புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
2 Posts - 3%
prajai
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
1 Post - 2%
Barushree
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_lcapதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_voting_barதமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 15, 2011 3:34 pm

போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என்று விமரிசையாகவும், குதூகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்தான் இந்த பொங்கல் திருவிழா.

மார்கழிப் பெண் விடை பெற்று, தை மகளை வரவேற்கும் திருவிழாதான் பொங்கல் திருவிழா. தை முதல் நாளை தற்போது தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகவும் தமிழர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

மார்கழி மாதத்தின் கடைசி நாளைத்தான் போகிப் பண்டிகையாக கொண்டாடுகிறோம். இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும். இது நாளடைவில் மருவி போகி என்றாகி விட்டது.

பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழியே போகியின் தத்துவம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்குவதால் அது போக்கிப் பண்டிகை என்றழைக்கப்படுகிறது.

அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தாத்பர்யமாகும்.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.

வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர். அது மட்டுமில்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலம், பெயிண்டுகளால் கோலமிட்டு அழகுபடுத்துவது தமிழர் பண்பாடு.

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

பொங்கல் பண்டிகை:

தை முதல் நாளன்று தைப் பொங்கல் அல்லது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும்.

வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.

பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.

உழவர்கள் இந்தப் பண்டிகையை சிற்பாக கொண்டாடுவார்கள். வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகலவனுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்றநம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் தினத்தன்று அடுப்பில் பொங்கல் பானை வைக்கப்பட்டு (முன் காலத்தில் மண்பானை உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின் வெண்கலத்தால் செய்யப்பட்ட வெண்கலப்பானை உபயோகப்படுத்தப்பட்டது. இப்போது அதுவும் போய் பெரும்பாலான இடங்களில் குக்கரே பயன்படுத்தப்படுகிறது) அதற்கு பொட்டு வைத்து, பானையைச் சுற்றி மஞ்சள் கட்டி அதில் பொங்கல் வைப்பார்கள். பொங்கல், பொங்கி வந்ததும் குடும்பத்தினர் அனைவரும் பொங்கலோ பொங்கல் என கூறி பொங்கலை வரவேற்பர்.

தை மாதம் பிறக்கும் போது பொங்கல் பானை வைக்கப்படுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். சில சமயம் மாதம் அதிகாலைபிறக்கும். சில சமயம் மதியமோ அல்லது மாலையோ மாதம் பிறக்கும். சில சமயம் இரவு நேரத்தில் கூட மாதம் பிறக்கும். மாதம் பிறக்கும் நேரப்படி பொங்கல் பானை வைக்கப்படும்.

பொங்கலின் சிறப்பம்சம் கரும்பும், மஞ்சள் கொத்தும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கரும்பும், மஞ்சள் கொத்தும் விற்பனை செய்யப்படுவதை காணலாம்.

பொங்கலன்று பால் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை தயாரிக்கப்பட்டு சூரியனுக்கு நிவேதனம் செய்யப்படும். கரும்பும் நிவேதனப் பொருளில் முக்கிய இடம் பெறும்.

சூரியனுக்கு நிவேதனம் என்பதால் வீட்டின் மாடியிலோ அல்லது திறந்த வெளி பகுதியிலோ தேரில் சூரியன் வருவது போல் கோலமிடட்டு அதற்கு அருகில்நிவேதனப் பொருட்கள் வைக்கப்பட்டு சூரியனுக்கு பூஜையும், நிவேதனமும் நடைபெறும்.

மாட்டுப் பொங்கல்:

இதுவும் உழவர்கள் நன்றி தெரிவிக்கும் பண்டிகைதான். உழவர்கள் ஆண்டு முழுவதும் தங்களுக்காக உழைத்த கால் நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு நன்றி தெரிவித்து அவற்றை கும்பிட்டு பூஜை செய்யும் நாள் இது.

வீட்டிலுள்ள பசு, காளை மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அவற்றிற்கு மாலையிட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு அவற்றை பூஜைசெய்வர். அன்று, காளை மாடுகளின் கொம்புகள் புதுப்பொலிவு பெறும்.

மாடுகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அவற்றின் கழுத்தில் சலங்கைகள் கட்டப்பட்டு அவை ஊர்வலமாக அழைத்து வருவர். அவை தாள கதியுடன் ஜல்ஜல் என்ற ஒலியுடன் வருவது காணக் கிடைத்தற்கரிய காட்சியாகும்.

தமிழகத்தில் பல பகுதிகளில் கணு என்ற பெயரில் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பிராமணர் வீடுகளில் கணு கொண்டாடப்படும்.

முதல் நாள் செய்த பொங்கலுடன், சாதத்தில் குங்குமம், மஞ்சள் போன்றவை சேர்க்கப்பட்டு பல வண்ணங்களில் சாதம் செய்யப்பட்டு அவை பறவைகளுக்குபடைக்கப்படும்.

பெண்கள், தங்களது சகோதரர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனை பிரார்த்திக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

பொங்கலுக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு அரிசி, பருப்பு,பணம் ஆகியவற்றை பொங்கல் சீராக கொடுப்பதும் நடந்து வருகிறது. அக்காலத்தில் அறுவடை முடிந்த பின் தங்கள் சகோதரிகளுக்கு பிறந்த வீட்டு சீராக நிலத்தில் விளைந்த அரிசி, பருப்பு போன்றவற்றை கொடுத்து தங்கள் மகிழ்ச்சியைப கிர்ந்து கொண்டார்கள். இப்போதும் இந்த பழக்கம் இருந்து வருகிறது.

திருவள்ளுவர் தினம்:

தை மாதம் 2வது நாள் அதாவது ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும். ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர்.

அணுவைத் துளைத்து அதில் ஏழ் கடலை புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று புகழப்பட்டது திருக்குறள். 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள் வீதம் 1330 குறள்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர்.

அதை அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்றாக பிரித்து முக்கனியின் சுவையைப் போல், முத்தமிழின் சுவையைப் போல் தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலகுக்கே விருந்தளித்துள்ளார் வள்ளுவர். ஆனால் குறளில் எங்குமே தமிழ் என்ற வார்த்தை இடம் பெறாதது இந்த நூலை உலகப் பொதுமறையாக கருதுவதற்கு அருமையான தகுதியாகும்.

திருக்குறள் கிட்டத்தட்ட உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது என்பது இதன் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாகும்.

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!





தமிழர்களின் திருவிழா, உழவாளர்கள் பெருவிழா-பொங்கல் விழா. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 15, 2011 6:09 pm

அருமை அண்ணா.. பொங்கலை பற்றி விளக்கமாக கூறியுள்ளீர்கள்..மிக்க நன்றி... மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக