ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு

Go down

சபரிமலை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு Empty சபரிமலை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு

Post by சிவா Mon Jan 17, 2011 1:56 pm

சபரிமலை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு 17-sabarimala-stampede200

கொச்சி : சபரிமலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 109 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், மிகவும் குறுகலான, தொலைத் தொடர்பு, மருத்துவமனை, சாலை, குடிநீர், போக்குவரத்து வசதி என ஒரு அடிப்படை வசதியும் செய்யப்படாத வண்டிப்பெரியார் வனப் பகுதி வழியாக வந்த போது பெரும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.

இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. பெருமளவில் பக்தர்கள் வருவாயைப் பெறும் சபரிமலை கோவில் நிர்வாகமும் சரி, கேரள அரசும் சரி, பக்தர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து தராமல் இருந்து வருவது இந்த சம்பவத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரு வழக்காக பதிவு செய்துள்ளது. நீதிபதிகள் தோட்டத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும் பவதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த சம்பவத்திற்கு பெரும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாகவும், என்ன காரணத்தால் விபரீதம் நேர்ந்தது என்பது குறித்தும் வியாழக்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த இரு நீதிபதிகளும் அடங்கிய பெஞ்ச்தான், கேரள மாநிலத்தில் உள்ள கோவில்களின் விவகாரங்களைக் கவனிக்கும் தேவசம் துறையின் வழக்குகள் அனைத்தையும் கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகள் தங்களது உத்தரவில், உள்துறை, வனத்துறை, தேவசம் துறை ஆகியவற்றுக்கிடையே முறையான ஒருங்கிணைப்பு இருந்ததா, மூன்று துறையினரும் இணைந்து செயல்பட்டனரா என்பது குறித்தும் விளக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சபரிமலை விவகாரம் தொடர்பாக பலமுறை கேரள அரசை, கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு, அவர்களுக்குத் தேவையான வசதிகள் உள்ளி்ட்டவை குறித்து பலமுறை கேரள அரசை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது எச்சரித்துள்ளது. ஆனால் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தட்டிக் கழித்து வருவது கேரள அரசின் வழக்கமாக உள்ளது.

கடந்த 1992ம் ஆண்டும், 2007ம் ஆண்டும் இருமுறை ஓய்வு பெற்ற நீதிபதிகளைத் தலைவராக கொண்ட கமிட்டிகள் சபரிமலை யாத்திரைக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளன. ஆனால் இது எதையமே கேரள அரசு கண்டு கொண்டதில்லை, தூக்கி குப்பையில் போட்டு விட்டது. 2007ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி பரிபூரணன் 70 பரிந்துரைகளை அரசுக்குத் தெரிவித்திருந்தார். ஆனால் ஒன்றைக் கூட கேரள அரசு ஏற்கவில்லை. அத்தனையையும் நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்


சபரிமலை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» சாக்கு மூட்டையில் பணம் கிடந்த விவகாரம் : அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு
» காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» கிளார்க் பணி குறித்து, புதிய சட்டம் கோரிய வழக்கு; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum