ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த

2 posters

Go down

கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Empty கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த

Post by தாமு Fri Jan 14, 2011 4:10 pm

இத்தாவின் நோக்கம்?

கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்திச் சீரான குடும்பத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அல்-குர்ஆனும், சுன்னாவும் வழங்கியுள்ளன.

இந்த வகையில் கணவன் உயிருடன் இருக்கும் போது அவருக்குச் செய்த கடமைகள் போலவே அவரின் மரணத்திற்குப் பின்னரும் அவருக்காக ஒரு குறிப்பிட்ட காலம் இருந்து அவருக்காக பாவமன்னிப்பு, துஆ போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இருத்தலே இஸ்லாமிய வழக்கில் ‘இத்தா’ என வழங்குகிறது.

இத்தா என்ற சொல்லுக்கு கணக்கிடல், கணித்தல் என்ற அர்த்தங்கள் வழங்கப்படுகின்றன. கணவன் மரணித்தால் அல்லது விவாகரத்து காரணமாக மனைவி குறிப்பிட்ட காலம் பிரத்தியேகமாக சில நியதிகளுக்கு கட்டுப்பட்டு இருப்பதே இத்தா எனப்படுகின்றது.

இத்தா அனுஷ்டிக்கும் பெண் விவாகம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. தனது கடமை நாட்கள் முடியும் வரை இத்தாவில் இருப்பவருக்கு திருமணம் செய்வதோ அல்லது அது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடு வதோ கூடா. இத்தா இருக்கும் பெண் மணம் பூசி தன்னை அலங்கரிப்பதோ, கண்ணைப் பறிக்கும் வண்ண ஆடை கள் அணிவதோ, நகை நட்டுக்கள் சூடுவதோ கூடாது.

ஆனால் இன்றைய எமது சமூகத்தில் ஊருக்கு ஊர் இக்கடமையை அனுஷ்டிப்பது வித்தியாசமாகவுள்ளது. உரிய பெண்ணை வெளிச்சம் படாதவாறு இருட்டறையில் பூட்டி, வெள்ளையாடை அணிவித்து அவர் யாரையும் பார்த்து பேசக்கூடாது, கதைக்கக்கூடாது என கட்டளை இடுகின்றனர்.

இஸ்லாம் இதற்கு விலக்காக திருமணம் செய்வதற்கு ஆகுமானவர்களைத் தவிர ஏனையவர்களை பார்க்கலாம் எனவும் அந்நிய மதத்தாரை பார்ப்பதையும் இது தடை செய்துள்ளது.

இத்தா அனுஷ்டிப்பதன் முக்கிய நோக்கமாக பின்வருவனவற்றை கூறலாம்.

1. பெண் கர்ப்பம் தரித்திருப்பின் அதனை அறிந்து கொள்ளல்.

2. தலாக் ரஜ்ஈயின் போது மீண்டும் சேர்ந்து வாழ அவகாசம் அளித்தல்.

3. தனது கணவனுக்காக தஃபா, துஆ பிரார்த்தனையில் ஈடுபடுதல்.

இத்தா அனுஷ்டிக்கும் பெண்ணின் நிலைக்கேற்ப அதற்குரிய காலம் வேறுபடுவது போல காரணத்திற்கு ஏற்பவும் காலம் வேறுபடுகிறது.

இத்தா அனுஷ்டிக்கும் பெண் கர்ப்பமாக இருப்பின் குழந்தை கிடைக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். கர்ப்ப ஆரம்பம் எனின் பிறக்கும் வரை 10 மாதம் இருக்க வேண்டும். கணவன் இறந்து மறுநாள் குழந்தை பிறந்துவிட்டால் அத்தோடு அவரின் இத்தா முடிந்து விடுகின்றது.

ஏனைய பெண்கள் நான்கு மாதமும் 10 நாட்களும் இத்தா இருக்க வேண்டும். தலாக் சொல்லப்பட்ட பெண்கள் 3 மாதவிடாய் ஆகும்வரை இத்தா இருக்க வேண்டும். இதனை திருமறை வசனம் (2:228) தெளிவுபடுத்துகிறது.

இன்றைய அவசர உலகில் இத்தாவையும் அதன் நடைமுறைகளையும் சமூகத்தில் உள்ளவர்கள் தங்களின் வாசிக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர்.

இக்கடமையின் ஒரே நோக்கம் இறைகட்டளையை நிறைவேற்றுவதாகும். எனவே இறைவனுக்கு பயந்து ரஸ¥லையும், நபிவழியையும் பின்பற்றி நடந்து சிறந்த ஒரு முஃமீனாக வாழ்வோம்.

கஸ்பியா எம். முஜாஹித்...-



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த    Empty Re: கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியமான உறவை ஏற்படுத்த

Post by SK Fri Jan 14, 2011 4:28 pm

மகிழ்ச்சி அருமை தாமு அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum