ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரணங்கள்

3 posters

Go down

காரணங்கள் Empty காரணங்கள்

Post by சரண்.தி.வீ Mon Aug 24, 2009 5:40 pm

ஒரு சமயம் செம்மறி ஆட்டுக் குட்டியானது மலையில் இருந்த நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்தது. அதே சமயத்தில் நீரோடையின் கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு புலியானது தண்ணீர் பருக வந்தது, செம்மறி ஆட்டுக் குட்டியினைப் பார்த்தது. ஆட்டிடம் "ஏன் நீ என்னுடைய தண்ணீரினைக் கலக்கி சேராக்குகிறாய்?" என்றுக் கேட்டது.

ஆடு "நான் எப்படி உன்னுடைய தண்ணீரினைக் கலக்கி இருக்க முடியும்?, நான் பல்லமான பகுதியில் இருக்கிறேன், நீ மேடான பகுதியில் இருக்கிறாய்" என்று பதில் கூறியது.

"நீ நேற்றே கலக்கி சேராக்கி இருக்கிறாய்."

"நான் நேற்று இந்த பக்கம் கூட வரவில்லை"

"அப்படியானல் அது உன்னுடைய அம்மாவாக இருந்திருக்கக் கூடும்"

"அவர்கள் என்னுடைய அம்மாவை பிடித்துக் கொண்டு போனார்கள். என்னுடைய அம்மா இறந்து கொஞ்ச நாட்கள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்"

"அப்படியானல் உன்னுடைய அப்பாவாக இருந்திருக்கக் கூடும்"

"என்னுடைய அப்பாவா? எனக்கு அது யார் என்று கூடத் தெரியாது"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. அது உன்னுடைய தாத்தாவாகவோ அல்லது முப்பாட்டனாகவோ இருந்திருக்கக் கூடும். கொஞ்ச நாட்களாகவே என்னுடைய தண்ணீரினைக் கலக்கி சேராக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நான் உன்னை சாப்பிடப் போகிறேன்!" என்ற புலி பயங்கரமாக உறுமியது. உறுமிய வேகத்தில் ஆட்டின் மீது பாயந்தது, ஆட்டுக் குட்டியானது அன்றைய மதிய உணவானது.

நீதி கருத்து:

"ஆடு நனைகிறது என்று ஓனாய் அழுகிறதாம்" என்று ஒரு பழமொழியினைச் சொல்லுவார்கள். இந்த ஸென் கதையையும் அதனையே நினைவு படுத்துகிறது. "ஆகாதவன் கைப்பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்" என்று மற்றும் ஒரு முதுமொழி உண்டு. இந்தக் கதையில் வரும் ஆட்டினை எப்படியும் சாப்பிட்டு விடுவது என புலி முடிவெடுத்து விட்டது. அதற்கு ஏதேனும் உப்பு சப்பில்லாத காரணம் கூறி கடைசியில் அதனைத் தின்றே விடுகிறது. இன்றைய காலக் கட்டத்தில் உன்னுடைய அலுவலக உயர் அதிகாரிக்கு உன்னைப் பிடிக்க வில்லை என்றால், என்னதான் திறமை இருந்தாலும் பதவி உயர்வோ அல்லது
ஊதிய உயர்வோ இல்லாமல் இருக்க நேரிடும். மேலும் ஏதேனும் நொச்சை நொடிச்சல் காரணம் கூறி உன்னை பணியில் இருந்து துரத்தி விடவும் பார்ப்பார்கள், இது போன்ற ஆட்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தக் கதையானது நேர் மறையாக கூறுகிறது. அன்பு மலர்
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

காரணங்கள் Empty Re: காரணங்கள்

Post by VIJAY Mon Aug 24, 2009 5:44 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

காரணங்கள் Empty Re: காரணங்கள்

Post by சரண்.தி.வீ Mon Aug 24, 2009 6:08 pm

நன்றி
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

காரணங்கள் Empty Re: காரணங்கள்

Post by vkjvinoth Sun Aug 30, 2009 2:30 pm

அருமையான கருத்து!
vkjvinoth
vkjvinoth
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Back to top Go down

காரணங்கள் Empty Re: காரணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum