ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் புரை நோயை கண்டு பயப்பட வேண்டாம்!

2 posters

Go down

கண் புரை நோயை கண்டு பயப்பட வேண்டாம்! Empty கண் புரை நோயை கண்டு பயப்பட வேண்டாம்!

Post by சிவா Tue Jan 18, 2011 11:59 am

பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், "காட்டிராக்ட்' என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும். இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். இப்போது பல நவீன கண் புரை அறுவை சிகிச்சை முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. "போகோயெமல்சிபிகேஷன்' எனும் முறை மூலம், முழுமையாக கண் புரையை நீக்கி விடலாம்.

இந்த முறையில், தையல் போடுவதில்லை மற்றும் வெறும் ஐந்து நிமிடங்களில் அறுவை சிகிச்சை நிறைவு பெறும். மேலும், தையல் இல்லாத முறைகள் கையாளப்படுகின்றன. இதை, "மைக்ரோ இன்சிஷன் காட்டராக்ட் சிகிச்சை '(MICS) என அழைப்பர். முன்காலத்தில், ஒருநாள் மருத்துவமனையில் தங்கி, அறுவை சிகிச்சை செய்வது போல், இப்போது இல்லை. மருத்துவமனையில் தங்காமல், "டேகேர்' முறை மூலம் சிகிச்சை செய்யலாம். கண் புரை அறுவை சிகிச்சை செய்யும்போது, "இன்ட்ரா ஆகுலர் லென்ஸ்' பொருத்தப்படும். இது, நமது இயற்கையான லென்ஸ் செய்யும் வேலையை செய்வதற்காக பொருத்தப்படுகிறது. "இன்ட்ரா ஆகுலர் லென்ஸ்' அல்லது செயற்கை லென்ஸ் அறுவை சிகிச்சை, அனைவருக்கும் பொருந்தும். இன்ட்ரா ஆகுலர் லென்ஸ் பல வகைப்படும். "மோனோ போகல்' எனப்படும் இன்ட்ரா ஆகுலர் லென்ஸ், தூரப் பார்வைக்கு உதவும். இதனால், தூரப் பார்வை தெளிவாக தெரியும். கிட்டப் பார்வையும் தெரியும். ஆனால், சிறிய எழுத்துக்களை படிக்கவோ அல்லது பார்க்கவோ, கண்ணாடி தேவைப்படும். "மல்டிபோகல்' எனப்படும் இன்ட்ரா ஆகுலர் லென்ஸ், தூரப் பார்வை மற்றும் கிட்டப் பார்வை இரண்டிற்கும் உதவும்.

இதனால், அறுவை சிகிச்சைக்கு பின் கண்ணாடி தேவை குறைந்துவிடும். கண் புரை அறுவை சிகிச்சையில் தேவைப்படும் இன்ட்ரா ஆகுலர் லென்ஸ் வகை, ஒருவரின் கண்களின் தன்மை மற்றும் வயது போன்றவையை மனதில் கொண்டு மருத்துவர்கள் தீர்மானிக்கின்றனர். பெரும்பாலும், வயதானவர்களுக்கு மட்டும் தான் கண் புரை வரும் என்றாலும், குழந்தைகள், இளம் பருவத்தினர்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. பிறவி நோய், வளர்ச்சி வேறுபாடு மற்றும் ஊட்டச்சத்து அல்லது ரசாயன வேறுபாடு காரணமாகவும், பிறக்கும் குழந்தைக்கும் இது வரலாம். கண்களில் அடிபடுவதாலும், கண் புரை வரலாம். "யுவியைட்டிஸ்' எனப்படும் கண் நோய், நீண்ட காலமாக குணப்படுத்தாமல் இருந்தாலும், கண் புரை ஏற்படும். வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளாலும் வரலாம். எதுவாக இருந்தாலும், கண் புரை நோய் சிறு வயதில் வந்தால், உடனே சிகிச்சை செய்வது நல்லது. அறுவை சிகிச்சைக்கு முன், நீர்ப்பை நிலை, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், கருவிழியின் செல் நிலை, கண் அழுத்தம் ஆகியவை பரிசோதிக்கப்படும். அறுவை சிகிச்சைக்கு பின், ஒரு மாதம் வரை சொட்டு மருந்துகள் போட வேண்டும். சிலருக்கு, அறுவை சிகிச்சைக்கு பின்னரும் கண்ணாடி பவர் வருவது உண்டு. அவ்வாறு உள்ளவர்கள், கண்ணாடி அணிய வேண்டும்.


கண் புரை நோயை கண்டு பயப்பட வேண்டாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண் புரை நோயை கண்டு பயப்பட வேண்டாம்! Empty Re: கண் புரை நோயை கண்டு பயப்பட வேண்டாம்!

Post by ரிபாஸ் Tue Jan 18, 2011 12:05 pm

பயனுள்ள தகவல் தல மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கண் புரை நோயை கண்டு பயப்பட வேண்டாம்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum