ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் அறிந்த பரிதாபாத் !

+6
ARR
கலைவேந்தன்
உதயசுதா
ரபீக்
அருண்
krishnaamma
10 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Empty நான் அறிந்த பரிதாபாத் !

Post by krishnaamma Thu Jan 20, 2011 5:25 pm

First topic message reminder :

நான் 2 மாதமாக இங்கு - பரிதாபாத் இல் இருக்கிறேன். இங்கு நான் கண்டவற்றயும் கேட்ட்வற்றயும் உங்களுடன் பகிர விரும்புகிறேன் புன்னகை

பரிதாபாத்: இது நம் தலைநகர் புது டில்லி லிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. ஹரியானா மாநிலத்தில் உள்ளது.  தட்ப வெட்பம் இரண்டுமே அதிகம் என்கிறார்க்ல். நான் குளிரை பார்த்து விட்டேன். அம்மாடி ரொம்ப மோசம். வெயீல் இனிதான் பார்க்கணும். இது ஓர் தொழில் நகரம். டிரக்டர்கள் , மோட்டோர் சைக்கிள் , ஸ்விட்ச் கியர் , ஃபிரிஜ் , ஷூ, மற்றும் டயர்கள் என் பல தொழிற்சாலைகள் இருக்கு. இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால் ஹரியானா மாநிலத்தின் "ரெவின்யு " 60% இங்கிரிந்து தான் வருதாம்.

நீங்கள் நினைப்பது சரி, இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால், "ரெவின்யு " மட்டும் அல்ல வருமான வரியும் இந்த நகரத்திலிருந்து அதிகம் பெறப்படுகிறது. ஆம் , பரிதாபாத் மற்றும் அருகிலுள்ள மற்றும் ஒரு தொழில் நகரமான கூர்காவுன்
இரண்டிலிறிந்தும் வரும் வருமான வரி ஹரியானாவின் வருமான வரி இல் பாதியாகும் . அதாவது  சுமார் 50% எங்கிறார்கள்.

இங்கு மருதாணி அதிகம் பயீரிடப்படுகிறதாம். எல்லா கடைகளிலும் பெரிய பெரிய மருதாணி பொடி பாக்கெட் களை பார்க்கலாம்.இங்கு செக்டர் செக்டராக வீடுகள் கட்டிஉள்ளார்கள். ஹரியானா அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு வீட்டின் முன் மற்றும் பின் பக்கம் நிறைய இடம் விட்டு கட்டிஉள்ளார்கள். என்வே காற்று வெளிச்சம் நன்கு உள்ளது.  ஒரு ஆச்சர்யமான விஷ்யம், இங்கு யார் வீட்டிலும் போர்வேல் கிடயாது. அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல? புன்னகை

ரொம்பவும் ஆடம்பரம் இல்லாத கடைகள் ஒவ்வொரு செக்டரிலும் உண்டு. ரொம்ப கடைகளில் "underground" கடைகள்  இருக்கு. நிறைய ஷாப்பிங் மால் கள் இருக்கு. விதவிதமான சாப்பிடும் இடங்கள். (பீட்ஸா வும் மேக்டொனால்ஸும் இங்கும் உண்டு புன்னகை )

இங்கு எனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் ஆச்சர்யப்பட வைத்த  விஷயங்கள் :

எல்லா இனிப்பு கடைகளிலும் நாம் கேட்டதும் சுட சுட ஜிலேபி போட்டு தருகிறார்கள்  ஜொள்ளு

வாசலில் வரும் கீரைகாரன் ஒரு குட்டி மிஷின் வைத்துள்ளான் (சமயம் கிடக்கும் போது அதை போட்டோ பிடித்து போடுகிறேன் புன்னகை ) கீரை வாங்கி நதும் அழகாக பொடி பொடி யாக நறுக்கி தரான். மாடுக்கு புல் வெட்டி போடுவர்களே அதன் "மினியெச்சர்" போல் இருக்கு இது. நாம் நம் தமிழ் நாட்டில் கீரையை நன்கு அலம்பி (பலமுறை ) பிறகு நறுக்கு வோம். இவர்கள் அப்படியே நறுக்கி சாப்பிடுகிறார்கள் , உடம்புக்கு ஒன்றும் ஆவதில்லை போலிருக்கு. புன்னகை

அப்புறம் இங்கு மனிதர்களை மனிதர்கள் இழுக்கும் சைக்கிள் ரிக்க்ஷகள் இன்னும் இருக்கு சோகம் எனக்கு ரொம்ப  பயம் இருந்தது. இவ்வளவு பெரிய தொழில் நகரம், ஒரு மோட்டார் வைக்கக் கூடாதோ அதற்க்கு. நான் பலரிடம் கேட்டேவிட்டேன் . பாவம் அவர்களுக்கு பதில் தெரியல. என்னால் முடிந்தது அதில் நான் ஏறல , அவ்வளவுதான்.

காய்கறிகள் நல்ல மலிவு. ( யாரும் அடிக்க வரத்திங்க புன்னகை ) நிஜம் தான், உருளை 2.5கே‌ஜி. 10 ருபை , பட்டாணி 20 ருபை , வெங்காயம் 45 ருபை, காஜர் 10 ருபை என் இருக்கு . கீரைகள் வகை இல் வெந்தய கீரை 1 கிலோ 10 ருபை. நான் ஒரு வருஷத்துக்கு வெச்சுக்கலாம் போல இருக்கு  ஜாலி அதே போல் முள்ளங்கி . மலை மலையாக இருக்கு; வெள்ளை வெளேர் என் . அதில் முக்கியமானது நான் இது வரை பார்ததோ  கேட்டதோ கிடயாத ஒன்று இங்கு பார்த்தேன். அது என்ன வென்றால் பீன்ஸை போல் உள்ள "முள்ளங்கி முளை". பச்சை பசேல் என் இருக்கு. ( பிறகு ஒருமுறை படம் எடுக்கிறேன் ) முள்ளங்கி வளரும் போது ஒரு முளை வரும் இல்லயா? அது ஒரு 4 இன்ச் வந்ததும் அதை பறிப்பார்கள் போலிருக்கு. அதை கடித்து பார்த்தால் முள்ளங்கி வாசம் வந்தது . எனக்கு அதை என்ன செய்வது என் தெரியாததால் முள்ளங்கி சாம்பார் வைப்பது போல் வைத்தேன். ருசி வெகு அருமை. யாரும் அதை யூஸ் பண்ணி பார்த்துள்ளேர்களா ? அதன் பெயர் மறந்துவிட்டது என்க்கு. வாயில் நுழயாத  பேர் ஒன்று சொன்னார்கள் , அதுதான் மனதில் நிற்க்கவில்லை.

உங்களுக்கு போர் அடித்ததா என் தெரியல, நான் பாட்டுக்கு பயண கட்டுரை மாதிரி எழுதிட்டேன். பொறுமயாக படித்ததற்க்கு  நன்றி. புன்னகை


Last edited by krishnaamma on Tue Mar 22, 2016 10:28 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Empty Re: நான் அறிந்த பரிதாபாத் !

Post by krishnaamma Sat Jan 22, 2011 11:35 pm

நன்றி கலை புன்னகை சும்மா இங்கு பார்தத்தையும் கேட்ட தயும் எழுதறேன். நிஜமாக நல்லா இருக்கா? நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 755837 அப்படினா ஜாலி புன்னகை

குளிர் காரணம் என் போனிலேயே சொன்னெள். இங்க புதுசா ஒரு காரணம் குட்டி போட்டதனால் மீண்டும் கேட்டேன் புன்னகை நோ ப்ராப்ளம் ! முடியும் போது வாங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Empty "மலாய் " லிருந்து நெய் எடுக்கும் முறை

Post by krishnaamma Mon Jan 24, 2011 6:10 pm

இதை நான் பல வருடங்களுக்கு முன்பே ராஜஸ்தானில் இருந்த போது
பார்த்திருக்கிறேன்; செய்தும் இருக்கிறேன். சுலபமானது மற்றும் சுவையானது.
தினமும் பாலின் மேலுள்ள "ஏடை" தனியாக ஒரு பாத்திரத்தில் சேமிக்கணும். 2 - 3 நாட்களுக்கு பிறகு, அடுப்பில் வைத்து காய்ச்சனும். நெய் பிரிந்துமேலே வரும். அதை தனியாக சேமிக்கணும். அடில இருக்கும் "கசண்டை" சப்பாத்தி கு தொட்டுக்கொள்ள வைத்துக்கொள்ளல்லாம். ரொம்ப டேஸ்டாக இருக்கும். முயன்று பாருங்கள். இங்கு இன்னும் வாசலில் வந்து பால் ஊற்றுகிறார்கள், என்வே எல்லாமே "Full Cream Milk" dhan. அதனால் பாட்டில் ல போட்டு குலுக்கினாலும், மலாய் சேகரித்தாலும் நல்ல நெய் கிடைக்கிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Empty போகி போல் இங்கும் கொண்டாடுகிறார்கள்

Post by krishnaamma Mon Jan 24, 2011 7:08 pm

நாம் தமிழ் நாட்டில் போகி கொண்டாடுவது போல் இங்கு இவர்களும் கொண்டாடுகிறார்கள். நாம் பழயத்தை எரிப்போம். இவர்கள் நெருப்பை ஏற்றி அதை ஸ்வாமியாக பாவித்து பூஜை செய்கிறார்கள். அதில் வேர்கடலை , சோளப்பொரி போன்றவற்றை போடுகிறார்கள் முதலில் வீட்டு பெரியவர் நெருப்பை மூட்டுகிறார் பின் வேர்க்கடல் பொரி தூவுகிறார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக அதே போல் செய்கிறார்கள். நம்மை போல் விருந்தாளிகளையும் போட சொல்கிறார்கள். பின்
அதை சுற்றி உட்கார்ந்து கொண்டு, வேர்கடலை, சோள பொரி , இனிப்பு வகைகளை தருகிறார்கள். அன்றுடன், குளிரை விரட்டுவதாக ஐதிகமாம் புன்னகை
நிஜமாகவே மறுநாள் முதல் குளிர் குறைந்து விட்டது. அன்று நாங்கள் எடுத்த போட்டோகள் உங்கள் பார்வைக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Empty Re: நான் அறிந்த பரிதாபாத் !

Post by krishnaamma Mon Jan 24, 2011 7:10 pm

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Dsc00098bcb


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Empty Re: நான் அறிந்த பரிதாபாத் !

Post by krishnaamma Mon Jan 24, 2011 7:11 pm

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Dsc00107yq


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Empty Re: நான் அறிந்த பரிதாபாத் !

Post by கலைவேந்தன் Mon Jan 24, 2011 8:38 pm

அசத்தலான போட்டோக்கள் போட்டு அருமையா விவரிச்சுட்டீங்க.. தொடருங்க...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Empty Re: நான் அறிந்த பரிதாபாத் !

Post by krishnaamma Thu Feb 10, 2011 9:20 am

கலை wrote:அசத்தலான போட்டோக்கள் போட்டு அருமையா விவரிச்சுட்டீங்க.. தொடருங்க...!

நன்றி கலை, 1 வாரம் 10 நாள் லீவு எடுத்துக்கொண்டேன் , மறுபடி தொடங்குவேன் . பிளீஸ் வெயிட்புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Empty Re: நான் அறிந்த பரிதாபாத் !

Post by சிவா Thu Feb 10, 2011 9:26 am

அடடா, இவ்வளவு அருமையாக பரிதாபாத்தைப் பற்றிய விளக்கங்களும், புகைப்படங்களும் என் கண்களில் படவில்லையே. மிகவும் அழகு கிருஷ்ணம்மா..! (போட்டோவைச் சொன்னேன் புன்னகை )


நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Empty Re: நான் அறிந்த பரிதாபாத் !

Post by krishnaamma Thu Feb 10, 2011 10:28 am

புன்னகை நன்றி சிவாபுன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Empty Re: நான் அறிந்த பரிதாபாத் !

Post by மஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 1:26 pm

அருமையான பரிதாபாத் பற்றி (நானே இப்ப தான் கேள்வியே படுகிறேன் பரிதாபாத் அப்டின்னு ஒரு ஊர் இருப்பதை)
இப்படி ஒரு சொர்க்கபுரி இருக்கிறது தெரியாம போச்சே.. கம்முனு பரிதாபாத்ல க்ரிஷ்ணாம்மா வயித்துல பிறந்திருக்கலாம்... தண்ணி பிரச்சனை இல்லை...ஃப்ரெஷ் காய்கறி எனக்கு விதம் விதமா கறியமுது ஊட்டியிருப்பா க்ரிஷ்ணம்மா.... ஹூம் இனி நோ லக்... சரி சரி சுட சுட ஜிலேபி சாப்பிடறதெல்லாம் கொஞ்சமா குறைச்சுக்கோங்க ஆமாம் சொல்லிட்டேன்... சுகர் வராம பார்த்துக்கனும் புரிஞ்சுதா? என்ன வெட்டி பேச்சு அரட்டை மொட்டை மாடில? கம்முனு மலாய்ல இருந்து நெய் பிரிக்கிற வேலை செய்யுங்க.... ஷேக் ஷேக் ஷேக் வெண்ணை ஐயோ எல்லாம் கொழுப்பு பதார்த்தங்கள் அவாய்ட் செய்யுங்கப்பா எனக்கே பயமா இருக்கு... வெந்தயக்கீரை மேத்தி பராட்டா.... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நல்லா இருக்குமே டேஸ்டா.... எனக்கும் ஆசையா தான் இருக்கு பரிதாபாத் வந்து க்ரிஷ்ணாம்மா வீடு தேடி வந்து சமர்த்தா அரசமரம் வேப்பமரத்து நிழலில் உட்கார்ந்து அணில் ஓடுவதை பார்த்துக்கிட்டே மோருஞ்சாதம் சாத்தமுது கறியமுது மாவடு கடிச்சிக்கிட்டே ஊர்க்கதை ஈகரைக்கதை அவங்க தலை இவங்க தலை கலைதலை எல்லாமே உருட்ட... ஆனா முடியாதேப்பா....எத்தனை முறை தில்லி வந்தேன். கலை என்னை பரிதாபாத்துக்கு கூட்டிட்டே வரலப்பா... நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 67637

அருமையான விஷயங்கள் எல்லாம் அறியமுடிந்தது க்ரிஷ்ணாம்மா..அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Empty Re: நான் அறிந்த பரிதாபாத் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum