புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு
Page 1 of 1 •
6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 உயர்ந்தது. நேற்று
நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது. கடந்த 6 மாதத்தில் இது 7 வது
முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது முறை
உயர்த்தப்படுகிறது.இதனால் பொதுமக்களும், எதிர்கட்சியினரும் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக
உயர்ந்ததை அடுத்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச்
சந்தித்து வந்தன. இதனால், பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என, கடந்த சில
நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அரசு தரப்பில் இதற்கு மறுப்புத்
தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், "எண்ணெய் நிறுவனங்கள் தங்களின்
நஷ்டத்தைச் சமாளிக்க, மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும்' என,
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், பெட்ரோலிய அமைச்சர் முரளிதியோரா
கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு
ரூ.2.50ம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2.54ம், பாரத்
பெட்ரோலியம் நிறுவனம் ரூ.2.53ம் உயர்த்தின. நேற்று நள்ளிரவு முதல் இந்த
விலை உயர்வு அமலுக்கு வந்தது. கடந்த டிச., 15 ல் தான் 3 பொதுத் துறை
நிறுவனங்களும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 வரை உயர்த்தின.
இந்நிலையில், ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக நேற்று பெட்ரோல் விலை
உயர்த்தப்பட்டது. பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை,
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டது. இதனால், சர்வதேச சந்தையில்
கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள்நாட்டில் பெட்ரோலிய நிறுவனங்கள்
பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ளலாம். ஆனாலும், பெட்ரோலிய அமைச்சகத்துடன்
ஆலோசித்த பிறகே விலை உயர்த்தப் படுகிறது.
மதுரையில் ஒரு லிட்டர் 63.45 ரூபாய்: மதுரையில் நேற்றிரவு முதல்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.75 ரூபாய் உயர்ந்தது. பழைய விலை ஒரு லிட்டர்
ரூ.60.70. புதிய விலை 63.45 ரூபாய். டிச. 15 ல் மதுரையில் பெட்ரோல்
லிட்டருக்கு 3.19 ரூபாய் உயர்ந்தது. கடந்த ஒரு மாதத்திற்குள் இருமுறையாக
5.94 ரூபாய் உயர்ந்துள்ளது.
விலை உயர்வை ரத்து செய்ய பா.ஜ., கோரிக்கை: விலை உயர்வை ரத்து
செய்ய வேண்டும் என பா.ஜ.க., இடதுசாரிகள் கோரியுள்ளன. இது குறித்து பா.ஜ.க.,
செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையி்ல், கடந்த 6 மாதங்களில்
ஏழாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது சாதாரண மனிதனிடம்
கொள்ளை அடிக்கும் செயல். 30 ரூபாய் விலையுள்ள ஒரு பொருள் 60 ரூபாய்க்கு
விற்கப்படுகிறது என்றால், அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்று
தான் அர்த்தம். உகிலேயே இந்தியாவில் மட்டுமே 100 சத வரி
விதிக்கப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சரிகட்டவே விலை உயர்வு என்று கூறுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு இது சரியான வழியாகவும் தெரியவில்லை. மேலும்
டீசல் விலையும் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இது மேலும் விலைவாசி
உயர்வுக்கே வழிவகுக்கும் என்றார்.
மக்களின் நலன் மீது அக்கறையில்லை: இதே போல மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விலை உயர்வை கடுமையாக கண்டித்துள்ளது. மக்களின்
நலன் மீது மத்திய அரசுக்கு துளி கூட அக்கறையில்லை என்பதைத் தான் இந்த விலை
உயர்வு காட்டுகிறது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள்
நடத்தப்படும் என்று அந்தக் கட்சி கூறியுள்ளது.
தினமலர்
புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 உயர்ந்தது. நேற்று
நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது. கடந்த 6 மாதத்தில் இது 7 வது
முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது முறை
உயர்த்தப்படுகிறது.இதனால் பொதுமக்களும், எதிர்கட்சியினரும் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக
உயர்ந்ததை அடுத்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச்
சந்தித்து வந்தன. இதனால், பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என, கடந்த சில
நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அரசு தரப்பில் இதற்கு மறுப்புத்
தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், "எண்ணெய் நிறுவனங்கள் தங்களின்
நஷ்டத்தைச் சமாளிக்க, மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும்' என,
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், பெட்ரோலிய அமைச்சர் முரளிதியோரா
கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு
ரூ.2.50ம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2.54ம், பாரத்
பெட்ரோலியம் நிறுவனம் ரூ.2.53ம் உயர்த்தின. நேற்று நள்ளிரவு முதல் இந்த
விலை உயர்வு அமலுக்கு வந்தது. கடந்த டிச., 15 ல் தான் 3 பொதுத் துறை
நிறுவனங்களும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 வரை உயர்த்தின.
இந்நிலையில், ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக நேற்று பெட்ரோல் விலை
உயர்த்தப்பட்டது. பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை,
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டது. இதனால், சர்வதேச சந்தையில்
கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள்நாட்டில் பெட்ரோலிய நிறுவனங்கள்
பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ளலாம். ஆனாலும், பெட்ரோலிய அமைச்சகத்துடன்
ஆலோசித்த பிறகே விலை உயர்த்தப் படுகிறது.
மதுரையில் ஒரு லிட்டர் 63.45 ரூபாய்: மதுரையில் நேற்றிரவு முதல்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.75 ரூபாய் உயர்ந்தது. பழைய விலை ஒரு லிட்டர்
ரூ.60.70. புதிய விலை 63.45 ரூபாய். டிச. 15 ல் மதுரையில் பெட்ரோல்
லிட்டருக்கு 3.19 ரூபாய் உயர்ந்தது. கடந்த ஒரு மாதத்திற்குள் இருமுறையாக
5.94 ரூபாய் உயர்ந்துள்ளது.
விலை உயர்வை ரத்து செய்ய பா.ஜ., கோரிக்கை: விலை உயர்வை ரத்து
செய்ய வேண்டும் என பா.ஜ.க., இடதுசாரிகள் கோரியுள்ளன. இது குறித்து பா.ஜ.க.,
செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையி்ல், கடந்த 6 மாதங்களில்
ஏழாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது சாதாரண மனிதனிடம்
கொள்ளை அடிக்கும் செயல். 30 ரூபாய் விலையுள்ள ஒரு பொருள் 60 ரூபாய்க்கு
விற்கப்படுகிறது என்றால், அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்று
தான் அர்த்தம். உகிலேயே இந்தியாவில் மட்டுமே 100 சத வரி
விதிக்கப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சரிகட்டவே விலை உயர்வு என்று கூறுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு இது சரியான வழியாகவும் தெரியவில்லை. மேலும்
டீசல் விலையும் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இது மேலும் விலைவாசி
உயர்வுக்கே வழிவகுக்கும் என்றார்.
மக்களின் நலன் மீது அக்கறையில்லை: இதே போல மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விலை உயர்வை கடுமையாக கண்டித்துள்ளது. மக்களின்
நலன் மீது மத்திய அரசுக்கு துளி கூட அக்கறையில்லை என்பதைத் தான் இந்த விலை
உயர்வு காட்டுகிறது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள்
நடத்தப்படும் என்று அந்தக் கட்சி கூறியுள்ளது.
தினமலர்
- arsadஇளையநிலா
- பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லா முக்கிய பொருட்களின் விலயும் இன்னும் ஏறும். இன்னும் விலயேறுவதற்க்கு பெட்ரோலும் முக்கிய காரணமாகும். ஏற்கனவே மாளிகை பொருட்களும் காய்கறிகளும் சாமான்ய மக்களுக்கு கைக்கு எட்டாமல் போய்க்கொண்டு இருக்கிறது.
- Sponsored content
Similar topics
» பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது
» பெட்ரோல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயித்துக்கொள்ள அனுமதி!
» பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு
» பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3, உயர்ந்தது!
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயித்துக்கொள்ள அனுமதி!
» பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு
» பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3, உயர்ந்தது!
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|