புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
by வேல்முருகன் காசி Today at 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேற்று! இன்று! நாளை! (கவிதை)
Page 1 of 1 •
(நேற்று)
வாழப் பிடிக்கலைடா -தம்பி வாழப் பிடிக்கலைடா -இந்த
வையகம் தன்னிலே வந்து இருந்துமே வாழப் பிடிக்கலைடா
ஆழத் திரைக்கடலில் -வரும் அலைகள் போலவடா -தினம்
ஆடி யலைந்தொரு வாழ்வில் கலங்கிடும் வேதனைபோதுமடா
ஏழையெனப் பிறந்தோம் -பிறந் தெத்தனை வீழ்ச்சி கண்டோம் -ஒரு
வாழைக்கனித் தோலில் வைத்தபாதமென வாழ்விற் தினம்விழுந்தோம்
கோழை எனப்படுத்தா -நாம் கொண்ட இனமழிந்தோம் - இல்லை
வாளைச் சுழற்றியே வீரமுடன் வெகுதூரம் நடந்து சென்றோம்
தோளை மறைத்து நின்றா -நாம் தோல்விதனைச் சுமந்தோம்- பல
காளையும் கன்னியர் போரைநடத்தியே வீரக்கதை படைத்தோம்
கூழைத் தனமெடுத்தா -படை தோற்ற கதைகளெல்லாம் ஒரு
ஆளைக் கலக்கிடும் சூரத்தனத்தினில் அத்தனையும் தகர்த்தோம்
ஆழ மனத்தினிலே -நாம் அத்தனை வீரம் கொண்டும் - அட
கேளு தம்பி நாங்க நேர்மை நீதிதனைக் கொண்டே உடன்நடந்தோம்
ஊழையிடும் நரிகள் -பல ஓடிஅருகில் வந்தே - தம
துள்ளமதில் வஞ்சங் கொண்டு அழித்திட உண்மை சிதைந்ததடா
நேசமுட னிருந்தே -கரம் நீட்டிக் குலுக்கியவர் -மனம்
கூசப் பெருங்கொடு வாளை உருவியே குத்தியதே னறியோம்
ஆழநடு நிசியில் -சுற்றி ஆயிரம் பேரெழுந்து - உயிர்
வாழத் துடித்தவர் வாழ்வைஅழித்திடப் போரை எடுத்ததென்ன
சத்தியம் சொன்னவரும் -எமைச் சார்ந்தவர் தம்பிகளும் -பல
உத்தமரும் வெகுமுன்னத மானவர் ஒற்றுமை கண்டவரும்
கத்தி எடுத்ததென்ன -எதிர்க் கட்சியில் சேர்ந்தென்ன - வருங்
கத்தைபணத்துக்கு ரத்த உறவுகள் காட்டிக் கொடுத்ததென்ன
(இன்று)
வாளைப் பிடிக்கலைடா -தம்பி வாளைப் பிடிக்கலைடா -இன்று
வாரி இறைத்துயிர் போகப் பெரும்போரை நாங்க நடத்தலைடா
ஆழி கடல்கடந்து -எங்க நாடுகடந்ததொரு - தமிழ்
ஈழப் பெருமரசானது கண்டொரு வீரநடையெடுத்தோம்
சூடான் அழைத்தெனில் -இனிச் சுற்றும் உலகமெல்லாம் அட
கூட வரும் எங்கள் கூக்குரல் கேட்டுமே கொஞ்சமிரக்கமிடும்
வாடா உடன் நடப்போம் -ஓர் வாழும் வழியமைப்போம்- இனம்
தேடும் விடிவது தெய்வம்தருமென ஓடியே பின்நடப்போம்
தேடி எடுத்திடடா -தமி ழீழக் கொடிபிடிடா -அது
ஆடியசைந்தது வீசிடும்காற்றினில் கூவிப் பறக்கட்டுமே
ஓடி நடந்திடடா -அந்த ஊரைக் கெடுத்தவர்கள் -தந்த
கூடி நடமுதுகொடு குத்துஎன கொண்டதைக் கைவிடடா
நாளை (நடக்கும்)
வாய்மையே வென்றதடா -எங்கள் வாழ்வு செழித்ததடா -இனிப்
போயினதுன்பங்கள் பொன்னென ஈழமும்பூத்தது பார்த்திடடா
தூய்மை திரும்புதடா -எங்கள் துன்பம் விடிந்ததடா -தனித்
தாயகம் தன்னிலே ஈழத்தமிழர சானது வந்ததடா
நாடு கடந்தரசு -நம்ம நாட்டினுள் வந்ததடா -இவர்
தேடும் சுதந்திரம் தென்றலென வீசித் தேகம் வருடுதடா
காடுமலைக ளெல்லாம் -துன்பங் கண்ட தமிழினமோ -இன்று
வீடு விடுதலை வாழ்வெனப் பாடிடும் வேளை பிறந்ததடா
வாழப் பிடிக்கலைடா -தம்பி வாழப் பிடிக்கலைடா -இந்த
வையகம் தன்னிலே வந்து இருந்துமே வாழப் பிடிக்கலைடா
ஆழத் திரைக்கடலில் -வரும் அலைகள் போலவடா -தினம்
ஆடி யலைந்தொரு வாழ்வில் கலங்கிடும் வேதனைபோதுமடா
ஏழையெனப் பிறந்தோம் -பிறந் தெத்தனை வீழ்ச்சி கண்டோம் -ஒரு
வாழைக்கனித் தோலில் வைத்தபாதமென வாழ்விற் தினம்விழுந்தோம்
கோழை எனப்படுத்தா -நாம் கொண்ட இனமழிந்தோம் - இல்லை
வாளைச் சுழற்றியே வீரமுடன் வெகுதூரம் நடந்து சென்றோம்
தோளை மறைத்து நின்றா -நாம் தோல்விதனைச் சுமந்தோம்- பல
காளையும் கன்னியர் போரைநடத்தியே வீரக்கதை படைத்தோம்
கூழைத் தனமெடுத்தா -படை தோற்ற கதைகளெல்லாம் ஒரு
ஆளைக் கலக்கிடும் சூரத்தனத்தினில் அத்தனையும் தகர்த்தோம்
ஆழ மனத்தினிலே -நாம் அத்தனை வீரம் கொண்டும் - அட
கேளு தம்பி நாங்க நேர்மை நீதிதனைக் கொண்டே உடன்நடந்தோம்
ஊழையிடும் நரிகள் -பல ஓடிஅருகில் வந்தே - தம
துள்ளமதில் வஞ்சங் கொண்டு அழித்திட உண்மை சிதைந்ததடா
நேசமுட னிருந்தே -கரம் நீட்டிக் குலுக்கியவர் -மனம்
கூசப் பெருங்கொடு வாளை உருவியே குத்தியதே னறியோம்
ஆழநடு நிசியில் -சுற்றி ஆயிரம் பேரெழுந்து - உயிர்
வாழத் துடித்தவர் வாழ்வைஅழித்திடப் போரை எடுத்ததென்ன
சத்தியம் சொன்னவரும் -எமைச் சார்ந்தவர் தம்பிகளும் -பல
உத்தமரும் வெகுமுன்னத மானவர் ஒற்றுமை கண்டவரும்
கத்தி எடுத்ததென்ன -எதிர்க் கட்சியில் சேர்ந்தென்ன - வருங்
கத்தைபணத்துக்கு ரத்த உறவுகள் காட்டிக் கொடுத்ததென்ன
(இன்று)
வாளைப் பிடிக்கலைடா -தம்பி வாளைப் பிடிக்கலைடா -இன்று
வாரி இறைத்துயிர் போகப் பெரும்போரை நாங்க நடத்தலைடா
ஆழி கடல்கடந்து -எங்க நாடுகடந்ததொரு - தமிழ்
ஈழப் பெருமரசானது கண்டொரு வீரநடையெடுத்தோம்
சூடான் அழைத்தெனில் -இனிச் சுற்றும் உலகமெல்லாம் அட
கூட வரும் எங்கள் கூக்குரல் கேட்டுமே கொஞ்சமிரக்கமிடும்
வாடா உடன் நடப்போம் -ஓர் வாழும் வழியமைப்போம்- இனம்
தேடும் விடிவது தெய்வம்தருமென ஓடியே பின்நடப்போம்
தேடி எடுத்திடடா -தமி ழீழக் கொடிபிடிடா -அது
ஆடியசைந்தது வீசிடும்காற்றினில் கூவிப் பறக்கட்டுமே
ஓடி நடந்திடடா -அந்த ஊரைக் கெடுத்தவர்கள் -தந்த
கூடி நடமுதுகொடு குத்துஎன கொண்டதைக் கைவிடடா
நாளை (நடக்கும்)
வாய்மையே வென்றதடா -எங்கள் வாழ்வு செழித்ததடா -இனிப்
போயினதுன்பங்கள் பொன்னென ஈழமும்பூத்தது பார்த்திடடா
தூய்மை திரும்புதடா -எங்கள் துன்பம் விடிந்ததடா -தனித்
தாயகம் தன்னிலே ஈழத்தமிழர சானது வந்ததடா
நாடு கடந்தரசு -நம்ம நாட்டினுள் வந்ததடா -இவர்
தேடும் சுதந்திரம் தென்றலென வீசித் தேகம் வருடுதடா
காடுமலைக ளெல்லாம் -துன்பங் கண்ட தமிழினமோ -இன்று
வீடு விடுதலை வாழ்வெனப் பாடிடும் வேளை பிறந்ததடா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
செத்துப் போன உணர்வுகளைச்
செந்தமிழ் தன்னால் சேர்த்தெடுத்து
புத்தம் புதிதாய்ப் பிறந்தது போல்
புரிந்திட வைத்திட்ட வித்தகனே
எத்தனை வார்த்தைகள் சொன்னாலும்
எதுவு முன் வரிக்கொன் றீடாமோ?
சத்தியமாக நீ சாற்றியதைச்
சந்ததமும் நெஞ்சால் போற்றுவனே
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
செத்துப் போன உணர்வுகளைச்
செந்தமிழ் தன்னால் சேர்த்தெடுத்து
புத்தம் புதிதாய்ப் பிறந்தது போல்
புரிந்திட வைத்திட்ட வித்தகனே
எத்தனை வார்த்தைகள் சொன்னாலும்
எதுவு முன் வரிக்கொன் றீடாமோ?
சத்தியமாக நீ சாற்றியதைச்
சந்ததமும் நெஞ்சால் போற்றுவனே
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
- lijoபண்பாளர்
- பதிவுகள் : 58
இணைந்தது : 18/12/2010
ஈழமகனான எனக்கு உங்கள் வரிகள் இதமாக உள்ளது நன்றி
lijo wrote:ஈழமகனான எனக்கு உங்கள் வரிகள் இதமாக உள்ளது நன்றி
நன்றி நந்திதா, தங்கள் வாழ்த்துக்கும் அதை கவிதை வடிவில் தந்ததுக்கும்.
lijo, வெறும் கவிதையோடு இந்த இதமானது நின்று விடாது உண்மையில் நினைப்பது நடந்து துயரம் நீங்கவேண்டும்!
அதுதான் என் கவலையும். நம்புவோம். நடப்பது நன்மை தருமென..ஆனால் எவ்வளவு காலம் செல்லும்?
தீமை திடீரென ஓடிவரும். நன்மை நடந்துதான் வரும். இதுவும் விதிதானோ?
நல்லன என்றும் நடந்துவரும் நல்லஅல்லனபாய்ந்துவரும்
செல்வதும்தீது சீறி மறைந்திட நீதிநிலைத்து நிற்கும்
http://www.eegarai.net/t33447-topic#333643
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
தளராத நம்பிக்கை; அயராத உழைப்பு இரண்டுமே வெற்றியைத் தேடித் தருபவை. அவைகளுக்குத் தங்கள் வரிகள் உயிரூட்டும் அருமருந்து
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
தளராத நம்பிக்கை; அயராத உழைப்பு இரண்டுமே வெற்றியைத் தேடித் தருபவை. அவைகளுக்குத் தங்கள் வரிகள் உயிரூட்டும் அருமருந்து
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
அன்புச் சகோதரர் கலை அவர்களுக்கு நன்றி, ஆயிரம்
பாக்கள் கொண்டு அகன்றதாயினும் பாயிரம் இன்றேல் பனுவல் இல்லை என்பதற்கிணங்க நானும்
என் பதிவை இட்டேன், மிதி பட்டவனுக்குத்தான் வலி தெரியும், அந்த வலியினை மிக
அற்புதமாக வடித்துள்ளார் அன்புச் சகோதரர் கிரிகாசன் அவர்கள், எல்லாவிதமான
பாராட்டுக்களுக்கும் உரியவர், அவர் ஈகரை கண்டெடுத்த முத்துக்களில் ஒன்று, தங்களைப் போன்றோர் ஆதரவும் அரவணைப்பும் அவர்களுக்குத் தந்திருப்பது பெருமகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
அன்புச் சகோதரர் கலை அவர்களுக்கு நன்றி, ஆயிரம்
பாக்கள் கொண்டு அகன்றதாயினும் பாயிரம் இன்றேல் பனுவல் இல்லை என்பதற்கிணங்க நானும்
என் பதிவை இட்டேன், மிதி பட்டவனுக்குத்தான் வலி தெரியும், அந்த வலியினை மிக
அற்புதமாக வடித்துள்ளார் அன்புச் சகோதரர் கிரிகாசன் அவர்கள், எல்லாவிதமான
பாராட்டுக்களுக்கும் உரியவர், அவர் ஈகரை கண்டெடுத்த முத்துக்களில் ஒன்று, தங்களைப் போன்றோர் ஆதரவும் அரவணைப்பும் அவர்களுக்குத் தந்திருப்பது பெருமகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|