ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு

Go down

கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Empty கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு

Post by நிசாந்தன் Fri Jan 14, 2011 12:32 am

குறிப்பாக 2005ம் ஆண்டு சமாதான காலப்பகுதியில் புலிகள் எடுத்த ஒரு முடிவு அவர்களின் பாரிய பின்னடைவுக்கு, ஏன் விடுதலைப் புலிகளின் பேரழிவுக்கே அது காரணமாக அமைந்தது என்று ஒரு கருத்து சில புத்திஜீவிகளால் முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ச்சியான விவாதங்கள் இடம்பெற்றுவந்தாலும், சாதாரண மக்களிடையே அவை கொண்டுசெல்லப்படவில்லை. அது ஒரு மட்டத்தில்லேயே பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் விடையமாக உள்ளது. அதாவது புலிகள் 2005ம் ஆண்டு நடந்த இலங்கைத் தேர்தலில் யாரை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்வது என்பது தொடர்பாக மெளனம் சாதித்தமையே ஆகும்.

2005
ம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருந்த காலகட்டத்தில், மகிந்தவும், ரணிலும் சிங்கள மக்களிடையே ஒரே அளவான செல்வாக்கோடே இருந்தனர். அதனால் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவரே நிச்சயம் 3ல் 2 பெரும்பாண்மையோடு ஜனாதிபதியாகும் நிலை தோன்றியது. இதனை நன்கு உணர்ந்திருந்தார் மகிந்த. அப்போது வடகிழக்கில் வாழ்ந்த சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாக்களிக்கும் உரிமையோடு இருந்தது மட்டுமல்லாது, புலிகளின் ஆணைக்காகவும் காத்திருந்தனர். ஆனால் அவ்வேளை கருணா தேசிய தலைவரின் கட்டுப்பாட்டில் இல்லை
.

மற்றும் ரணில் அரசாங்கம் அமெரிக்காவோடு பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாகவும் பல கதைகள் வெளியாகியிருந்தது. இந் நிலையில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும், பிரயன் செனவிரட்ன( சந்திரிகாவின் மைத்துணர்), தங்கவேலு வேலுப்பிள்ளை(உலகத் தமிழர் இயக்கம்), கனேடிய தமிழ் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், எம்.சிறிதரன்(தமிழ் நெட் உரிமையாளர் என்று கூறப்படுபவர்), மற்றும் இன அழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பு போன்றவை விடுதலைப் புலிகளுக்கு தவறான தகவல்களை வழங்கினர் என்று சில சிங்கள இணையங்கள் விக்கி லீக்ஸை ஆதாரம் காட்டி செய்திகளை வெளியிட்டுள்ளன. அதாவது அவர்கள் வழங்கிய தகவல், கருணாவைப் பிரித்தது ரணில் அரசு என்பதாகும் எனச் சொல்லப்படுகிறது. இச் செய்தி தவறானதா இல்லை சரியானதா என்பதே தற்போதைய கேள்வியாகும்
.

விக்கி லீக்ஸின் 2004ம் ஆண்டு தகவல் ஒன்றின்படி, ரணில் தாம் விடுதலைப் புலிகளின் எந்த ஒரு உள்விடையத்திலும் தான் தலையிட விரும்பவில்லை என்று கூறியுள்ளதோடு, கருணா பற்றியும் தெரிவித்துள்ளார். தமக்கும் இதற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என அவர் அடித்துக் கூறியுள்ளதை, எரிக் சொல்ஹைம் அமெரிக்க தூதருக்கு தெரிவித்துள்ளார். அதனை அவர் தனது உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பான தொலைத் தொடர்புகள் மூலம் தெரிவித்துள்ளார். அதன் பிரதிகளையே விக்கி லீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது
.

பின்னர் நடைபெற்ற தேர்தலில், குறைந்த அளவு வோட்டு வித்தியாசத்தில்(52%) மகிந்த ஜனாதிபதியானார். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க பெரும் புத்திசாலி என்றும், அவர் ஆட்சி ஏறினால் புலிகள் பாரிய பின்னடைவை அடைவார்கள் என்றும், மகிந்த ஒரு மோடர் என்றும் அவர் ஆட்சி ஏறினால் போர்வெடிக்கும் ஆனால் அப்போரில் புலிகள் வெல்வார்கள் என்ற பரிந்துரைகளும் சில வெளிநாட்டு தமிழ் புத்திஜீவிகளால் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு ரணில் அரசு அமெரிக்காவோடு நல்லுறவைக் கொண்டுள்ளதாகவும், அமெரிக்க அக்ஃபானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் புரிவதுபோல, இலங்கையிலும் காலடி எடுத்துவைக்கலாம் என்ற சந்தேகங்களும் இவர்களால் வெளியிடப்பட்டு உள்ளது
.

இந்தியா என்ற பிராந்திய வல்லரசை தாண்டி அமெரிக்கா இலங்கைக்குள் காலடி எடுத்துவைக்குமா என்ற நிலை, ஏன் இங்கே ஆராயப்படவில்லை ? இல்லை அது குறித்து ஏன் புலிகளுக்கு இவர்கள் தெளிவுபடுத்தவில்லை என் பிரச்சனையும் இங்கே எழுகிறது. இறுதிக் கட்டப் போரின்போதும், அமெரிக்க கப்பல் மூலம் அகதிகளை வெளியேற்றலாம் என்ற பரப்புரை புலிகளின் சிரேஷ்ட தலைவர்களுக்கு மத்தியில் பரப்பியது யார் ? அமெரிக்கா புலிகளின் பிரச்சனையில் தலையிட்டு தீர்வுகாண இருப்பதாக யார் புலிகளுக்கு அறிவித்தது என்பதும் ஒரு பெரும் கேள்விக்குறியாகும்
.

இது இவ்வாறிருக்க, சிலரது அறிவுறுத்தல் மற்றும் கொள்கை விளக்கங்கள் காரணமாகவே விடுதலைப் புலிகள் 2005ம் ஆண்டு நடக்கவிருந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கும் வாக்களிக்கவேண்டாம் என்ற சமிஞ்சைகளை விடுத்தனர். தேசிய தலைவரின் மாவீரர் தின உரையை நீங்கள் இங்கே கேட்டால், அதில் அவர் சிங்களமே தமது தலமையை முடிவெடுக்கட்டும் என்ற வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார். பின்னர் முழுமையாக கருணா கணிசமான போராளிகளோடு பிரிந்துசென்றார். தாம் தனித்துச் செயல்படவிருப்புவதாகவும் தேசிய தலைவர் ஒருவரே தனது தலைவர் என்றும் அவர் கூறினார், சிலகாலங்களில், படிப்படியாக அவர் மாறி, முழுக்க முழுக்க சிங்களப் பக்கம் சாய்ந்தார்
.

இந் நிலையில் அமெரிக்க தூதுவராலயம் தனது தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிய பாதுகாப்பான செய்திகள் (செக்கியுர் கேபிள்) செய்திகளும் வெளியாகியுள்ளது. அதில் எரிக் சொல்ஹைம் அப்போது திருகோணமலை கட்டளைத் தளபதியாக இருந்த பதுமனைச் சந்தித்தது தொடர்பான செய்திகளும் உள்ளடங்கியுள்ளனர். இருப்பினும் பதுமன் கருணாவோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணியதால் அவரைப் புலிகள் கைதுசெய்து, பங்கரில் அடைத்தாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே வன்னி சென்ற எரிக் சொல்ஹைம் அப்போதைய புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் சு.. தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததாகவும், கருணா குறித்த விடையங்களை தாமே கையாளுவோம் என்று அவர் கூறியுள்ளார்
.

இது புலிகளின் உள்ளகப் பிரச்சனை என்று கூறிய சு..தமிழ்ச்செல்வன் அவர்கள், இதில் நோர்வே அல்லது இலங்கை அரசு தலையிடக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த பல ஆயிரம் போராளிகளை வீட்டிற்குச் செல்லுமாறு புலிகளின் தலைப்பீடம் பணித்தது. அதற்கமைவாகவே பலர் வீட்டிற்குச் சென்றனர். பின்னர் பொட்டம்மானின் வேவுப் பிரிவும், சிறு படைப்பிரிவும் வெருகலேரியூடாக முன்னேறிச் சென்று கிழக்கு மாகாணத்தை தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது யாவரும் அறிந்ததே
.

எது எவ்வாறிருப்பினும் கருணா பிரிவதற்கு ரணில் பொறுப்பா இல்லை அது ஒரு காரணமாகக் கூறப்பட்டு மகிந்தரை ஜனாதிபதியாக்க சில தமிழ் புத்திஜீவிகள் நாடகம் நடத்தினார்களா என்பதே புரியாத புதிராக உள்ளது. கருணா பிரிவை ஒரு கோஷ்டியினர் சரியாகப் பயன்படுத்தியுள்ளனர். அதன் நகர்வுகளும் அதனால் ஏற்பட்ட கசப்புணர்வுகளையும் பயன்படுத்தி சிலர் பாரிய நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்பது தற்போது தெரியவருகிறது
.

கருணா பிரிந்தமை, ரணில் அதி புத்திஜீவி, மகிந்தர் ஒரு முட்டாள், அமெரிக்கா புலிகளுக்கு எதிரானது, இதுபோன்ற பல செய்திகளை வெளிநாட்டில் உள்ள தமிழ் புத்திஜீவிகள் சிலர், புலிகளின் கொள்கை வகுப்பாளர்கள் ஊடாக, புலிகளின் தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளனர். தவறான பல தகவல்கள் இவர்களால் சொல்லப்பட்டுள்ளமை தற்போது வெளிவரும் செய்திகளில் இருந்து தெரியவருகிறது. இவர்கள் கூறுவதுபோல கருணாவை, ரணில் பிரித்திருந்தால் மகிந்தர் ஏன் கருணாவை தலையில் தூக்கிவைத்து ஆடவேண்டும் ? புலிகளை வெல்ல உதவினால் கூட அவர் ரணிலின் கைக்கூலி என்ற ஏக்கம் அவர் மனதில் எப்போதும் இருந்திருக்கவேண்டுமே. அவர் எவ்வாறு கருணாவை தனது கட்சியின் பிரதிச் செயலாளராக நியமித்தார் ? எவ்வாறு கருணா மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்திருக்கிறார் ? இது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடைகிடைக்கவில்லை என்பதே யதார்த்தமாகும்
.

உண்மையிலேயே இவ்வகையான செய்திகள் மிகவும் ரகசியமானவை, அவை சில காலத்தில் அழிந்தும் விடும். மேற்கொண்டு அதனைப் பெற முடியாது. ஆனால் விக்கி லீக்ஸிடம் இலங்கை தொடர்பாக சுமார் 3000 செய்திகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் உண்மைகள் ஒருபோதும் சாவதில்லை என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ரகசியங்களின் கடவுள் யார் என்று கேட்டால், விக்கி லீக்ஸ் என்று சிறுபிள்ளை கூடச் சொல்லும் அளவுக்கு நிலை மாறிவிட்டது எனலாம்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சந்தர்ப்பத்தை தவற விடாதவர்கள் – ஒரு பக்க கதை
» ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா?
» ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன? உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தியது ஏன்?
» விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை
» இலங்கையின் இரட்டை முகம் அம்பலம்-விக்கிலீக்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum