புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா விஜய்?
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நடிகர் விஜய் தந்தை என்னை சந்தித்தார். அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்வாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
நேற்று மாலை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்தார் ஜெயலலிதா. வழக்கம் போல அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
அதன் பின்னர் ஜெயலலிதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளிக்கையில்,
ஒவ்வொரு கட்சியாகப் பேசி வருகிறோம்
கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. கார்த்திக் தலைமையில் இயங்கும் கட்சியுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை இன்று முடிந்து, அவரது கட்சி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என்ற முடிவெடுத்துள்ளது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேருவது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டதும் ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் அரசு மக்களுக்கு எதிராக எப்போது எல்லாம் செயல்பட்டிருக்கிறதோ அப்போது எல்லாம் அதை எதிர்த்து போராட கருத்து தெரிவிக்க ஒரு போதும் நாங்கள் தயங்கியது இல்லை. காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி வரும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.
வேறு வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
திமுக அரசு இதுவரை அறிவித்த திட்டங்களும் சரி, இனிமேல் அறிவிக்க உள்ள திட்டங்களும் சரி, மக்கள் இந்த அரசு மீது வெறுப்பு கொண்டு, வேறு வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை கண்டிராத விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, மணல் கொள்ளை, ஒட்டுமொத்தத்தில் மக்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் பட்டபகலிலேயே கொலைகள் கொள்ளைகள் நடக்கின்றன. இதை கண்டும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, போன்ற மக்கள் விரோத நிலைமைகள் சட்டமன்ற தேர்தலில் மக்களுக்கு எடுத்துக்கூறப்படும்.
மக்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். யாராவது வந்து நம்மை கைத்தூக்கிவிடமாட்டார்களா? இந்த இருளில் இருந்து காப்பாற்றி நம்மை யாராவது வெளிச்சத்துக்கு கொண்டுவரமாட்டார்களா. பிரச்சினைக்கு யாராவது தீர்வு கண்டு நம்மை எல்லாம் வளமாக வாழவைக்கமாட்டார்களா? என்று மக்கள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் மக்களுக்கு எங்களது சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது எடுத்துக் கூறுவோம்.
நடிகர் விஜய்யின் தந்தை என்னை சந்தித்துப் பேசினார். தேர்தலின்போது விஜய் அதிமுகவுக்காக பிரசாரம் செய்வாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த தவறும் நடக்கவில்லை என்று கபில் சிபல் கூறுவது மிகவும் கண்டனத்துக்குரியது. மத்திய தணிக்கை குழு என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். அப்படி இருக்கும் போது மத்திய மந்திரி கபில்சிபல் தணிக்கை குழு அறிக்கை தவறானது என்று கூறுவது, மிகவும் கண்டனத்துக்குரியது. இது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றே சொல்லலாம்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறேன். கடந்த வாரம்தான் பெட்ரோல் விலை 3 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டது. ஒரு மாதம் ஆவதற்குள் ரூ.2.50 உயர்த்தி உள்ளனர். நாளை டெல்லியில் கம்ïனிஸ்டு கட்சிகள், அ.தி.மு.க., தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் எல்லாம் கூடி அகில இந்திய அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
ஆட்சி செய்ய தகுதிபடைத்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான்
இன்று பல்வேறு கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் ஆயிரக்கணக்கான பேர் சேர்ந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் 50 பேர் சேர்ந்துள்ளனர். இது மக்களுக்கு அ.தி.மு.க. மீது நம்பிக்கை இருக்கிறது என்பதை காட்டுகிறது. ஏன் என்றால் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய தகுதிபடைத்த ஒரே கட்சி அ.தி.மு.க. என்றுதான் மக்கள் முடிவுக்கு வந்துள்ளனர் என்றார் ஜெயலலிதா
தட்ஸ்தமிழ்
நேற்று மாலை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்தார் ஜெயலலிதா. வழக்கம் போல அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
அதன் பின்னர் ஜெயலலிதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளிக்கையில்,
ஒவ்வொரு கட்சியாகப் பேசி வருகிறோம்
கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. கார்த்திக் தலைமையில் இயங்கும் கட்சியுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை இன்று முடிந்து, அவரது கட்சி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என்ற முடிவெடுத்துள்ளது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேருவது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டதும் ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் அரசு மக்களுக்கு எதிராக எப்போது எல்லாம் செயல்பட்டிருக்கிறதோ அப்போது எல்லாம் அதை எதிர்த்து போராட கருத்து தெரிவிக்க ஒரு போதும் நாங்கள் தயங்கியது இல்லை. காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி வரும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.
வேறு வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
திமுக அரசு இதுவரை அறிவித்த திட்டங்களும் சரி, இனிமேல் அறிவிக்க உள்ள திட்டங்களும் சரி, மக்கள் இந்த அரசு மீது வெறுப்பு கொண்டு, வேறு வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை கண்டிராத விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, மணல் கொள்ளை, ஒட்டுமொத்தத்தில் மக்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் பட்டபகலிலேயே கொலைகள் கொள்ளைகள் நடக்கின்றன. இதை கண்டும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, போன்ற மக்கள் விரோத நிலைமைகள் சட்டமன்ற தேர்தலில் மக்களுக்கு எடுத்துக்கூறப்படும்.
மக்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். யாராவது வந்து நம்மை கைத்தூக்கிவிடமாட்டார்களா? இந்த இருளில் இருந்து காப்பாற்றி நம்மை யாராவது வெளிச்சத்துக்கு கொண்டுவரமாட்டார்களா. பிரச்சினைக்கு யாராவது தீர்வு கண்டு நம்மை எல்லாம் வளமாக வாழவைக்கமாட்டார்களா? என்று மக்கள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் மக்களுக்கு எங்களது சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது எடுத்துக் கூறுவோம்.
நடிகர் விஜய்யின் தந்தை என்னை சந்தித்துப் பேசினார். தேர்தலின்போது விஜய் அதிமுகவுக்காக பிரசாரம் செய்வாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த தவறும் நடக்கவில்லை என்று கபில் சிபல் கூறுவது மிகவும் கண்டனத்துக்குரியது. மத்திய தணிக்கை குழு என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். அப்படி இருக்கும் போது மத்திய மந்திரி கபில்சிபல் தணிக்கை குழு அறிக்கை தவறானது என்று கூறுவது, மிகவும் கண்டனத்துக்குரியது. இது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றே சொல்லலாம்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறேன். கடந்த வாரம்தான் பெட்ரோல் விலை 3 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டது. ஒரு மாதம் ஆவதற்குள் ரூ.2.50 உயர்த்தி உள்ளனர். நாளை டெல்லியில் கம்ïனிஸ்டு கட்சிகள், அ.தி.மு.க., தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் எல்லாம் கூடி அகில இந்திய அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
ஆட்சி செய்ய தகுதிபடைத்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான்
இன்று பல்வேறு கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் ஆயிரக்கணக்கான பேர் சேர்ந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் 50 பேர் சேர்ந்துள்ளனர். இது மக்களுக்கு அ.தி.மு.க. மீது நம்பிக்கை இருக்கிறது என்பதை காட்டுகிறது. ஏன் என்றால் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய தகுதிபடைத்த ஒரே கட்சி அ.தி.மு.க. என்றுதான் மக்கள் முடிவுக்கு வந்துள்ளனர் என்றார் ஜெயலலிதா
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
SK wrote:மக்களுக்கு ஏதாவது நல்லது நடந்தால் சரி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இருக்கிற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னுதான் மக்கள்
பார்த்துட்டு இருக்காங்க. அதனலா அ.தி.மு.க வுக்கு யார் வந்து பிரச்சாரம் செய்தாலும் வெற்றி பெறுவது கடினமே.
விஜய் அ.தி.மு.கவுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்தால் கண்டிப்பாக அவர்
இப்ப சினிமாவுல இருக்கற கொஞ்சம் பெயரையும் இழக்க வேண்டி வரும்
பார்த்துட்டு இருக்காங்க. அதனலா அ.தி.மு.க வுக்கு யார் வந்து பிரச்சாரம் செய்தாலும் வெற்றி பெறுவது கடினமே.
விஜய் அ.தி.மு.கவுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்தால் கண்டிப்பாக அவர்
இப்ப சினிமாவுல இருக்கற கொஞ்சம் பெயரையும் இழக்க வேண்டி வரும்
- Sponsored content
Similar topics
» அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில்
» ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் பிரசாரம்!
» கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார்
» கருணாநிதிக்கு ஆதரவாக மகள் செல்வி, ஸ்டாலினுக்காக மனைவி துர்கா தீவிரப் பிரசாரம்
» சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு
» ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் பிரசாரம்!
» கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார்
» கருணாநிதிக்கு ஆதரவாக மகள் செல்வி, ஸ்டாலினுக்காக மனைவி துர்கா தீவிரப் பிரசாரம்
» சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|