புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
5 Posts - 13%
heezulia
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
7 Posts - 2%
prajai
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 14, 2011 3:55 pm

மாதங்களில் நான் மார்கழி ஆகின்றேன் என்று ஸ்ரீ கிருஷ்ணபகவான் கூறியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறந்த முறையிலே நடைபெற்று வருகின்றது. இதேபோன்று ஏனைய வைஷ்ணவ கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. இது சுவர்க்க வாசல் எனப்படும்.

நம் வாழ் நாளில் ஒரு ஆண்டு தேவ வருடத்தில் ஒரு நாளாகும். அதில் தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடியவுள்ள ஆறு மாதம் ஒரு இரவு என்றும் கருதப்படுகின்றது. இப் பகுதியின் இரவு காலத்தில் அதீத இருட்டும், மழையும், பனியும், குளிரும், பகல் பொழுது குறைந்தும் காணப்படுகின்றது.

மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது உஷாக் காலம் எனும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரையுள்ள பிரம்ம முகூர்த்தம் என்ற கால அளவில் வைகுண்ட வாசல் திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் கோயில்களில் திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவையும் படித்து பரந்தாமனுக்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம்.

வைகுண்ட ஏகாதசி அன்று பரந்தாமன் வைகுண்டத்திலிருந்து சொர்க்க வாசல் வழியாக நமக்காக வந்து கருணை மழை பொழிகின்றார் என்று வேத புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இனி சொர்க்க வாசலின் விளக்கத்தைச் சிறிது அறிவோம். மார்கழித் திங்கள் உஷாக்காலத்தில் வைகுண்ட வாசல்கள் திறந்தேயிருப்பினும் பகவான் அதன் வழியே வெளியே வந்து காட்சி தரும் நாள் தான் வைகுண்டு ஏகாதசி ஆகும். அன்றைய தினம் அதிகாலையில் சொர்க்க வாசல் எனும் வடக்கு வாசல் திறந்திருக்கும் அதன் வழியே பகவான் வருகின்றார். அந்நேரமே சொர்க்க வாசல் திறப்பு விழா எனப்படு கின்றது.

தாலா ஜங்காசுரனுடனும் (முரன்) அவனது மகன் மருவாசுரனுடனும் பரந்தாமன் போரிட்டுக் களைத்து ஒரு பெரிய குகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் விஷ்ணுவின் ஆற்றல் ஒரு தெய்வீகப் பெண்ணாக உருவெடுத்து அசுரர்களை தன் ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது. விஷ்ணு விழித்து நிலைமையை உணர்ந்து அத்தேவதைக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு “உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் அனைத்து நன்மைகளையும் தருவேன்” என வரம் அளித்து அச் சக்தியை மீண்டும் தன்னுள் ஏற்றுக் கொண்டார்.

எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து பரந்தாமனின் அருளும், வரமும் பெற்ற இந் நாளில் நாமும் கண் விழித்து விரதத்தை அனுஷ்டித்தால் பரந்தாமனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும் நீங்காப்புகழுடன் அனைத்து விளக்கங்களையும் பெற்று வாழ்வோம்.

ஆகவே ஏகாதசி விரத முறை பற்றிச் சற்று நோக்குவோமாகில் கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏகாதசியின் முந்தைய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால், பழம் மட்டும் உண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் ஏகாதசியன்று அதிகாலை துயிலெழுந்து நீராடி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை கோயிலுக்குச் சென்று பரந்தாமன் – லக்ஷ்மி தேவியுடன் வருவதைப் போற்றி வணங்க வேண்டும்.

முழுவதுமாக பழம், இளநீர் மட்டும் சாப்பிட்டு இரவு பூராவும் கண் விழித்து இறை நாமம் கூறி மறுநாள் துவாதசி திதியில் பொழுது விடிவதற்கு முன் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உழுந்து கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது.

துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் மூன்றையும் அல்லது நெல்லிக்காயை மட்டுமாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் எல்லா ஆற்றலும் படைத்த சூரர்களாக விளங்குவார்கள். பொறுமை, இன்சொல், நுண்அறிவு, சாந்தம் எனும் அனைத்து நற்குணங்களுடன் இருப்பார்கள்.

“என்ன செய்தார்கள் என் பெற்றோர்? சொத்தும் இல்லை சுகமும் இல்லை” என்று மனம் வெதும் பத்தேவையில்லை. மூதாதையர்களின் தவறால் அவர்கள் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டையையும் நாம் ஏகாதசி விரதம் கடைப்பிடித்து இறந்த பெரியவர்களுக்கு விரதத்தைக் தானமாகதந்தால் (நரகத்தில் அவர்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தால் நம்மை வாழ்த்த அவர்களால் முடியாமல் போய்விடும்) அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று பரந்தாமனிடம் நம்குலம் எப்பொழுதும் நன்றாக இருக்க விண்ணப்பிப்பார்கள் அவர்களுக்கு நற்கதி நிச்சயம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

மனோரம்மியமான வைகறைப் பொழுதிலே மார்கழி மாதத்திலே எமது வழிபாடுகளைச் செய்து வருகின்றோம். முழுமுதற் கடவுளரான சிவன், விஷ்ணு வழிபாடுகளுக்கு உகந்த மாதம் மார்கழி மாதமேயாகும். ஆகவே நாம் அனைவரும் மார்கழி மாதத்தில் இறை வழிபாடுகளை மேற்கொண்டு நல்வாழ்வு வாழ வேண்டும்.

அருணா தருமலிங்கம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 14, 2011 3:55 pm

பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Vaikunda_ekadesi




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 14, 2011 5:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக