திரிகளுக்கும்
ஒளியை வழங்கிய
வள்ளல் நாயகம் !
ஆமாம் !- தனது
பேரொளியைப் பகிர்ந்தளித்த
வானவன் தூதர்
வள்ளல் நாயகம் !
எங்கள் நாயகம் ஒளியா ?
இல்லை நிழல் !
ஓர் அருவத்தின் நிழல் !
நிஜத்தை உணர்த்த வந்த
நிழல் !
அந்த நிழலுக்கேது
இன்னொரு நிழல் ?
பெருமானார்-
சொர்கத்திற்கு
இறைவன் அளித்த
மக்கத்துப் பரிசு !
நேற்று-
வானமும் பூமியும்
பிறந்த தாய் மண்ணில்
வேர்களையும் மணக்க வைத்த
வெள்ளைப் பூக்கள்
தௌஹீதுத் தென்றலில்
தலையசைத்து நின்றன !
அந்த
மலர்களின் மத்தியில்
பெருமானார் பேசினார்கள் !
பேச்சா அது ?
இல்லை !-
இறைவழிப்பட்ட மூச்சு !
திருமறை மொழி
வெள்ளமாய்
பிரவகித்தோடிய
பெருங்கடல் மடைதிறப்பு !
அன்று-
வேற்றுமை பகைமை
பொய்மை ஆகிய
ஆன்மச்சுவரை
அழுக்காகுகின்ற
கருமைகளைப் பெருமானார்
காலடியில் மிதித்தார்கள் !
அந்தப் பெருவெளியில்
அண்ணல் பெருமானார்
திருமறையின் ரத்தினச்
சுருக்கத்தைப் பேசினார்கள் !
அன்று-
அரபாத் பெருவெளியில்
எங்கும் தலைகள் !
சிலைகள் என்னும்
தளைகள் உடைத்த
தத்துவத் தலைகள் !
அந்தச்
சமத்துவத் தலைகளில்
எதிர்காலத்தின்
வெளிச்சங்கள்
உறைந்து கிடந்தன !
அந்தப்
பெருவெளித் திடலில்
பெருமானாரிடம்
இறைவன் தனது
"சாவி" ஒன்றைத் தந்தான் !
இஸ்லாத்தின்
சம்பூர்ணச் செய்தியைத்
திறந்த சாவியது !
சாவி மட்டுமா அது ?
எம்பெருமானாரை
இறைவன் தன பக்கம்
அழைத்த சமிக்ஞைத
தூதும் அதுதானே ?
பெருமானாரின் ஹஜ்
மக்காவில் முடிந்தது !
நமது ஹஜ்ஜோ
மக்காவிலேயே முழுமை பெறாமல்
மதீனத்து மண்ணில்தான்
மகத்துவம் பெறுகிறது !
பெருமானார் அன்று
கஹ்பதுல்லாவிடம்
பிரியா விடைபெறச் சென்றார்கள் !
நாமோ
ஒவ்வொரு ஆண்டும்
ஆன்மாவின் அழுக்கை நீக்கி
அல்லாஹ்விடம் ஒப்படைக்கச்
செல்லுகிறோம் !
இருக்கின்றவர்க் கெல்லாம்
இறையில்லம் காபாவே
ஹஜ்ஜு செய்கின்ற
கடமைத் தலமாகும் !
இல்லாத ஏழையர்க்கோ
சலவாத்துக்களே
ஆன்மா வலம்வரும்
அற்புதக் காபா !
பெருமானார் செய்த ஹஜ்
ஹஜ் அல்ல-
உயிர்த்தவம் !
மனத்தின் கரங்கள்
இறைவனை அணைத்த
அற்புத நிகழ்ச்சி அது !
பெருமானார் செய்த ஹஜ்
இறுதி ஹஜ் மட்டுமல்ல-
முதல் ஹஜ்ஜும் அதுவேதான் !
ஹிஜ்ஜதுல் விதா-
பேரிறைவன் தன
மூல ஒளித் தூரிகையால்
சுவனத்துச் சித்திரமாய்
இஸ்லாத்தை வரைந்து
முழுமை ஆக்கிய
முக்கியத் திருநாள் !
ஹஜ்ஜென்னும் கடமை
விதியில்லை என்றிருந்தால்
பாவங்களின் தலைமையில்
நமது பயணம்
நரகத்தை நோக்கியே
நாளெல்லாம் தொடர்ந்திருக்கும் !
சமத்துவத்தின் கருத்தரிப்பு
சமாதிக்குள் போயிருக்கும் !
நாங்கள்
உள் வாங்கிய மூச்சு
வெளிப்படும்போது
ஏகத்துவ மணத்தை
எங்கும் பரப்புகிறது !
இது-
எங்கள் பெருமானார்
அன்றளித்த
பயிற்சியினாலன்றோ ?
இந்த மோன ரசவாதம்
இன்றும் தொடர்கிறது !
இறுதி நாள் வரை
இது
என்றும் தொடரும் !
mkamal- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011
Re: பெருமானாரின் இறுதி hajj
மப்றுக் மப்றுக் உடன் பிறப்பே மிகவும் சிறப்பு உங்கள் வரிகள்
sakir- பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010
Similar topics
» ``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?
» இறுதி ஆசை
» இறுதி அத்தியாயம்
» இறுதி அஞ்சலி
» இறுதி மலர்
» இறுதி ஆசை
» இறுதி அத்தியாயம்
» இறுதி அஞ்சலி
» இறுதி மலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum