புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர்
Page 1 of 1 •
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர், கடலில் குளிக்க தடை; போக்குவரத்து மாற்றம்
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் 5 லட்சம் மக்கள் திரண்டனர். பொருட்காட்சி, பூங்காக்களிலும் திருவிழாபோல் கூட்டம் இருந்தது. மெரினா கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டது.
காணும் பொங்கல்
காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் திருவிழாபோல் களை கட்டியது. நேற்று காலை 11 மணி முதலே மெரினா கடற்கரையில் அதிகளவில் மக்கள் குவிய தொடங்கினர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடும்பத்துடன் வந்து இறங்கினர்.
எங்கும் பார்த்தாலும் மனித தலைகள் தென்படும் அளவிற்கு மக்கள் கூட்டமாக கூட்டமாக கடற்கரையில் நின்றிருந்தனர். எம்.ஜி.ஆர். சமாதி, அண்ணாசதுக்கம், உழைப்பாளர் சிலை அருகில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். பலர் கட்டுச்சோறுடன் வந்து, மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டனர்.
குழந்தைகள் உற்சாகம்
ஆட்டோ, கார், வேன், பஸ் என்று பல்வேறு வாகனங்களில் ஏராளமானவர்கள் மெரினா கடற்கரைக்கு வந்தனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்கள் தோழிகளுடன் வந்து காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.
பெற்றோருடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்த குழந்தைகள் குதூகலத்துடன் அங்கும், இங்கும் கடற்கரை மணலில் ஓடியாடி விளையாடினார்கள். நேரம் செல்ல செல்ல மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. நேற்று மாலைக்குள் சுமார் 5 லட்சம் மக்கள் திரண்டனர். இதனால் மெரினா கடற்கரை சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வாகனங்கள் வேறுபாதையில் திருப்பி விடப்பட்டன.
கடலில் குளிக்க தடை
மெரினா கடற்கரையில் கூட்டம் குவிந்ததால், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
உற்சாகமிகுதியால் கடலில் இறங்கி முயன்றவர்களை போலீசார் எச்சரிக்கை செய்தும், அடித்தும் விரட்டினர். ஆங்காங்கே, கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, பொதுமக்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்தனர். அவ்வப்போது ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தபடி இருந்தனர்.
படகில் ரோந்து
காணும் பொங்கலில் காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை போலீசார் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதற்காக மெரினா கடற்கரையில் ஆங்காங்கு போலீஸ் பூத் அமைக்கப்பட்டு இருந்தது.
கடலோர காவல் படையினரும் ஹெலிகாப்டர் மற்றும் அதிவிரைவு படகில் ரோந்து வந்து பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் கண்காணித்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் ஆங்காங்கு முளைத்திருந்த சிறு கடைகளில் வியாபாரமும் படு ஜோராக நடைபெற்றது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மெரினா கடற்கரைக்கு நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
பொருட்காட்சி
இதேபோல், தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியை காணவும் நேற்று காலையில் இருந்தே கூட்டம் அலைமோத தொடங்கியது. நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் சுற்றுலா பொருட்காட்சியை கண்டுகளித்துள்ளனர்.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவிலும் நேற்று கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. சுமார் 16 ஆயிரம் பேர் ஒரே நாளில் செம்மொழி பூங்காவுக்கு வந்திருந்தனர்.
வண்டலூர் பூங்கா
காணும் பொங்கலையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேற்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து குவியத் தொடங்கினர். கூட்ட நெரிசலை தவிர்க்க 25 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. பூங்கா நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.20-ம், சிறுவர்களுக்கு ரூ.10-ம் வசூல் செய்யப்பட்டது.
பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வையாளர்கள் கொண்டு வரும் பொருட்களை தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பிளாஸ்டிக், பாலித்தீன், பீடி, சிகரெட் போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
வெள்ளை புலிக்குட்டி
பூங்காவில் கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளை புலி அனு, பீஷ்மர் ஆகியவை 4 குட்டிகளுடன், தண்ணீரில் இறங்கி விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வெள்ளை புலி குட்டிகள் தண்ணீரில் நீந்தும் தாய் புலி மீது தொங்கியபடி பயணம் செய்ததை குழந்தைகள் ரசித்து பார்த்தனர்.
பூங்காவில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர், வனத்துறை காவலர்கள், அதிகாரிகள் மற்றும் பள்ளி, கல்லூரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள் என 750-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்னை, ஆவடி, பூந்தமல்லி அண்ணாநகர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருப்போரூர், கோவளம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
கிண்டி சிறுவர் பூங்கா
காணும் பொங்கலையொட்டி, கிண்டி சிறுவர் பூங்காவிலும் நேற்று கூட்டம் அலைமோதியது. இங்கு உள்ள பாம்பு பண்ணை, முதலைப்பண்ணை, மற்றும் புள்ளிமான்கள் கூட்டத்தை பொதுமக்கள் ரசித்து பார்த்தனர்.
சிறுவர் பூங்காவை பார்வையிடுவதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் வசதிக்காக 8 கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலும் காணும் பொங்கலையொட்டி கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.
பொதுமக்கள் வருகை விவரம்
மெரினா கடற்கரை - 5 லட்சம்
சுற்றுலா பொருட்காட்சி - 1 லட்சத்து 40 ஆயிரம்
வண்டலூர் உயிரியல் பூங்கா - 57 ஆயிரம்
கிண்டி சிறுவர் பூங்கா - 20 ஆயிரம்
செம்மொழி பூங்கா - 16 ஆயிரம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - 15,500.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்ப வீட்ல டிவி பார்க்க ஆளே இல்லயா?
Similar topics
» மெரினா கடற்கரையில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு
» மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை உடனேஅகற்ற சென்னை ஹைகோர்ட் உத்தரவு
» மெரினா கடற்கரையில் ஒருநாள் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு ஐகோர்ட் அனுமதி
» மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
» திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் 3½ லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
» மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை உடனேஅகற்ற சென்னை ஹைகோர்ட் உத்தரவு
» மெரினா கடற்கரையில் ஒருநாள் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு ஐகோர்ட் அனுமதி
» மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
» திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் 3½ லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|