புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_m10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_m10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_m10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_m10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_m10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_m10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_m10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_m10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_m10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_m10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_m10ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழப்பதிந்த சில கல்வெட்டு


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Oct 30, 2010 12:20 pm

ஆழப்பதிந்த சில கல்வெட்டு   Tblgeneralnews_601923466

சுனாமி


உன் அலைகளில் ஒதுங்குகிற
மீன்களை பார்த்திரிக்கிறேன்
முதல் முறையாக உன்மடியில்
மனிதர்களைப் பார்கிறேன்
பிணமாக

உன்கரை மடியில் உறங்கியிருந்தவர்களை
ஒரு விடியல் பொழுதில்
நிரந்தரமாக உறங்க வைத்தாய்
அதன் உள்ளடக்கம் இன்றும்
புரியா புதிராக

கும்பகோண தீ

பஞ்சபூதங்களில் மாசற்றவன் என்று
மார்தட்டும் நீ வெட்கப்படு
மலரவேண்டிய மொட்டுமலர்களை
உன் வேட்கையால் கரித்ததற்கு

ஈழத்து படுகொலைகள்

உரிமை கொடி பிடித்த
எம் ஈழத்து உறவுகளை
கொன்று குவித்து உறைந்த
எங்கள் பச்சை இரத்தத்தில்
பகைவனின் வெற்றி கொடி
வெட்கப்பட்டு தலை குனியட்டும்
கல்தோன்றி மண்தோன்றா
முன்தோன்றிய தமிழும் சில தமிழர்களும்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 28, 2011 1:29 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 28, 2011 1:34 pm

[quote="செய்தாலி"
ஈழத்து படுகொலைகள்

உரிமை கொடி பிடித்த
எம் ஈழத்து உறவுகளை
கொன்று குவித்து உறைந்த
எங்கள் பச்சை இரத்தத்தில்
பகைவனின் வெற்றி கொடி
வெட்கப்பட்டு தலை குனியட்டும்
கல்தோன்றா மண்தோன்றா
முன்தோன்றிய தமிழும் சில தமிழர்களும்
[/quote]

வாழ்த்துக்கள் செய்தாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 28, 2011 7:26 pm

முரளிராஜா wrote:[quote="செய்தாலி"
ஈழத்து படுகொலைகள்

உரிமை கொடி பிடித்த
எம் ஈழத்து உறவுகளை
கொன்று குவித்து உறைந்த
எங்கள் பச்சை இரத்தத்தில்
பகைவனின் வெற்றி கொடி
வெட்கப்பட்டு தலை குனியட்டும்
கல்தோன்றா மண்தோன்றா
முன்தோன்றிய தமிழும் சில தமிழர்களும்

வாழ்த்துக்கள் செய்தாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி [/quote]

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 7:40 am

ஒவ்வொரு அழிவுக்குப் பின்னும் மனிதன் புதியவைகளைக் கற்கிறான். அவ்வாறு கற்க இயலாதவன் மீண்டும் மீண்டும் அவ்வழிவுகளால் அடித்துச்செல்லப்படுகிறான். இது தான் மனித வரலாறு.

அருமையான முத்துக்கள் செய்தாலி..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 30, 2011 1:24 pm

கலைவேந்தன் wrote:ஒவ்வொரு அழிவுக்குப் பின்னும் மனிதன் புதியவைகளைக் கற்கிறான். அவ்வாறு கற்க இயலாதவன் மீண்டும் மீண்டும் அவ்வழிவுகளால் அடித்துச்செல்லப்படுகிறான். இது தான் மனித வரலாறு.

அருமையான முத்துக்கள் செய்தாலி..!


மிக்க நன்றி கலை அண்ணா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக