ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு

3 posters

Go down

குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு Empty குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு

Post by சிவா Sun Aug 23, 2009 5:18 pm

குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு; ஏமாந்த பொதுமக்கள் புகார்
குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு 4c293c08-4eff-4629-999c-42ac26dd00e8_300_225secvpf
திருவண்ணாமலை புது கார்கானா தெருவை சேர்ந்தவர் துரை, ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர்.இவரது மகள் சுதா (27). திருவண்ணாமலை கிரிவல பாதையில் கடந்த 3 மாதமாக கருப்பசாமி தன்மேல் வந்து அருள்வாக்கு கூறுவதாக பக்தர்களுக்கு குறி சொல்லி வந்தார். குறி சொல்லும்போது அவருக்கு ஒருவித சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக துரைவேல் ஒன்றை வழங்குவார்.

பின்னர் குறி கேட்க வரும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களை ராவாக குடித்துவிட்டு சுருட்டு பிடித்து கொண்டுதான் குறி சொல்வார்.

குறி சொல்லும்போது காணிக்கையாக இவ்வளவு பணம் வேண்டும் என்று கூறுவார். குறி சொல்லியபடி நடக்கா விட்டாலும் தனக்கு பணம் தரவேண்டும் என்று மிரட்டி வந்தார்.

கலஸ்தம்பாடியை சேர்ந்த அண்ணாமலை என்ற விவசாயி தனது நிலத்தில் போர்வெல் அமைக்க சுதாவிடம் குறி கேட்டார். அப்போது சுதாவிற்கு அருள் வந்து குறி சொல்ல ஆரம்பித்தார்.

உடனே சுதா பூஜை செய்து விட்டு நிலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் 2 கஜத்தில் போர் அமைத்தால் தண்ணீர் கிடைக்கும் என்று குறி சொன்னார்.

இதற்காக சுதாவின் தந்தை துரை காணிக்கையாக 5 ஆயிரம் ரூபாய் வாங்கினார்.

அண்ணாமலை குறிப்பிட்ட இடத்தில் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து போர் அமைத்தார். ஆனால் தண்ணீர் வரவில்லை.

நேற்று காலை அண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கருப்பசாமி பீடத்திற்கு சென்று அங்கிருந்த சுதா மற்றும், அவரது தந்தை துரையிடம் இதனை தெரிவித்தார்.

குறி சொன்னதற்காக தான்கொடுத்த 5 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டார். ஆனால் துரை அரிவாளை காட்டி அவரை மிரட்டினார்.

இது பற்றி அண்ணாமலை திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. வைத்தியலிங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர் கெங்கைராஜ் ஆகியோர் நேற்று கருப்பசாமி பீடத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

7 மதுபான பாட்டில்கள், சுருட்டு கட்டு, 9 காலி மதுபானபாட்டில்கள், அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சுதா, துரை ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போதையில் மிதந்தபடி திருவண்ணாமலை கிரிவல பாதையில் குறி சொல்லி வந்த சுதாவின் கதை சுவாரஸ்யமானது.

கொல்லிமலை ஆசிரமத்தில் சாமியார் ஒருவர் இதற்கு முன்பு குறி சொல்லி வந்தார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார். தந்தை துரையின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த ஆசிரமத்துக்கு சிறுவயதில் இருந்தே சுதா சென்று வந்துள்ளார்.

எப்போதும் பக்தி பழமாக காட்சி அளிக்கும் சுதா கடந்த 3 மாதத்துக்கு முன்னர் திடீரென ஆசிரமத்தில் வைத்து உடலை குலுக்கியபடி ஆட்டம் போடத்தொடங்கினார். கண்களை உருட்டிக் கொண்டு கைகளை முறுக்கியபடி நான் கருப்பண்ணசாமி வந்திருக்கேன் என்று கூறி சாமியாடினார். சுதா கருப்பசாமியாக மாறிய பின்னர் தன் நிலை மறந்து விடுவார்.

பீடத்தில் ஏறி அமர்ந்து கொண்டு உடலை குலுக்கியபடி இவர் குறி சொல்லும் தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவ தொடங்கியது.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவரிடம் குறி கேட்பதற்காக கூட்டம் அலைமோதியது.

குவார்ட்டர், ஆப், புல் என மது பாட்டில்களும் காணிக்கையாக குவிய தொடங்கின.

சுதாவும், அவரது தந்தையும் சேர்ந்து ஆயிரக்கணக்கில் காணிக்கையாக பணம் வசூல் செய்யும் வேலையில் இறங்கினர். பீர், பிராந்தி, சுருட்டு, சிக்கன், மட்டன் போன்ற பொருட்களையும் காணிக்கையாக பக்தர்கள் கொடுத்தனர்.

இதனை அனைத்தையும் விழுங்கி விட்டுத்தான் சுதா குறி சொல்ல தொடங்குவார். அப்போது இவரது அலறல் சத்தத்தை தவிர ஆசிரமத்தில் வேறு எதையும் கேட்க முடியாது. அந்த அளவுக்கு ஆசிரமம் நிசப்தமாக காட்சி அளிக்கும். “சுதா சாமி” சொல்வது பலிக்கிறது. அவரை போய் ஒருமுறை பார்த்தால் போதும் நினைத்தது நடக்கும் என்கிற தகவல் சுற்று வட்டாரம் முழுவதும் பரவ தொடங்கியது.

இப்படி நம்பி சென்று 40 ஆயிரம் ரூபாயை இழந்தவர் தான் அண்ணாமலை.

இவரை போல எத்தனை பேர் சுதாவிடம் ஏமாந்துள்ளனர் என்கிற பட்டியலை போலீசார் தயாரித்து வருகிறார்கள். அண்ணாமலையை போல பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் துணிச்சலுடன் வந்து புகார் செய்யலாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். நூற்றுக்கணக்கான பக்தர்களிடம் சுதா மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

சுதா குறி சொல்லி வந்த ஆசிரமத்தையும் மூடுவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் இது போல பல போலி சாமியார்கள் வலம் வருவதாக கூறப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு Empty Re: குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு

Post by Tamilzhan Sun Aug 23, 2009 6:21 pm

போன வாரம் ஜீடிவியில இவங்க குறிசொல்றத காட்டி இருந்தாங்க ஆளு செமகட்ட.... ஜொள்ளு


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு Empty Re: குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு

Post by ரூபன் Sun Aug 23, 2009 7:26 pm

Tamilzhan wrote:போன வாரம் ஜீடிவியில இவங்க குறிசொல்றத காட்டி இருந்தாங்க ஆளு செமகட்ட.... ஜொள்ளு

பயம் கள்ளச்சமியாரோடு கள்ளத் ..........? சித்தப்பா அப்பா உங்களை போலீஸ் பிடிக்கலையா சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு Empty Re: குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நில மோசடி வழக்கு: பெரும் 'டிராமாவுக்கு' பின் எதியூரப்பா கைது; பெங்களூர் சிறையில் அடைப்பு!
» 1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு
»  கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
» கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு
»  கள்ளக்காதலுக்காக கணவன், மகன், மகள் கொலை: கைதான ஸ்ரீரங்கம் பெண் திருச்சி சிறையில் அடைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum