புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
92 Posts - 61%
heezulia
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
19 Posts - 3%
prajai
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_m10பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 14, 2011 5:25 am

மாதங்களில் நான் மார்கழி ஆகின்றேன் என்று ஸ்ரீ கிருஷ்ணபகவான் கூறியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறந்த முறையிலே நடைபெற்று வருகின்றது. இதேபோன்று ஏனைய வைஷ்ணவ கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. இது சுவர்க்க வாசல் எனப்படும்.

நம் வாழ் நாளில் ஒரு ஆண்டு தேவ வருடத்தில் ஒரு நாளாகும். அதில் தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடியவுள்ள ஆறு மாதம் ஒரு இரவு என்றும் கருதப்படுகின்றது. இப் பகுதியின் இரவு காலத்தில் அதீத இருட்டும், மழையும், பனியும், குளிரும், பகல் பொழுது குறைந்தும் காணப்படுகின்றது.

மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது உஷாக் காலம் எனும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரையுள்ள பிரம்ம முகூர்த்தம் என்ற கால அளவில் வைகுண்ட வாசல் திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் கோயில்களில் திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவையும் படித்து பரந்தாமனுக்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம்.

வைகுண்ட ஏகாதசி அன்று பரந்தாமன் வைகுண்டத்திலிருந்து சொர்க்க வாசல் வழியாக நமக்காக வந்து கருணை மழை பொழிகின்றார் என்று வேத புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இனி சொர்க்க வாசலின் விளக்கத்தைச் சிறிது அறிவோம். மார்கழித் திங்கள் உஷாக்காலத்தில் வைகுண்ட வாசல்கள் திறந்தேயிருப்பினும் பகவான் அதன் வழியே வெளியே வந்து காட்சி தரும் நாள் தான் வைகுண்டு ஏகாதசி ஆகும். அன்றைய தினம் அதிகாலையில் சொர்க்க வாசல் எனும் வடக்கு வாசல் திறந்திருக்கும் அதன் வழியே பகவான் வருகின்றார். அந்நேரமே சொர்க்க வாசல் திறப்பு விழா எனப்படு கின்றது.

தாலா ஜங்காசுரனுடனும் (முரன்) அவனது மகன் மருவாசுரனுடனும் பரந்தாமன் போரிட்டுக் களைத்து ஒரு பெரிய குகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் விஷ்ணுவின் ஆற்றல் ஒரு தெய்வீகப் பெண்ணாக உருவெடுத்து அசுரர்களை தன் ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது. விஷ்ணு விழித்து நிலைமையை உணர்ந்து அத்தேவதைக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு “உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் அனைத்து நன்மைகளையும் தருவேன்” என வரம் அளித்து அச் சக்தியை மீண்டும் தன்னுள் ஏற்றுக் கொண்டார்.

எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து பரந்தாமனின் அருளும், வரமும் பெற்ற இந் நாளில் நாமும் கண் விழித்து விரதத்தை அனுஷ்டித்தால் பரந்தாமனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும் நீங்காப்புகழுடன் அனைத்து விளக்கங்களையும் பெற்று வாழ்வோம்.

ஆகவே ஏகாதசி விரத முறை பற்றிச் சற்று நோக்குவோமாகில் கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏகாதசியின் முந்தைய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால், பழம் மட்டும் உண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் ஏகாதசியன்று அதிகாலை துயிலெழுந்து நீராடி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை கோயிலுக்குச் சென்று பரந்தாமன் – லக்ஷ்மி தேவியுடன் வருவதைப் போற்றி வணங்க வேண்டும்.

முழுவதுமாக பழம், இளநீர் மட்டும் சாப்பிட்டு இரவு பூராவும் கண் விழித்து இறை நாமம் கூறி மறுநாள் துவாதசி திதியில் பொழுது விடிவதற்கு முன் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உழுந்து கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது.

துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் மூன்றையும் அல்லது நெல்லிக்காயை மட்டுமாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் எல்லா ஆற்றலும் படைத்த சூரர்களாக விளங்குவார்கள். பொறுமை, இன்சொல், நுண்அறிவு, சாந்தம் எனும் அனைத்து நற்குணங்களுடன் இருப்பார்கள்.

“என்ன செய்தார்கள் என் பெற்றோர்? சொத்தும் இல்லை சுகமும் இல்லை” என்று மனம் வெதும் பத்தேவையில்லை. மூதாதையர்களின் தவறால் அவர்கள் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டையையும் நாம் ஏகாதசி விரதம் கடைப்பிடித்து இறந்த பெரியவர்களுக்கு விரதத்தைக் தானமாகதந்தால் (நரகத்தில் அவர்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தால் நம்மை வாழ்த்த அவர்களால் முடியாமல் போய்விடும்) அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று பரந்தாமனிடம் நம்குலம் எப்பொழுதும் நன்றாக இருக்க விண்ணப்பிப்பார்கள் அவர்களுக்கு நற்கதி நிச்சயம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

மனோரம்மியமான வைகறைப் பொழுதிலே மார்கழி மாதத்திலே எமது வழிபாடுகளைச் செய்து வருகின்றோம். முழுமுதற் கடவுளரான சிவன், விஷ்ணு வழிபாடுகளுக்கு உகந்த மாதம் மார்கழி மாதமேயாகும். ஆகவே நாம் அனைவரும் மார்கழி மாதத்தில் இறை வழிபாடுகளை மேற்கொண்டு நல்வாழ்வு வாழ வேண்டும்.

அருணா தருமலிங்கம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 14, 2011 5:25 am

பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம் Vaikunda_ekadesi




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 14, 2011 7:26 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக