புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுக்கெழுத்து Poll_c10குறுக்கெழுத்து Poll_m10குறுக்கெழுத்து Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
குறுக்கெழுத்து Poll_c10குறுக்கெழுத்து Poll_m10குறுக்கெழுத்து Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
குறுக்கெழுத்து Poll_c10குறுக்கெழுத்து Poll_m10குறுக்கெழுத்து Poll_c10 
3 Posts - 6%
heezulia
குறுக்கெழுத்து Poll_c10குறுக்கெழுத்து Poll_m10குறுக்கெழுத்து Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
குறுக்கெழுத்து Poll_c10குறுக்கெழுத்து Poll_m10குறுக்கெழுத்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுக்கெழுத்து Poll_c10குறுக்கெழுத்து Poll_m10குறுக்கெழுத்து Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
குறுக்கெழுத்து Poll_c10குறுக்கெழுத்து Poll_m10குறுக்கெழுத்து Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
குறுக்கெழுத்து Poll_c10குறுக்கெழுத்து Poll_m10குறுக்கெழுத்து Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
குறுக்கெழுத்து Poll_c10குறுக்கெழுத்து Poll_m10குறுக்கெழுத்து Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுக்கெழுத்து


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 05, 2011 3:08 pm

யாராலாவது
தீர்க்கப்பட்டபடி இருக்கின்றன
புதிர்க் கட்டங்களின்
அவிழாத புதிர்கள்.
இருளால் அடைக்கப்பட்டுச் சில.
புதிரால் நிரப்பப்பட்டுச் சில.
இடமிருந்து வலம்செல்கையிலோ
மேலிருந்து கீழிறங்குகையிலோ
கண்ணுக்குப் புலப்படுகிறது
புதிர்களின் சில முடிச்சு.
அவிழாத முடிச்சுகளைத்
தீர்ந்த விடை கொண்டு
தேடுகையில் உடைகிறது
மற்றும் சில.
காத்திருக்கின்றன
முட்டையினுள்ளே
கீழிருந்து மேலாகவோ
வலமிருந்து இடமாகவோ
தலைகீழாயோ
திரும்பியபடியோ
முடிவுறாமலோ.
ஒவ்வொன்றாய் உதிர்கையில்
முளைக்கிறது விடைகளுடன்
வாழ்வின் ஞானம்.
புதிரின் பிடி அவிழ்ந்து
பூரித்து நிமிர்கையில்
புதிதாய்த் தயாராகிறது
இருள் நிறைந்த கட்டங்களுடன்
இன்னுமொரு சதுரம்.

நன்றி சுந்தர் ஜி பிரகாஷ்

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 05, 2011 3:13 pm

குறுக்கெழுத்து 677196 குறுக்கெழுத்து 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
குறுக்கெழுத்து 812496
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 5:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 05, 2011 6:07 pm

வாழ்க்கை.....

புரியாத புதிராய் சில நேரம்.... விடை தெரிந்தும் எது சரியென எழுதமுடியாத பதில்கள்...

தங்களின் ரசிப்பும், கவிதையும் அருமை ஜி.... நன்றியும் வாழ்த்துகளும்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 05, 2011 6:59 pm

குறுக்கு எழுத்து குறுக்கும் நெடுக்கும் ஆக செல்கிறது... அருமை மணி... மகிழ்ச்சி மகிழ்ச்சி

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Sat Feb 05, 2011 10:27 pm

அருமையான கவிதை பாஸ் நன்றி குறுக்கெழுத்து 678642



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

குறுக்கெழுத்து 806360
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 05, 2011 10:54 pm

அருமை..



குறுக்கெழுத்து Aகுறுக்கெழுத்து Aகுறுக்கெழுத்து Tகுறுக்கெழுத்து Hகுறுக்கெழுத்து Iகுறுக்கெழுத்து Rகுறுக்கெழுத்து Aகுறுக்கெழுத்து Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 06, 2011 7:45 am

மணியான கவிதை!
மணிகளால் கோர்க்கப்பட்ட மாலையன்றோ
மணியின் பாமாலை. குறுக்கெழுத்து 154550 குறுக்கெழுத்து 154550

ர மணி யன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக