புதிய பதிவுகள்
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மத்தியபிரதேச மாநிலம் போபாலைச்சேர்ந்தவர் அரவிந்த்ஜோஷி. இவரது மனைவி டினோ ஜோஷி இருவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவார்கள். அரவிந்த் ஜோஷி 32 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இருவரும் மத்திய அரசு பணியில் முக்கிய பொறுப்புகள் வகித்தனர்.
டினோஜோஷி பிரதமர் அலுவலகத்தில் துணை செயலாளராக 1988- ஆண்டு ஜூலை மாதம் முதல் 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பணியாற்றியுள்ளார். அரவிந்த் ஜோஷி கார்கில் போரின் போது ராணுவ இலாகாவில் இணை செயலாளராக பணியாற்றினார்.
ஐ.ஏ.எஸ். தம்பதிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநில லோக் ஆயுக்தா (மக்கள் நீதி மன்றம்) விசாரணை நடத்தி 7 ஆயிரம் பக்க அறிக்கையை மாநில தலைமை செயலாளரிடம் தாக்கல் செய்தது.
இதற்கிடையே ஐ.ஏ.எஸ். தம்பதிகள் மீதான புகார் குறித்து வருமான வரித்துறையும் விசாரித்தது. இதில் அவர்களுக்கு ரூ.360 கோடிக்கு சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போபால், டெல்லி, கவுகாத்தி ஆகிய நகரங்களில் 25 பிளாட்கள் வாங்கியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 400 ஏக்கர் நிலம் உள்ளது. இது தவிர ஏராளமான முதலீடுகள் செய்து இருப்பதும் தெரிய வந்தது.
நாட்டிலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் அதிக அளவில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பது ஜோஷி தம்பதிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஏ.எஸ். தம்பதிகளின் சொத்து குவிப்பு புகார் பற்றி விசாரணை நடத்தி வருவதாக மாநில தலைமை செயலாளர் அவ்னி வைஸ் தெரிவித்தார்
மாலைமலர்
டினோஜோஷி பிரதமர் அலுவலகத்தில் துணை செயலாளராக 1988- ஆண்டு ஜூலை மாதம் முதல் 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பணியாற்றியுள்ளார். அரவிந்த் ஜோஷி கார்கில் போரின் போது ராணுவ இலாகாவில் இணை செயலாளராக பணியாற்றினார்.
ஐ.ஏ.எஸ். தம்பதிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநில லோக் ஆயுக்தா (மக்கள் நீதி மன்றம்) விசாரணை நடத்தி 7 ஆயிரம் பக்க அறிக்கையை மாநில தலைமை செயலாளரிடம் தாக்கல் செய்தது.
இதற்கிடையே ஐ.ஏ.எஸ். தம்பதிகள் மீதான புகார் குறித்து வருமான வரித்துறையும் விசாரித்தது. இதில் அவர்களுக்கு ரூ.360 கோடிக்கு சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போபால், டெல்லி, கவுகாத்தி ஆகிய நகரங்களில் 25 பிளாட்கள் வாங்கியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 400 ஏக்கர் நிலம் உள்ளது. இது தவிர ஏராளமான முதலீடுகள் செய்து இருப்பதும் தெரிய வந்தது.
நாட்டிலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் அதிக அளவில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பது ஜோஷி தம்பதிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஏ.எஸ். தம்பதிகளின் சொத்து குவிப்பு புகார் பற்றி விசாரணை நடத்தி வருவதாக மாநில தலைமை செயலாளர் அவ்னி வைஸ் தெரிவித்தார்
மாலைமலர்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- வெங்கட்பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011
கண்டுபிடித்தது, தெரியவந்தது, அறிக்கை தாக்கல் செய்தது எல்லாம் சரிதான்
அதுக்கு அப்புறம் என்னங்க ஆச்சு???
அதுதான் எல்லோர் விஷயத்திலேயும் பெரிய மர்மமாகவே உள்ளது
அதுக்கு அப்புறம் என்னங்க ஆச்சு???
அதுதான் எல்லோர் விஷயத்திலேயும் பெரிய மர்மமாகவே உள்ளது
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
வெங்கட் wrote:கண்டுபிடித்தது, தெரியவந்தது, அறிக்கை தாக்கல் செய்தது எல்லாம் சரிதான்
அதுக்கு அப்புறம் என்னங்க ஆச்சு???
அதுதான் எல்லோர் விஷயத்திலேயும் பெரிய மர்மமாகவே உள்ளது
சரியான கேள்வி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவ்வளவு பைசா வெச்சிண்டு என்ன பண்ணுவா? 25 வீடு இருந்தாலும் ஒரு வீட்டுல தான இருப்பா? 3 வேள தான சாப்பிடுவா? ஒரு சமயத்தில ஒரு நாற்காலில தான உகாருவா? ஆச்சர்யமாக இருக்கு
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
யம்மாடி எவ்வளவு காசு சேத்து இருக்காங்க.
நம்ம பிள்ளைகளை நல்ல படியா வச்சுக்க நாம எல்லாரும் எவ்வளவு கடினமா உழைக்க வேண்டி இருக்கு.இவனுக ஐ.எ.எஸ்.படிச்சுட்டு எந்த உழைப்பும் இல்லாம எத்தனை கோடி அளவுக்கு சம்பாதிக்கராணுக.
இவனுகளுக்கு எல்லாம் தண்டனையா மூணு வேளையும் அவனுக சம்பாதிச்ச பணத்தை திங்க சொல்லி தண்டனை தரணும் .
நம்ம பிள்ளைகளை நல்ல படியா வச்சுக்க நாம எல்லாரும் எவ்வளவு கடினமா உழைக்க வேண்டி இருக்கு.இவனுக ஐ.எ.எஸ்.படிச்சுட்டு எந்த உழைப்பும் இல்லாம எத்தனை கோடி அளவுக்கு சம்பாதிக்கராணுக.
இவனுகளுக்கு எல்லாம் தண்டனையா மூணு வேளையும் அவனுக சம்பாதிச்ச பணத்தை திங்க சொல்லி தண்டனை தரணும் .
- வெங்கட்பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011
உதயசுதா wrote:யம்மாடி எவ்வளவு காசு சேத்து இருக்காங்க.
நம்ம பிள்ளைகளை நல்ல படியா வச்சுக்க நாம எல்லாரும் எவ்வளவு கடினமா உழைக்க வேண்டி இருக்கு.இவனுக ஐ.எ.எஸ்.படிச்சுட்டு எந்த உழைப்பும் இல்லாம எத்தனை கோடி அளவுக்கு சம்பாதிக்கராணுக.
இவனுகளுக்கு எல்லாம் தண்டனையா மூணு வேளையும் அவனுக சம்பாதிச்ச பணத்தை திங்க சொல்லி தண்டனை தரணும் .
எல்லா ஐ ஏ எஸ் கிட்டயும் இவ்வளவு கோடி இருக்காது. ஆனா ஒரு படிக்காத சில கேடி மந்திரிங்க கிட்ட இதைவிட அதிகமா கோடி இருக்கும்
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
என்னங்க நீங்க உங்க மாநிலத்திலையே லட்சக்கோடிக்கனக்கில அடிச்சுப்போட்டு .தெரியவே தெரியதேண்டிரான்கள் .என்னண்டு தான் அடிக்கிரான்களோ தெரியாது ?உதயசுதா wrote:யம்மாடி எவ்வளவு காசு சேத்து இருக்காங்க.
நம்ம பிள்ளைகளை நல்ல படியா வச்சுக்க நாம எல்லாரும் எவ்வளவு கடினமா உழைக்க வேண்டி இருக்கு.இவனுக ஐ.எ.எஸ்.படிச்சுட்டு எந்த உழைப்பும் இல்லாம எத்தனை கோடி அளவுக்கு சம்பாதிக்கராணுக.
இவனுகளுக்கு எல்லாம் தண்டனையா மூணு வேளையும் அவனுக சம்பாதிச்ச பணத்தை திங்க சொல்லி தண்டனை தரணும் .
அது சரி இந்தியா உலகத்திலயே பெரிய ஜனநாயகநாடு எண்டு சொல்லுறாங்கள் .அதுக்கான ஏதாவது ஒன்னு சரி இந்தியாவிடம் உள்ளதா ?நான் கேட்பது பண்பு?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஜனநாயக நாடுன்னு சொல்ற அளவுக்கு எங்கள் நாட்டில் பண்பும் இருக்கு,அதே சமயம் இது போல சில அதிகாரிகளும் இருக்கிறார்கள்.இந்த ஒரு சில அதிகாரிகளால் என் நாட்டை ஜனநாயக நாடு இல்லை என்று சொல்ல முடியாது.kannan3536 wrote:என்னங்க நீங்க உங்க மாநிலத்திலையே லட்சக்கோடிக்கனக்கில அடிச்சுப்போட்டு .தெரியவே தெரியதேண்டிரான்கள் .என்னண்டு தான் அடிக்கிரான்களோ தெரியாது ?உதயசுதா wrote:யம்மாடி எவ்வளவு காசு சேத்து இருக்காங்க.
நம்ம பிள்ளைகளை நல்ல படியா வச்சுக்க நாம எல்லாரும் எவ்வளவு கடினமா உழைக்க வேண்டி இருக்கு.இவனுக ஐ.எ.எஸ்.படிச்சுட்டு எந்த உழைப்பும் இல்லாம எத்தனை கோடி அளவுக்கு சம்பாதிக்கராணுக.
இவனுகளுக்கு எல்லாம் தண்டனையா மூணு வேளையும் அவனுக சம்பாதிச்ச பணத்தை திங்க சொல்லி தண்டனை தரணும் .
அது சரி இந்தியா உலகத்திலயே பெரிய ஜனநாயகநாடு எண்டு சொல்லுறாங்கள் .அதுக்கான ஏதாவது ஒன்னு சரி இந்தியாவிடம் உள்ளதா ?நான் கேட்பது பண்பு?
இங்கு எத்தனை பிரச்சினை இருந்தாலும் எல்லா சமயத்தவரும் சமமாக தான் வாழுகிறார்கள்.யாருக்கும் என் நாட்டை பற்றி குறைவாக பேச அருகதை கிடையாது.
என் நாட்டில் பல தரப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் என் நாடு என்றும் உயர்ந்ததுதான்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் 230 வழக்குகள்: வருமான வரித்துறை தகவல்
» ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பெற்ற தம்பதிக்கு ரூ.1¼ கோடி பரிசு
» பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு
» சென்னையில் ரூ.25 கோடி முறைகேடு: வருமான வரித்துறை ரெய்டில் கண்டுபிடிப்பு
» ரூ. 1 கோடி டிபாசிட்? கூலி தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
» ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பெற்ற தம்பதிக்கு ரூ.1¼ கோடி பரிசு
» பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு
» சென்னையில் ரூ.25 கோடி முறைகேடு: வருமான வரித்துறை ரெய்டில் கண்டுபிடிப்பு
» ரூ. 1 கோடி டிபாசிட்? கூலி தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|