புதிய பதிவுகள்
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 26 Sep 2024 - 1:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
99 Posts - 64%
heezulia
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
37 Posts - 24%
வேல்முருகன் காசி
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
1 Post - 1%
eraeravi
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
1 Post - 1%
viyasan
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
276 Posts - 45%
heezulia
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
19 Posts - 3%
prajai
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_m10இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 19 Jan 2011 - 9:53

சாதியை, கூவிக்கூவி விற்றதில் கூவம் நதியானார்கள் தமிழர்கள்

தமிழர்களின் தன்மானம் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன.மலாய் இலக்கியத்தில் பாடப்புத்தகமாக இண்டர்லோக் நாவல் தமிழர்களின் தன்மான உணர்ச்சியை கிளறிவிட்டிருக்கின்றன என்றுதான் கூறவேண்டும். தமிழர்கள் வாய் கிழிய கத்தினாலும் காத்துக் கத்து கத்தினாலும் எதற்கும் புரியோஜனம் இல்லை காரணம் தமிழர்களின் அரசியல் பலமும் பொருளாதார பலமும் அப்படி.

தமிழர்களை அடித்தாலும் மிதித்தாலும் கேட்பதற்கு ஒரு நாதியும் இல்லை என்பதால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரணாய் மாறியிருக்கின்றனர்.இந்திய சமுதாயத்தை அதுவும் குறிப்பாக தமிழ் இனத்தை மட்டம் தட்டி பேசுவதே இவர்களுக்கு வேலையாகி போய்விட்டது.

பெர்காசாவின் தலைவன் ஹிட்லர் இப்ராகிம் அலி கூட வரிந்துக் கட்டிக் கொண்டு அதில் என்ன இருக்கிறது ? ஏன் இவர்கள் இப்படி கூச்சல் போடுகிறார்கள் என்று கேட்டிருக்கின்றான்.நாம் சொல்லும் நியாயங்கள் இவர்களுக்கு கூச்சலாகிவிடுகிறது. பேனா என்ற மலாய் இலக்கிய மன்றம் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் தாங்களும் ஆர்ப்பாட்டம் செய்ய முடியும் என்று ஆணவமாக பேசியிருக்கின்றனர்.

உண்மையில் சில நிகழ்வுகளை பார்க்கும் போது திறைமறைவில் சில நிகழ்ச்சி நிரல் பின்னப்பட்டு இருக்கும் என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.கடந்த வருடத்தில் இருந்து இந்தியர்களை தரம்குறைவாக பேசுவது அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. இது யாரால் பின்னப்பட்ட வலை என்று ஊகிக்க முடிகிறது. பெரும்பாலும் இன்றைய ஆளும் அரசாங்கத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உயர்ப் பதவியல் இருப்பவர்களின் ஆணவமான இன உணர்வு பேச்சுகளின் ஏற்கனவே நெந்து போயிறுக்கும் தமிழர்களுக்கு மறுபடியிம் ஒரு பெரிய இடி விழுந்து இருக்கிறது இண்டர்லோக் என்னும் மலாய் இலக்கிய நூலில் இருந்து.

இலக்கியம் என்பது என்ன? வாழ்க்கை நெறிகளை போதிக்கும் ஒரு வழிதடம் தான். அந்த வழித்தடத்தில் ஏற்படும் சமுக சுழல்கள்,வாழும் நெறிகள்,மன உணர்வுகள்,அதனால் ஏற்படும் பிரச்சனைகள் அதன் தீர்வுகள் என காலக் கண்ணாடியில் காட்டும் ஒரு சமுக பிம்மம்தான் இந்த இலக்கியம். ஆவர் அவர் மனக்குப்பைகளை ,இன விரோதங்களை கொட்டி தீர்க்கும் இடம் அல்ல இலக்கியம். இப்படி குப்பை இலக்கியத்தை படைக்கும் இது போன்ற கபோதிகளுக்கு டத்தோ பட்டம் வேறு. என்ன கொடுமை சார்? இது ஒரு நன்கு திட்டமிட்ட இன துவேசம் என்பது வெள்ளிடை மலையாக தெரிகிறது.அரசங்கதின் ஆதரவு இல்லாமல் இவர்கள் எல்லாம் இவ்வளவு துணிவு எங்கிருந்து வரும்?

ஒன்றுப்பட்டு இண்டராப் மூலம் அரசாங்கத்தை அசைத்துகாட்டிய இந்தியர்களை அழித்தொழித்து அவமானப்படுத்தும் ஒரு முயற்சியாகவே எனக்கு படுகிறது. ஆளும் வர்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதிலும் மற்றும் இந்தியர்களை சாதி அடிப்படையில் பிரித்து வைத்து அதிகாரத்தை முன்னேடுப்பதற்கு ஒரு முயற்சியாக கூட இருக்கலாம்.

ஆங்கிலேயர்கள் தமிழர்களை எந்த வகையில் அடிமைக் கொண்ட்டார்களே அந்த வழியில் இந்த அராசங்கம் இண்டர்லோக் நாவல் வழியாக முயற்சிக்கிறது என்றே தோணுகிறது.
அப்படி இந்த நாவலை ஏற்றுக் கொண்டால், மலாய் இலக்கியம் படிக்கும் அந்த மாணவன் தனது தந்தையிடம் அல்லது தாயிடமோ சாதிகளை பற்றி விளக்கம் கேட்கும் நிலைவரலாம்.இது நாள் வரைக்கும் குறைந்து காணப்பட்ட வர்க ஏற்ற தாழ்வுகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம், அல்லது கண்ணில் படும் இந்திய மாணவர்களை அணைவரையும் ஒரு சாதி பெயர்ச் சொல்லி அழைக்கும் நிலை வரலாம். இது வர்க ஏற்ற தாழ்வுகளை மாணவர்களிடையே வேர்விட்டு ஆளமாக பதிக்கும் ஒரு முயற்சியாகும்.

இங்கு ஆச்சிரியம் என்னவேன்றால் பள்ளி பாடப்புத்தகங்கள் ஏற்பது என்பது சட்டென்று எடுக்கும் முடிவுகளாக இருக்காது.அது ஒரு வருடத்திற்கு முன் அல்லது சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவுகளாகத்தான் இருக்கும். நமது மஇகா கல்வி வாரியம் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்.? அவர்கள் கிடைக்கிறார்கள் சுண்டைக்காய், நான் ஒரு வெண்டைகாய் என்று துங்கிவிட்டார்களே என்று தெரியவில்லை. புத்தகம் பள்ளிக்கு சென்று அடையும் வரைக்குமா கும்பகரண தூக்கம்? தூங்கிவழியும் ம இ கா என்னத்தை சாதிக்கப் போகிறது?

சாதி என்ற பெயரில் நமது சகோதர தமிழர்களை நாமே இழிவுபடுத்தியதில் இன்று அதன் பலனை ஒட்டு மொத்த தமிழினமே அவமானப்படுகிறது. மற்ற இனத்திலும் அதே போன்ற பிரிவுகள் உண்டு. ஆனால் நாம் காட்டிக் கொடுத்ததை போல் அவர்கள் யாரும் தன் இனத்தை காட்டிக் கொடுக்கவில்லை. நம்மினத்தை சார்ந்த ஒரு பிரிவின் பெயர் அவமானப் பட்டது போல் உலகில் வேறு எந்த இனத்தின் கிளைப்பிரிவு அவமானப்படவில்லை, அவர்களின் பெயர் புத்தகத்தில் பொறிக்கப்படவில்லை என்று அடித்துக் கூறலாம்.

நமது முன்னோர்கள் செய்த தவற்றை நாமும் செய்தால் நமது எதிர்கால சந்ததியினர் நம்மை மண்ணிக்க மாட்டர்கள். காட்டிக் கொடுக்கும் இனமாக நாம் இருக்கக்கூடாது. உரிமைகளை வேண்டி போராடும் இனமாக தமிழ் இனம் உருவாகவேண்டும். என்ன செய்வது? மொழி மானத்தை விட ,இன மானத்தை விட தமிழனுக்கு குல மானம் பெரிதாக போய்விட்டது. இண்ராப் போன்ற சக்திகள் நம்மை இணைத்திருக்கின்றன.பிரிவினைகளை நாடி நாம் நமது பலத்தினை இழக்கக்கூடாது.

சாதியை, கூவிக்கூவி விற்றதில் கூவம் நதியானார்கள் தமிழர்கள்
சாதி சாதியென்று மதிக்கெட்டு சாக்கடையில் விழ்ந்தார்கள் தமிழர்கள்.


http://manilvv.blogspot.com/2011/01/interlok.html



இண்டர்லோக் – INTERLOK இதற்கு மேல் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக