Latest topics
» கருத்துப்படம் 05/10/2024by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
+31
ஸ்டீபன் தேவராஜ்
ராஜா
R.P.OM
யினியவன்
இளமாறன்
ந.கார்த்தி
ரேவதி
balakarthik
பாலாஜி
மகா பிரபு
sivainfort
karunakaran6
தாமு
முரளிராஜா
Manik
ஜு4லியன்
அப்புகுட்டி
ஹாசிம்
Aathira
ARR
அருண்
SK
மோகன்
Tamilzhan
ரபீக்
உதயசுதா
சிவா
nandhtiha
krishnaamma
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
35 posters
Page 7 of 11
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
First topic message reminder :
ஈகரை உறவுகளே...
ஈகரை நிர்வாகம் உறுப்பினர்களை மட்டும் அல்ல விருந்தினர்களுக்கும் உரிய மதிப்பைத் தருவது இதுகாறும் மறை முகமாகவே இருந்து வந்தது.
பல விருந்தினர்கள் தலைமை நடத்துனர்களுக்கு மடல் கள் எழுதி நிறைய சந்தேகங்களைக் கேட்டு பதில்களும் பெற்று வருகிறார்கள்.
இனி அந்த கேள்விகளை இங்கே பதிந்து பதில்களையும் தருவதன் மூல, அனைவருக்கும் பயன் கிடைக்கும் என்பது மட்டுமின்றி விருந்தினர்கள் விரும்பி உறுப்ப்பினர்கள் ஆவதற்கும் ஆர்வம் மிகும் எனக்கருதி இத்திரியைத் துவக்குகிறேன்.
நிர்வாகத்துக்கு வரும் மடல்களுக்கு இயன்றவரை நானும் பதில் அளிப்பேன் எனினும் அவ்வத்துறையில் சிறந்த விற்பன்னர்கள் தாங்களும் சுயமாக முன்வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.
இதோ எனக்கு வந்த மடலும் என் பதிலும் :
From Guest To கலை, Today at 12:41 pm
I saw in my deram tidal wave is a series of water waves (like as a tsunami)
caused by the displacement of a large volume of a body of water.
It's good or bad....
கனவுகளில் திரவப்பொருள்கள் திரண்டு வருவதும் அதிகமாக வெள்ளம் போன்ற கனவுகளும் பால் பொங்கி வழிவதும் போன்ற கனவுகள் சுபகாரியத்தையே குறிக்கின்றன.
நீங்கள் கண்ட சுனாமி போன்றவை தீமை தரும் கனவல்ல. மேலும் கனவுகளில் பலன்களுக்கு எப்போதும் எதிர்மறையான விளைவினையே சிக்மெண்ட் ஃப்ரூட் என்னும் உளவியல் அறிஞர் குறித்துச் சென்றுள்ளார்.
எனவே உங்களுக்கு விரைவில் நல்லபலன்கள் கிடைப்பதற்கும் பணவரவு வேலை வாய்ப்பு போன்ற சிறந்த பலன்களே கிடைக்கும் எனவும் நீஙக்ள் நம்பலாம்.
விருந்தினரே... உங்களுக்கு திருப்தி எனில் உடனடியாக ஈகரையில் உறுப்பினராகி இங்கு கொட்டிக்கிடக்கும் களஞ்சியத்தின் பயன்களைப் பெறும் படி வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன்
கலை
ஈகரை உறவுகளே...
ஈகரை நிர்வாகம் உறுப்பினர்களை மட்டும் அல்ல விருந்தினர்களுக்கும் உரிய மதிப்பைத் தருவது இதுகாறும் மறை முகமாகவே இருந்து வந்தது.
பல விருந்தினர்கள் தலைமை நடத்துனர்களுக்கு மடல் கள் எழுதி நிறைய சந்தேகங்களைக் கேட்டு பதில்களும் பெற்று வருகிறார்கள்.
இனி அந்த கேள்விகளை இங்கே பதிந்து பதில்களையும் தருவதன் மூல, அனைவருக்கும் பயன் கிடைக்கும் என்பது மட்டுமின்றி விருந்தினர்கள் விரும்பி உறுப்ப்பினர்கள் ஆவதற்கும் ஆர்வம் மிகும் எனக்கருதி இத்திரியைத் துவக்குகிறேன்.
நிர்வாகத்துக்கு வரும் மடல்களுக்கு இயன்றவரை நானும் பதில் அளிப்பேன் எனினும் அவ்வத்துறையில் சிறந்த விற்பன்னர்கள் தாங்களும் சுயமாக முன்வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.
இதோ எனக்கு வந்த மடலும் என் பதிலும் :
From Guest To கலை, Today at 12:41 pm
I saw in my deram tidal wave is a series of water waves (like as a tsunami)
caused by the displacement of a large volume of a body of water.
It's good or bad....
கனவுகளில் திரவப்பொருள்கள் திரண்டு வருவதும் அதிகமாக வெள்ளம் போன்ற கனவுகளும் பால் பொங்கி வழிவதும் போன்ற கனவுகள் சுபகாரியத்தையே குறிக்கின்றன.
நீங்கள் கண்ட சுனாமி போன்றவை தீமை தரும் கனவல்ல. மேலும் கனவுகளில் பலன்களுக்கு எப்போதும் எதிர்மறையான விளைவினையே சிக்மெண்ட் ஃப்ரூட் என்னும் உளவியல் அறிஞர் குறித்துச் சென்றுள்ளார்.
எனவே உங்களுக்கு விரைவில் நல்லபலன்கள் கிடைப்பதற்கும் பணவரவு வேலை வாய்ப்பு போன்ற சிறந்த பலன்களே கிடைக்கும் எனவும் நீஙக்ள் நம்பலாம்.
விருந்தினரே... உங்களுக்கு திருப்தி எனில் உடனடியாக ஈகரையில் உறுப்பினராகி இங்கு கொட்டிக்கிடக்கும் களஞ்சியத்தின் பயன்களைப் பெறும் படி வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன்
கலை
Last edited by கலை on Thu Mar 17, 2011 10:49 am; edited 3 times in total
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
சிவா wrote:உதயசுதா wrote:அயோயோ நான் அர்த்தத்தில் சொல்லவில்லை சிவா. என்னை பற்றி தெரிந்தும் நீங்கள் இப்படி சொல்லிவிட்டீர்களே.சிவா wrote:இங்கு திறமையானவர்கள் யாருமே இல்லை என்பதுதானே இப்பொழுது சுதாவின் வாதம்!
இனி நான் எதுவும் சொல்லலை.என்னை விட்டுடுங்கப்பா
அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது! காரணம் இன்று வேறு யாருமே எங்களிடம் மாட்டவில்லை!
அடுத்த ஆடு சிக்கும் வரை அக்காத்தான் பலிகடாவா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
அது சரி,உங்க மப்புக்கு நான்தான் ஊறுகாயா? வேணாம் சாமி.ஆளை வூட்டுடுங்கோ.எனக்கு ஒரு குட்டி இருக்கு,என்னை நம்பி என் மாமா இருக்கார்.அதனால நான் வரலை இந்த விளையாட்டுக்கு.சுதா ஊடு ஜூட் எஸ்கேப்சிவா wrote:உதயசுதா wrote:அயோயோ நான் அர்த்தத்தில் சொல்லவில்லை சிவா. என்னை பற்றி தெரிந்தும் நீங்கள் இப்படி சொல்லிவிட்டீர்களே.சிவா wrote:இங்கு திறமையானவர்கள் யாருமே இல்லை என்பதுதானே இப்பொழுது சுதாவின் வாதம்!
இனி நான் எதுவும் சொல்லலை.என்னை விட்டுடுங்கப்பா
அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது! காரணம் இன்று வேறு யாருமே எங்களிடம் மாட்டவில்லை!
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
From Guest To கலை, Today at 9:43 am
Dear Editorial group,
I have been surfing the web, ever since internet appeared in this world. Among all the tamil web sites, I have come across, your website is the best tamil website till today. Lots of useful and interesting informations for each and every person of all family members. You people are doing very very excellent job, as far as the language of tamil is concerned. Name any topic: And you people have informations on that subject. To my knowledge, your website is simply the best website as far as tamilians are concerned. Please keep it up. Thousands of wishes to the entire team, who has been consistently doing an excellent job for tamilians. Well done Guys! Keep it up!
இப்படி ஒரு பாராட்டு மடல் ஒரு விருந்தினரிடம் இருந்து வந்துள்ளது.
அந்த மதிப்புக்குரிய விருந்தினருக்கு என் பதில் :
அன்பு நண்பரே,
உங்கள் பாராட்டுகள் புகழாரங்கள் அனைத்தும் முழு முதல் காரணமான இந்த ஈகரையின் நிறுவனர் சிவாவுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்து ஈகரையை வடிவமைத்த சான்றோருக்கும் ஈகரையின் உறவுகள் அனைவருடைய ஒற்றுமைக்கும் பங்கீட்டுக்கும் சென்று சேரும்.
இந்த சீர்மிகு ஈகரையில் நீங்களும் பங்கு கொண்டு சிறப்பிக்க வாருங்களேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
இன்னொரு வருந்தத்தக்க மடல்:
இந்த லின்கில் இருக்கும் கட்டுரையை இங்கே பதிப்பித்தவர் அதற்குரிய நன்றியறிதலை வெளியிட்டு ஈகரையின் மேற்சொன்ன நற்பெயரைக் காக்கவும்.
[Contact] my article is stolen by you.
From Guest To கலை, Today at 1:16 pm
http://manimozhigal.blogspot.com/2007/05/blog-post_20.html
இந்த லின்கில் இருக்கும் கட்டுரையை இங்கே பதிப்பித்தவர் அதற்குரிய நன்றியறிதலை வெளியிட்டு ஈகரையின் மேற்சொன்ன நற்பெயரைக் காக்கவும்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
கலை wrote:From Guest To கலை, Today at 9:43 am
Dear Editorial group,
I have been surfing the web, ever since internet appeared in this world. Among all the tamil web sites, I have come across, your website is the best tamil website till today. Lots of useful and interesting informations for each and every person of all family members. You people are doing very very excellent job, as far as the language of tamil is concerned. Name any topic: And you people have informations on that subject. To my knowledge, your website is simply the best website as far as tamilians are concerned. Please keep it up. Thousands of wishes to the entire team, who has been consistently doing an excellent job for tamilians. Well done Guys! Keep it up!
இப்படி ஒரு பாராட்டு மடல் ஒரு விருந்தினரிடம் இருந்து வந்துள்ளது.
அந்த மதிப்புக்குரிய விருந்தினருக்கு என் பதில் :
அன்பு நண்பரே,
உங்கள் பாராட்டுகள் புகழாரங்கள் அனைத்தும் முழு முதல் காரணமான இந்த ஈகரையின் நிறுவனர் சிவாவுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்து ஈகரையை வடிவமைத்த சான்றோருக்கும் ஈகரையின் உறவுகள் அனைவருடைய ஒற்றுமைக்கும் பங்கீட்டுக்கும் சென்று சேரும்.
இந்த சீர்மிகு ஈகரையில் நீங்களும் பங்கு கொண்டு சிறப்பிக்க வாருங்களேன்..!
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
கலை wrote:From Guest To கலை, Today at 9:43 am
Dear Editorial group,
I have been surfing the web, ever since internet appeared in this world. Among all the tamil web sites, I have come across, your website is the best tamil website till today. Lots of useful and interesting informations for each and every person of all family members. You people are doing very very excellent job, as far as the language of tamil is concerned. Name any topic: And you people have informations on that subject. To my knowledge, your website is simply the best website as far as tamilians are concerned. Please keep it up. Thousands of wishes to the entire team, who has been consistently doing an excellent job for tamilians. Well done Guys! Keep it up!
மிகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறது
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
மிகவும் சந்தோசபடவேண்டிய விசயம் இது கலை.இந்த பெயருக்கு உறுதுணையாக நின்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
உண்மைதான் மானிக் மற்றும் முரளி... மற்றும் சுதா...
இணைய உலகமெல்லாம் ஈகரை பரவி இருக்கிறது. தமிழ்த்தளங்களில் அதிகம் ட்ராஃபிக் உள்ள்: விவாதக்களம் ஈகரை ஒன்றுதான்..
இணைய உலகமெல்லாம் ஈகரை பரவி இருக்கிறது. தமிழ்த்தளங்களில் அதிகம் ட்ராஃபிக் உள்ள்: விவாதக்களம் ஈகரை ஒன்றுதான்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
மிகவும் சந்தோசபடவேண்டிய விசயம் இது
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
கலை wrote:From Guest To கலை, Today at 9:43 am
Dear Editorial group,
I have been surfing the web, ever since internet appeared in this world. Among all the tamil web sites, I have come across, your website is the best tamil website till today. Lots of useful and interesting informations for each and every person of all family members. You people are doing very very excellent job, as far as the language of tamil is concerned. Name any topic: And you people have informations on that subject. To my knowledge, your website is simply the best website as far as tamilians are concerned. Please keep it up. Thousands of wishes to the entire team, who has been consistently doing an excellent job for tamilians. Well done Guys! Keep it up!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
Similar topics
» விண்டோஸ் 10: கேள்விகளும் பதில்களும்
» கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
» ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும்.
» ரஜினிகாந்திடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், பதில்களும்.
» குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவை - கேள்விகளும், பதில்களும்
» கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
» ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும்.
» ரஜினிகாந்திடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், பதில்களும்.
» குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவை - கேள்விகளும், பதில்களும்
Page 7 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|