புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிறிப்போன வெளியுறவு கொள்கை
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உட்பட பலரும் கனவு கண்டும் நம்பிக்கை தெரிவித்து இருந்தது தெரியும். ஆனால், நடந்துக் கொண்டிருப்பதோ நேர் எதிர்மறை. எவ்வளவோ விடயங்களில் இந்தியாவின் திறமையும் பலமும் ஓங்கிக்கொண்டிருந்தாலும் இந்திய அரசாங்கத்தின் பயந்தாங்கொள்ளித்தனத்தாலும், அமெரிக்காவிற்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு செயல்படுவதாலும், நாளுக்குநாள் நமக்கு உலக அரங்கில் இருக்கும் மதிப்பு கூடுவதாகத் தெரியவில்லை.
ஈராக்கிலும் ஆப்கானித்தானிலும் அமெரிக்கா புரிந்த அட்டூழியங்கள் விக்கிலீக்சு மூலமாகவும் இன்னபிற ஊடகங்கள் மூலமாகவும் வெளியாகி சந்தி சிரித்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவை இன்னும் தேவதூதனாகவே கருதி வழிபட்டுவருகிறது. அன்று அப்துல்கலாம் முதல் இன்று அமெரிக்காவின் இந்தியத் தூதர் வரை அமெரிக்க விமான நிலையங்களில் குடியேற்ற சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டாலும் நமக்குப் பெரிதாக ரோசம் வருவதில்லை.
பாதுகாப்பு கவுன்சிலில் நமக்குத் தற்காலிக இடம் கொடுத்ததற்கே, பொங்கலுக்கு இலவச ரேசன் அரிசி பெற்ற பாமரனைப் போல அமெரிக்காவிடம் பல்லிளிக்கிறது இந்தியா. நிரந்தர இடம் தர யோசிக்கிறோம் என்று ஒபாமா இந்தியாவிற்கு புறப்படும்முன் ஒருவார்த்தை சொன்னதையே தேவவாக்காக எடுத்துக் கொண்டு, ஒபாமா இங்குவந்தபோது 20 பில்லியன் டாலருக்கு வர்த்தக ஒப்பந்தம் செய்து சாமரம் வீசியது. இந்த வர்த்தகங்கள் பெரும்பாலும் அமெரிக்கர்களுக்கே அதிக சாதகமாக இருந்தன என்பதைச் சொல்லவே வேண்டாம்.
அதற்குப் பின் வந்த பிரெஞ்சுநாட்டு அதிபர் என்றைக்கோ நடந்த தாஜ் ஓட்டல் குண்டுவெடிப்பை சாவதானமாகப் பார்வையிட்டு துக்கம் விசாரித்ததற்குப் பரிசாக பல பில்லியன் டாலர் பெறுமானமுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கி மகிந்தது.
இப்போது அமெரிக்கா சொன்ன ஒரே காரணத்திற்காக ஈரான் நாட்டிற்கு Asian Clearing Union மூலம் நடந்து வந்த வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தி – வெகுகாலம் நம்மோடு நட்பு பாராட்டிய ஈரானைப் போட்டுத் தள்ளியிருக்கிறது இந்தியா. இத்தனைக்கும் ஈரான் மேல் விதித்த இந்தத் தடையால் பல இந்திய வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால் என்ன, நம்நாட்டு வியாபாரிகளின் நன்மையா முக்கியம்? அமெரிக்கவிற்கு அடிபணிந்து முதலாளியைக் குளிர்வைப்பதுதான் மன்மோகன் சிங் அரசின் சிங்கிள் பாய்ண்ட் கொள்கை. பாக்கித்தான், பங்களாதேசு முதலைய இசுலாமிய நாடுகள் நமக்கு சாதகமாக இருக்க விரும்பாத நிலையில், நம்முடன் நல்லுறவில் இருந்த ஒரே பெரிய இசுலாமிய நாடான ஈரானையும் பகைத்துக் கொண்டாகிவிட்டது. ஆகா… என்னே! நம் புத்திசாலித்தனம்…
சரி-இந்தப்பக்கம் சீனாவுடன் நம் உறவு எப்படி? ஒரு பக்கம் சீன அதிபர் ஊசிண்டாவோ இந்தியாவுக்கு வந்து கைகுலுக்கி விட்டுப் போகிறார். அந்தப் பக்கம் காசுமீரை இந்தியாவிலிருந்து நீக்கி, வரைபடம் வெளியிட்டு மகிழ்கிறது சீனா. சென்ற வருட இறுதியில் இந்திய எல்லைக்குள் கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தவர்களை சீன இராணுவத்தினர் மிரட்டித் துரத்தி இருக்கின்றனர். சீன இராணுவ வீரர்களின் இந்த செயலுக்கு மேல்பாதுகாப்பாக, சீன இராணுவ உலங்கு வானூர்திகள் இந்திய எல்லைக்குள் பறந்து கொண்டிருந்தனவாம். சென்ற வருடம் செப்டம்பர் மாத இறுதியில் நடந்த இந்த அசிங்கத்தை மத்திய அரசு இப்போது அசடுவழிந்து கொண்டு வெளியிடுகிறது.
ஐம்பது வருடங்களுக்கு மேலாக திபெத்தில் ஆக்கிரமிப்பு செய்து தலாய்லாமாவை விரட்டிய சீனாவை அமெரிகாவும் கண்டுகொள்ளவில்லை. தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்து தன் வாழ்நாளின் பெரும்பகுதியைத் தன் தொண்டர்களுடன் கழித்த பின்னும், இந்தியாவால் உலக நாடுகளின் கவனத்தை திபெத் விடயத்தில் ஈர்த்து, முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை.
இந்த இலட்சணத்தில் சீனா தரமற்ற பல போலிப் பொருட்களை தயாரித்து, Made In India என்று அச்சடித்து உலகச் சந்தையில் புழங்கவிட்டது தெரிந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் வாழும்(வாழ்ந்த?) பகுதிகளில் சீன இராணுவ வீரர்கள் ரோந்து சுற்றுவதும்... பெண்கள், குழந்தைகள் உட்பட தமிழர்களை கண்ணிவெடிகளை அகற்றும் ஆபத்தான பணியில் ஈடுபடுத்தி வருவதும் செய்திகளாக வெளியாகி இருக்கின்றன. ஆக, சீனா நம்மை எல்லா வகையிலும் சிறுமைப்படுத்தித் தாக்குதல் நடத்துவது நாளுக்குநாள் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.
நம்மைப் போட்டுத்தள்ளவே கங்கணம் கட்டியிருக்கும் சீனாவை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? மத்திய அரசுதான் மதிமங்கி, மந்திரித்துவிட்ட கோழி போல முழிக்கிறது என்றால், தமிழ்நாட்டினர்களின் ரோசம் அதை மிஞ்சுகிறது. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகள் சீனாவில் இரும்பு உருக்காலை நிறுவி (சொந்த பணத்தில்தான்!) தங்கள் தேசப்பற்றை நிரூபித்திருக்கிறார்கள் – ஈழத்தமிழனைக் கொல்லத் துணைபோன சீனாவுக்கு பரிசளித்ததைப் போல. வெளியுறவுக் கொள்கை வெளிறிப்போன நிலையில் இருக்கிறது. உள்நாட்டு விவகாரம் ஸ்பெக்ட்ரங்களாக வெடித்து மக்களின் பணத்தையும் நலனையும் குழிதோண்டிப் புதைத்தபின், சராசரி இந்தியன் இதற்குமேல் கண்ணீர்விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் வெங்காய விலையைத் தூக்கித் தங்கத்துக்கருகில் உட்கார வைத்துவிட்டது மத்திய அரசு. வெங்காயத்தின் விலையையாவது குறைக்கலாம் என்று பாக்கித்தானிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு கப்பல் வெங்காயம் வாங்கியவுடன் பாக்கித்தான் தன் பங்குக்கு கொம்புமேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறது. பருத்தி ஏற்றுமதிக்கு இந்தியா ஒப்புக்கொண்ட பின்னரே வெங்காயம் விற்க சம்மதித்திருக்கிறது.
இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நம் அரசாங்கத்தின் வீராப்பெல்லாம் உள்நாட்டில் அம்போ என்றிருக்கும் நம்முடைய மக்களிடமும், அவர்களுக்காக உழைக்கும் பினாயக் சென் போன்றோரிடம் மட்டும்தான். மற்ற நாடுகளிடம் நமது அரசாங்கம் பெட்டிப்பாம்பு. 1962-ல் ‘இந்தி-சீனி பாய் பாய்’ என்று சொல்லிக்கொண்டு அசட்டித்தனமாக அடிபட்ட கதை, இன்றுவரை பல்வேறு வழிகளிலும் தொடர்கிறது. என்ன செய்வது…? இன்குலாப் இந்தியா இன்று இளிச்சவாய் இந்தியாவாய் நிற்கிறது!
நன்றி: தமிழக அரசியல்
ஈராக்கிலும் ஆப்கானித்தானிலும் அமெரிக்கா புரிந்த அட்டூழியங்கள் விக்கிலீக்சு மூலமாகவும் இன்னபிற ஊடகங்கள் மூலமாகவும் வெளியாகி சந்தி சிரித்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவை இன்னும் தேவதூதனாகவே கருதி வழிபட்டுவருகிறது. அன்று அப்துல்கலாம் முதல் இன்று அமெரிக்காவின் இந்தியத் தூதர் வரை அமெரிக்க விமான நிலையங்களில் குடியேற்ற சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டாலும் நமக்குப் பெரிதாக ரோசம் வருவதில்லை.
பாதுகாப்பு கவுன்சிலில் நமக்குத் தற்காலிக இடம் கொடுத்ததற்கே, பொங்கலுக்கு இலவச ரேசன் அரிசி பெற்ற பாமரனைப் போல அமெரிக்காவிடம் பல்லிளிக்கிறது இந்தியா. நிரந்தர இடம் தர யோசிக்கிறோம் என்று ஒபாமா இந்தியாவிற்கு புறப்படும்முன் ஒருவார்த்தை சொன்னதையே தேவவாக்காக எடுத்துக் கொண்டு, ஒபாமா இங்குவந்தபோது 20 பில்லியன் டாலருக்கு வர்த்தக ஒப்பந்தம் செய்து சாமரம் வீசியது. இந்த வர்த்தகங்கள் பெரும்பாலும் அமெரிக்கர்களுக்கே அதிக சாதகமாக இருந்தன என்பதைச் சொல்லவே வேண்டாம்.
அதற்குப் பின் வந்த பிரெஞ்சுநாட்டு அதிபர் என்றைக்கோ நடந்த தாஜ் ஓட்டல் குண்டுவெடிப்பை சாவதானமாகப் பார்வையிட்டு துக்கம் விசாரித்ததற்குப் பரிசாக பல பில்லியன் டாலர் பெறுமானமுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கி மகிந்தது.
இப்போது அமெரிக்கா சொன்ன ஒரே காரணத்திற்காக ஈரான் நாட்டிற்கு Asian Clearing Union மூலம் நடந்து வந்த வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தி – வெகுகாலம் நம்மோடு நட்பு பாராட்டிய ஈரானைப் போட்டுத் தள்ளியிருக்கிறது இந்தியா. இத்தனைக்கும் ஈரான் மேல் விதித்த இந்தத் தடையால் பல இந்திய வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால் என்ன, நம்நாட்டு வியாபாரிகளின் நன்மையா முக்கியம்? அமெரிக்கவிற்கு அடிபணிந்து முதலாளியைக் குளிர்வைப்பதுதான் மன்மோகன் சிங் அரசின் சிங்கிள் பாய்ண்ட் கொள்கை. பாக்கித்தான், பங்களாதேசு முதலைய இசுலாமிய நாடுகள் நமக்கு சாதகமாக இருக்க விரும்பாத நிலையில், நம்முடன் நல்லுறவில் இருந்த ஒரே பெரிய இசுலாமிய நாடான ஈரானையும் பகைத்துக் கொண்டாகிவிட்டது. ஆகா… என்னே! நம் புத்திசாலித்தனம்…
சரி-இந்தப்பக்கம் சீனாவுடன் நம் உறவு எப்படி? ஒரு பக்கம் சீன அதிபர் ஊசிண்டாவோ இந்தியாவுக்கு வந்து கைகுலுக்கி விட்டுப் போகிறார். அந்தப் பக்கம் காசுமீரை இந்தியாவிலிருந்து நீக்கி, வரைபடம் வெளியிட்டு மகிழ்கிறது சீனா. சென்ற வருட இறுதியில் இந்திய எல்லைக்குள் கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தவர்களை சீன இராணுவத்தினர் மிரட்டித் துரத்தி இருக்கின்றனர். சீன இராணுவ வீரர்களின் இந்த செயலுக்கு மேல்பாதுகாப்பாக, சீன இராணுவ உலங்கு வானூர்திகள் இந்திய எல்லைக்குள் பறந்து கொண்டிருந்தனவாம். சென்ற வருடம் செப்டம்பர் மாத இறுதியில் நடந்த இந்த அசிங்கத்தை மத்திய அரசு இப்போது அசடுவழிந்து கொண்டு வெளியிடுகிறது.
ஐம்பது வருடங்களுக்கு மேலாக திபெத்தில் ஆக்கிரமிப்பு செய்து தலாய்லாமாவை விரட்டிய சீனாவை அமெரிகாவும் கண்டுகொள்ளவில்லை. தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்து தன் வாழ்நாளின் பெரும்பகுதியைத் தன் தொண்டர்களுடன் கழித்த பின்னும், இந்தியாவால் உலக நாடுகளின் கவனத்தை திபெத் விடயத்தில் ஈர்த்து, முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை.
இந்த இலட்சணத்தில் சீனா தரமற்ற பல போலிப் பொருட்களை தயாரித்து, Made In India என்று அச்சடித்து உலகச் சந்தையில் புழங்கவிட்டது தெரிந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் வாழும்(வாழ்ந்த?) பகுதிகளில் சீன இராணுவ வீரர்கள் ரோந்து சுற்றுவதும்... பெண்கள், குழந்தைகள் உட்பட தமிழர்களை கண்ணிவெடிகளை அகற்றும் ஆபத்தான பணியில் ஈடுபடுத்தி வருவதும் செய்திகளாக வெளியாகி இருக்கின்றன. ஆக, சீனா நம்மை எல்லா வகையிலும் சிறுமைப்படுத்தித் தாக்குதல் நடத்துவது நாளுக்குநாள் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.
நம்மைப் போட்டுத்தள்ளவே கங்கணம் கட்டியிருக்கும் சீனாவை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? மத்திய அரசுதான் மதிமங்கி, மந்திரித்துவிட்ட கோழி போல முழிக்கிறது என்றால், தமிழ்நாட்டினர்களின் ரோசம் அதை மிஞ்சுகிறது. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகள் சீனாவில் இரும்பு உருக்காலை நிறுவி (சொந்த பணத்தில்தான்!) தங்கள் தேசப்பற்றை நிரூபித்திருக்கிறார்கள் – ஈழத்தமிழனைக் கொல்லத் துணைபோன சீனாவுக்கு பரிசளித்ததைப் போல. வெளியுறவுக் கொள்கை வெளிறிப்போன நிலையில் இருக்கிறது. உள்நாட்டு விவகாரம் ஸ்பெக்ட்ரங்களாக வெடித்து மக்களின் பணத்தையும் நலனையும் குழிதோண்டிப் புதைத்தபின், சராசரி இந்தியன் இதற்குமேல் கண்ணீர்விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் வெங்காய விலையைத் தூக்கித் தங்கத்துக்கருகில் உட்கார வைத்துவிட்டது மத்திய அரசு. வெங்காயத்தின் விலையையாவது குறைக்கலாம் என்று பாக்கித்தானிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு கப்பல் வெங்காயம் வாங்கியவுடன் பாக்கித்தான் தன் பங்குக்கு கொம்புமேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறது. பருத்தி ஏற்றுமதிக்கு இந்தியா ஒப்புக்கொண்ட பின்னரே வெங்காயம் விற்க சம்மதித்திருக்கிறது.
இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நம் அரசாங்கத்தின் வீராப்பெல்லாம் உள்நாட்டில் அம்போ என்றிருக்கும் நம்முடைய மக்களிடமும், அவர்களுக்காக உழைக்கும் பினாயக் சென் போன்றோரிடம் மட்டும்தான். மற்ற நாடுகளிடம் நமது அரசாங்கம் பெட்டிப்பாம்பு. 1962-ல் ‘இந்தி-சீனி பாய் பாய்’ என்று சொல்லிக்கொண்டு அசட்டித்தனமாக அடிபட்ட கதை, இன்றுவரை பல்வேறு வழிகளிலும் தொடர்கிறது. என்ன செய்வது…? இன்குலாப் இந்தியா இன்று இளிச்சவாய் இந்தியாவாய் நிற்கிறது!
நன்றி: தமிழக அரசியல்
- GuestGuest
உண்மை தான் ...
நமது அரசியல்வாதிகள் ஜால்ரா சத்தம் காதை செவிடக்கு கிறது...
நமது அரசியல்வாதிகள் ஜால்ரா சத்தம் காதை செவிடக்கு கிறது...
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நம் அரசாங்கத்தின் வீராப்பெல்லாம் உள்நாட்டில் அம்போ என்றிருக்கும் நம்முடைய மக்களிடமும், அவர்களுக்காக உழைக்கும் பினாயக் சென் போன்றோரிடம் மட்டும்தான். மற்ற நாடுகளிடம் நமது அரசாங்கம் பெட்டிப்பாம்பு. 1962-ல் ‘இந்தி-சீனி பாய் பாய்’ என்று சொல்லிக்கொண்டு அசட்டித்தனமாக அடிபட்ட கதை, இன்றுவரை பல்வேறு வழிகளிலும் தொடர்கிறது. என்ன செய்வது…? இன்குலாப் இந்தியா இன்று இளிச்சவாய் இந்தியாவாய் நிற்கிறது!
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- GuestGuest
பூஜிதா wrote:இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நம் அரசாங்கத்தின் வீராப்பெல்லாம் உள்நாட்டில் அம்போ என்றிருக்கும் நம்முடைய மக்களிடமும், அவர்களுக்காக உழைக்கும் பினாயக் சென் போன்றோரிடம் மட்டும்தான். மற்ற நாடுகளிடம் நமது அரசாங்கம் பெட்டிப்பாம்பு. 1962-ல் ‘இந்தி-சீனி பாய் பாய்’ என்று சொல்லிக்கொண்டு அசட்டித்தனமாக அடிபட்ட கதை, இன்றுவரை பல்வேறு வழிகளிலும் தொடர்கிறது. என்ன செய்வது…? இன்குலாப் இந்தியா இன்று இளிச்சவாய் இந்தியாவாய் நிற்கிறது!
அது தான் அதே தான்.... தோழி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|