ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழா ! தமிழா!

4 posters

Go down

தமிழா !  தமிழா! Empty தமிழா ! தமிழா!

Post by mkamal Thu Jan 20, 2011 4:16 pm

தமிழா ! தமிழா !
(நல்லூர் தமிழன் )
தமிழா ! தமிழா!
ஈழத் தமிழனென்றும்
உயிர் வாழத்
தமிழனென்றும்
இருசாதி இல்லையடா தமிழா !
ஈழத்தில் தமிழன்
இன வெறி நாய்களின்
பல்லிடுக்கில் சிக்கிப்
பரிதாபமாய்ச்
செத்தபோது
தமிழகத்தில் தமிழன்
தலைவாரிக் கொண்டிருந்தான் !
ஒட்டு மொத்தமாய்
ஒவ்வொரு தமிழனும்
இலங்கையை நோக்கி
எச்சில் துப்பியிருந்தால்
சிங்களத்து நாய்கள்
சிதறி ஓடியிருக்கும் !
ஒற்றுமை இல்லாத
எருதுகளாய்த் தமிழன்
இருந்த காரணத்தால்
சிங்கமாய் சிங்களவன்
சீறிப் பாய்ந்துவிட்டான் !
தமிழா ! தமிழா !
தமிழ் நாடுனக்கு
தாய்வீடு ஆனதினால்
இந்தியா உன்னை
ஏறெடுத்தும் பார்க்கவில்லை !

போருக்கும் உதவி
போர்க் குர்ரங்களுக்கும் உதவி
போருக்குப் பின்னும்
பொருளாதாரம் கொடுத்துதவி
ராஜ பக்சேக்கு
கோவணம் கட்டவும்
கை கொடுத்து உதவுகின்ற
இந்திய அரசு
நாகரிகத்தில்
பிந்திய அரசு !
mkamal
mkamal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Back to top Go down

தமிழா !  தமிழா! Empty Re: தமிழா ! தமிழா!

Post by Guest Thu Jan 20, 2011 6:43 pm

நன்றி ஒவொரு வரியும் நிதர்சன உண்மை நண்பா.... ஜடங்களாக போயி விட்ட தமிழக மக்களை நினைத்தால் பாவமாகவும் இருக்கிறது, அடக்க முடிய கோபமும் வருகிறது..... ஈழ தமிழனுக்கு ஆதரவு குடுக்க துப்பில்லை... ஆனால் எதிர்க்க, அரசியல் ஆதயாதிருக்கு மட்டும் ஈனக் கேட்ட நடிகர்களும், அரசியல் வாதிகளும் குரல் குடுகிறார்கள்... என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழா !  தமிழா! Empty Re: தமிழா ! தமிழா!

Post by கலைவேந்தன் Fri Jan 21, 2011 10:43 am

தமிழருக்காய் வீறு கொண்டு எழும் வரிகளை வாசிக்கும் போது உடல் புல்லரிக்கிறது. பொதுவாகக் கவிதைகளில் குறியீடுகளும் படிமங்களும் காணப்படலாம். உவமைகளும் உவமானங்களும் உவமேயங்களும் காணப்படலாம்.

ஆனால் உணர்ச்சிப்பெருக்கை கட்டுப்படுத்திய செம்மையான கவிதை வரிகளை வழங்குவதே சிறந்த கவிஞருக்கு பெருமை எனும் அணி சேர்க்கிறது. இங்கே இந்திய கொள்கைகள் மீதுள்ள தங்களின் ஆக்ரோஷம் இறுதி வரிகளைக் கொஞ்சம் சாதாரண புதுக்கவிதை எழுதும் பொழுதுபோக்காளராய் மாற்றிவிட்டது.

முந்தைய பத்திகள் தந்த வீரத்தையும் உணர்ச்சியூட்டத்தையும் கடைசி பத்தி குறைத்துவிட்டது.

அருமையான உங்கள் கவிப்பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழா !  தமிழா! Empty Re: தமிழா ! தமிழா!

Post by ARR Fri Jan 21, 2011 1:24 pm

கலை wrote: இங்கே இந்திய கொள்கைகள் மீதுள்ள தங்களின் ஆக்ரோஷம் இறுதி வரிகளைக் கொஞ்சம் சாதாரண புதுக்கவிதை எழுதும் பொழுதுபோக்காளராய் மாற்றிவிட்டது.

முந்தைய பத்திகள் தந்த வீரத்தையும் உணர்ச்சியூட்டத்தையும் கடைசி பத்தி குறைத்துவிட்டது.


இளவலை வழிமொழிகிறேன்..

ஈழ ஆதரவு என்பது இந்தியப் பற்றாளர்களை எட்டமுடியாமல் போனது இதுபோன்ற வல்லினச் சொல்லாடல்களால்தான்..


தமிழா !  தமிழா! 0018-2தமிழா !  தமிழா! 0001-3தமிழா !  தமிழா! 0010-3தமிழா !  தமிழா! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தமிழா !  தமிழா! Empty Re: தமிழா ! தமிழா!

Post by kirikasan Fri Jan 21, 2011 1:55 pm

தன் தேசத்தை நேசிப்பவன் இன்னொரு தேசத்தை இகழ்வது அழகல்ல. அதுவும் ஒற்றுமையை பேச எமக்கு முடியுமா?
கண்ணதாசன் கூறினார் ஒற்றை விரலை நீயும் காட்டி குற்றம் சொல்லுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பைக் காட்டுதடா.

எத்தனைபேர் எம்மிடையே துரோகம் இழைத்தனர். அதனாலன்றோ இன்றைய நிலை!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழா !  தமிழா! Empty Re: தமிழா ! தமிழா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum