புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
81 Posts - 65%
heezulia
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
27 Posts - 22%
வேல்முருகன் காசி
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
5 Posts - 4%
eraeravi
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
224 Posts - 37%
mohamed nizamudeen
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
18 Posts - 3%
prajai
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_m10நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 14, 2011 4:36 pm

ம் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகள் தாம் எதிரியின் உள்ளத்திலும் பிரதிபலிக் கின்றன. எதிரியின் உள்ளத்தில் மட்டும் அல்ல, நமது சூழ்நிலை களிலும் கூட நம் உணர்ச்சிகள் தான் பிரதிபலிக்கின்றன.

அந்த முறையில், நம்முடைய சூழ்நிலை களை நாமே உருவாக்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல், இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கொள்வது தவறாகாது.

நம் உள்ளத்தில் பயம் குடிகொண்டி ருக்குமாயின் நமது சூழ்நிலைகளும் மிகப் பயங்கர மாகக் காட்சியளிக்கும். இந்த உண்மையைக் கருத்தில் கொண்டு தான் ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற முதுமொழி எழவாயிற்று.

நம் உள்ளத்தில் நம்பிக்கை பிறக்கு மானால், அந்த நம்பிக்கையை வலுப் படுத்தக் கூடிய நிகழ்ச்சிகளும் நமது சூழ்நிலையிலே காட்சியளிக்கத் தொடங்கும்.

நம்பிக்கையில் தன்னம்பிக்கை என்றும், நன்னம்பிக்கை என்றும் இரண்டு வகைகள் உண்டு.

அறத்தின் ஆற்றலிலும், இறைவனின் கருணையிலும் நமக்குள்ள நம்பிக்கை கள் நன்னம்பிக்கைகள். அவற்றைத் தவிர இன்னொரு வகையான நன்னம்பிக்கையிலும் நாம் பயிற்சி பெற வேண்டும்.

அதாவது, உலகிலுள்ள எல்லா மனிதர்களுமே தம் இயல்பால் நல்லவர்கள் தாம். ஏதோ சந்தர்ப்ப வசத்தால் அவர்கள் சில பல சமயங்களில் தீயவர்களாக நடந்து கொள்ளலாம். அதற்காக அவர்களைத் தீயவர்கள் என்றே நாம் முடிவு கட்டிவிடலாகாது. அதற்கு மாறாக, அவர்கள் எல்லோரும் நல்லவரே என்று நாம் நம்ப வேண்டும் என்ற மனப்பான்மையே அந்த மூன்றாவது வகையான நன்னம்பிக்கைக்கையாகும்.

எதிரியின் மீது இத்தகைய ஒரு நன்னம்பிக்கை நமக்கு ஏற்பட்டு விடுமானால், உலகத்துக்கு எல்லாம் அவன் கொடியவனாகக் காட்சியளித்தாலும் நம்மைப் பொறுத்த வரையில் அவன் மிக நல்லவனாகவே நடந்து கொள்வான்.

அதற்கு மாறாக, எதிரி தீயவன், அவன் நமக்குத் தீமையே செய்வான். ஆகையால், அவனிடம் நாம் மிக எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு நம் உள்ளத்திலே குடிகொண்டிருக்கு மானால், ஊருக்கெல்லாம் நல்லவன் என்று பெயரெடுத்தவன் கூட, நம்மைப் பொறுத்த வரை யில் மிகப் பொல்லாதவனாகவே நடந்து கொள்வான்.

எனவே, நம்மோடு தொடர்பு கொள்பவர்களை நமக்கு நண்பர்களாக்குவதும், நம்முடைய மனப்பான்மையே தவிர, வேறு எதுவும் அல்ல.

நன்றி: தினகரன் நமக்கு உகந்த சூழ்நிலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்! 678642





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 14, 2011 5:01 pm

அழகான படைப்பு அனைவவரும் ஏற்று நடக்கவேண்டிய ஒன்று வாழ்துக்கள்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக