புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
63 Posts - 40%
heezulia
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
314 Posts - 50%
heezulia
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
21 Posts - 3%
prajai
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
3 Posts - 0%
Barushree
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 1:58 pm

நான் ஆசிரியர் பயிற்சி மாணவர். அன்று, கல்வி இறுதி தேர்வு எழுத சென்றிருந்தேன். இன்னொரு கல்லூரியில் இருந்தும் நிறைய மாணவ, மாணவிகள் பரீட்சை எழுத வந்திருந்தார்கள். பரீட்சை நடந்த அறைக்குள் செல்போன் கொண்டுசெல்லக்கூடாது என்றுகூறி, அறை கண்காணிப்பாளரிடம் அவைகளை கொடுத்து விடும்படி கூறினார்கள்.

நானும் எனது செல்போனை `சுவிட்ச் ஆப்' செய்து எனது ஹால் சூப்பர்வைசரிடம் கொடுத்து விட்டு, பரீட்சை எழுதச் சென்றேன். நன்றாக எழுதிய சந்தோஷத்தில் வெளியே வந்து, எனது செல்போனை திரும்ப வாங்காமலே பஸ்நிலையம் வரை வந்துவிட்டேன். திடீரென்று ஞாபகம் வர, உடனே கல்லூரிக்கு வந்து ஹால் சூப்பர்வைசரை தேடிக் கண்டுபிடித்து, எனது செல்போனை திரும்பத் தருமாறு கேட்டேன். ஆனால் அவர், `வேறொரு மாணவர் வந்து தனது நண்பனின் செல்போன் என்றுகூறி அதை வாங்கிச் சென்றுவிட்டாரே' என்றார். அதிர்ந்து போனேன்.

எனது நிலையை புரிந்துகொண்ட சூப்பர்வைசர், `அந்த மாணவரை எனக்கு அடையாளம் தெரியும். நாளை எப்படியாவது வாங்கித் தருகிறேன்' என்றார். உடனடியாக கல்லூரியின் முதல்வர் மற்றும் பி.எட். தேர்வுத்துறை கமிட்டியின் செயலாளர் ஆகியோரிடம் இது குறித்துப் புகார் செய்தார். அப்போதே அந்த மாணவரின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி போன்ற அனைத்து தகவல்களையும் கண்டுபிடித்து ரகசியமாக வைத்துக் கொண்டார்கள்.

நான் அன்று இரவு முழுவதும் எனது நண்பர்களின் செல்போன்கள் மூலம், எனது செல்போன் நம்பருக்கு பலமுறை தொடர்பு கொண்டேன். `ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருப்பதாகவே எனக்குத் தகவல் கிடைத்தது.

மறுநாள் காலையிலும் அதே அறையிலே தேர்வு நடைபெற்றது. எனது செல்போனை எடுத்துச் சென்ற மாணவரும் பரீட்சை எழுத வந்தார். முதல் நாள் வந்த அதே சூப்பர்வைசரே, எனது ஹாலுக்கு `விஜிலன்ஸ் ஆபீசராக' வந்தார். முன்பே புகார் கொடுத்து இருந்ததன் அடிப்படையில், இந்த ஏற்பாட்டை `எக்ஸாம் கமிட்டியினர்' சிறப்பாக செய்திருந்தார்கள். அந்த மாணவரை தனியே அழைத்துச் சென்று விசாரித்தார்கள்.

முதலில் அந்த மாணவர் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. உண்மையைக் கூறாவிடில், மேற்கொண்டு எந்த பரீட்சையும் எழுத முடியாமல் போய் விடும் என்றும், அவருடைய கல்லூரிக்கு தகவல் தெரிவித்து அவர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எக்ஸாம் கமிட்டியினர் மிரட்டிய பிறகே, அந்த மாணவர் உண்மையை ஒப்புக்கொண்டார். எனது செல்போனை தனது நண்பனிடமிருந்து வாங்கிக் கொடுத்தார். எல்லோர் முன்னிலையிலும் அந்த மாணவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

எனது செல்போன் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்த தலைமுறையினருக்கு நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தர வேண்டிய ஆசிரிய பயிற்சி மாணவரே இப்படி செயல்பட்டதை நினைத்து வேதனைப்பட்டேன்.

-தமிழ்நிலவன், மதுரை.




வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக