Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவின் பாசம்!
+10
பிரகாசம்
vijeeb
தேனி சூர்யாபாஸ்கரன்
jesudoss
வேணு
கலைவேந்தன்
ARR
krishnaamma
சிவா
qnbindia
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அப்பாவின் பாசம்!
என் (பலர்) மனதில் உள்ள
ஓர் உணர்ச்சி ததும்பல்
அப்பா...
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...
அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது
உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...
கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?
லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறுவார் அப்பா
இன்று அவர்
தடுமாறிய போது
அருகில் நான் இல்லை...
அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என.
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..
அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம்...
kathir4u.webs.com
ஓர் உணர்ச்சி ததும்பல்
அப்பா...
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...
அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது
உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...
கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?
லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறுவார் அப்பா
இன்று அவர்
தடுமாறிய போது
அருகில் நான் இல்லை...
அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என.
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..
அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம்...
kathir4u.webs.com
qnbindia- பண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008
Re: அப்பாவின் பாசம்!
நெகிழ்ச்சியான கவிதை! பகிர்வுக்கு நன்றி நண்பா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அப்பாவின் பாசம்!
அருமை..!
தந்தைப்பாசம் குறித்த கவிதைகள் அவ்வளவாக வருவதில்லை ; அதிலும் தாய்க்கே முதலிடம் ..
இந்தக் கவிதை எனது இளம்பருவத்து நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது.. எனக்கு வாய்த்திருந்த தந்தையின் நினைவு என்னை ஆக்கிரமிக்கிறது..
நான் கவிஞனாக இல்லாது போனமைக்காக வருந்தும் வெகு அபூர்வமான தருணங்களில் இதுவும் ஒன்று..
மனம் நிறைந்த பாராட்டுகள் தோழரே..
முடிந்தால் கலையிடம் சொல்லி தமிழில் ஒரு நல்ல பயனர்பெயரை வைத்துக்கொள்ளுங்கள்..
தந்தைப்பாசம் குறித்த கவிதைகள் அவ்வளவாக வருவதில்லை ; அதிலும் தாய்க்கே முதலிடம் ..
இந்தக் கவிதை எனது இளம்பருவத்து நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது.. எனக்கு வாய்த்திருந்த தந்தையின் நினைவு என்னை ஆக்கிரமிக்கிறது..
நான் கவிஞனாக இல்லாது போனமைக்காக வருந்தும் வெகு அபூர்வமான தருணங்களில் இதுவும் ஒன்று..
மனம் நிறைந்த பாராட்டுகள் தோழரே..
முடிந்தால் கலையிடம் சொல்லி தமிழில் ஒரு நல்ல பயனர்பெயரை வைத்துக்கொள்ளுங்கள்..
Re: அப்பாவின் பாசம்!
வார்த்தைக் குவியலில் பாசக் குமுறல் கொப்பளிக்கிறது. இதனை இணையத்தில் முன்னரே வாசித்திருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வாசிக்கையில் கண் ஓரங்களில் நீர் கோர்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை..!
பகிர்விற்கு நன்றி அன்பரே..!/ அன்பியே..!
பகிர்விற்கு நன்றி அன்பரே..!/ அன்பியே..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அப்பாவின் பாசம்!
qnbindia wrote:
அப்பா...
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..
எனது கடந்த காலத்தையும் எனது தந்தையையும் நினைவு படுத்தி விட்டாய் நண்பா..............
வாழ்த்துக்கள் பல ...............
போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Re: அப்பாவின் பாசம்!
எனது பயனர் பெயரை எப்படி வைப்பதுARR wrote:அருமை..!
தந்தைப்பாசம் குறித்த கவிதைகள் அவ்வளவாக வருவதில்லை ; அதிலும் தாய்க்கே முதலிடம் ..
இந்தக் கவிதை எனது இளம்பருவத்து நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது.. எனக்கு வாய்த்திருந்த தந்தையின் நினைவு என்னை ஆக்கிரமிக்கிறது..
நான் கவிஞனாக இல்லாது போனமைக்காக வருந்தும் வெகு அபூர்வமான தருணங்களில் இதுவும் ஒன்று..
மனம் நிறைந்த பாராட்டுகள் தோழரே..
முடிந்தால் கலையிடம் சொல்லி தமிழில் ஒரு நல்ல பயனர்பெயரை வைத்துக்கொள்ளுங்கள்..
qnbindia- பண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008
Re: அப்பாவின் பாசம்!
முதலில் ஈகரை தமிழ் களஞ்சியதிருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்....நான் புதியவன் இந்த பதிபிற்கு... நான் தஞ்சை மண்ணை சேர்ந்தவன்.. இவ்வளவு நாளாக இந்த வலைப்பின்னல் எனக்கு தெரியாமல் போயி விட்டது..நண்பர் ஒருவர் மூலியமாக நான் தெரிந்து கொண்டேன்...
நண்பரே முதன் முதலில் இந்த களஞ்சியதிற்கு வந்து வாசிதது
உங்கள் கவிதைகள் தான்... அருமையான கவிதைகள்... ஆனால் கண்களில் கண்ணீர் வந்து விட்டது...... என்னை போன்ற வெளிநாடு வாசிகள் அப்பாவை அம்மாவை சொந்தங்களை பிரிந்து இங்கு இருக்கிறோம்.....உங்கள் கவிதையை படித உடன் ஆளுகை வந்து விட்டது...
நன்றி
நண்பரே முதன் முதலில் இந்த களஞ்சியதிற்கு வந்து வாசிதது
உங்கள் கவிதைகள் தான்... அருமையான கவிதைகள்... ஆனால் கண்களில் கண்ணீர் வந்து விட்டது...... என்னை போன்ற வெளிநாடு வாசிகள் அப்பாவை அம்மாவை சொந்தங்களை பிரிந்து இங்கு இருக்கிறோம்.....உங்கள் கவிதையை படித உடன் ஆளுகை வந்து விட்டது...
நன்றி
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: அப்பாவின் பாசம்!
நன்றிவாழ்த்துக்கள் பலjesudoss wrote:முதலில் ஈகரை தமிழ் களஞ்சியதிருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்....நான் புதியவன் இந்த பதிபிற்கு... நான் தஞ்சை மண்ணை சேர்ந்தவன்.. இவ்வளவு நாளாக இந்த வலைப்பின்னல் எனக்கு தெரியாமல் போயி விட்டது..நண்பர் ஒருவர் மூலியமாக நான் தெரிந்து கொண்டேன்...
நண்பரே முதன் முதலில் இந்த களஞ்சியதிற்கு வந்து வாசிதது
உங்கள் கவிதைகள் தான்... அருமையான கவிதைகள்... ஆனால் கண்களில் கண்ணீர் வந்து விட்டது...... என்னை போன்ற வெளிநாடு வாசிகள் அப்பாவை அம்மாவை சொந்தங்களை பிரிந்து இங்கு இருக்கிறோம்.....உங்கள் கவிதையை படித உடன் ஆளுகை வந்து விட்டது...
நன்றி
qnbindia- பண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அப்பாவின் அன்பு
» அப்பாவின் கவலை
» அப்பாவின் சைக்கிள் – கவிதை
» அப்பாவின் கண்கள்
» அப்பாவின் சடலம் - கவிதை
» அப்பாவின் கவலை
» அப்பாவின் சைக்கிள் – கவிதை
» அப்பாவின் கண்கள்
» அப்பாவின் சடலம் - கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|