புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
சென்னை: தனக்கு ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து கல்யாணம் செய்து மோசடி செய்து விட்ட கணவரிடமிருந்து விவாகரத்து வழங்கக் கோரியும், அவர் ரூ. 1 கோடி நிரந்தர பராமரிப்புத் தொகையை தர வேண்டும் என்று கோரியும், அவரது மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 24 வயதாகும் அந்த பெண் இதுதொடர்பாக 2வது குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், எனது கணவருக்கு ஆண்மைக் குறைவு உள்ளது. திருமணத்திற்கு முன்பே இதுகுறித்து அவரது பெற்றோருக்குத் தெரியும். ஆனால் அதை மறைத்து எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர்.
இந்த ஆண்மைக் குறைவு குறித்து பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது. அது சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாத பாரம்பரிய ஆண்மைக் குறைவு பிரச்சினையாகும். தன்னால் உடல் ரீதியாக மனைவி யாக வரப் போகிறவரின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்று எனது கணவருக்கும் திருமணத்திற்கு முன்பே தெரியும்.
திருமணத்திற்குப் பின்னர் இது எனக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும், எனது கணவர் வீட்டிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தேன்.
எனது மாமியார் வரதட்சணை கூடுதலாக தரவில்லை என்று குத்திக் காட்டிப் பேசுவார். எனது பெற்றோருடன் பேச அனுமதிக்க மாட்டார். ஒரு முறை நான் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது எனது மாமனார் ஒளிந்திருந்து பார்த்தார்.
ஒரு முறை எனது கணவர் என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சித்தார். மாமியார் வீட்டினரின் நிர்ப்பந்தம் காரணமாக நான் பார்த்துக் கொண்டிருந்த சாப்ட்வேர் வேலையையும் விட நேரிட்டது.
2008ம் ஆண்டு மே மாதம் எனக்குத் திருமணமானது. அன்று முதல் இதுவரை எனது கணவர் என்னை உடல் ரீதியாக தொடக் கூட இல்லை.கல்யாணம் நடந்து முடிந்த சில நாட்கள் வரை அவர் என்னுடன் படுக்காமல், தனது பெற்றோரை எனக்குத் துணையாக படுக்குமாறு கூறி வந்தார்.
இப்படி ஒரு பக்கம் எனது கணவரின் செயலால் நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மறுபக்கம் எனது மாமியார், நாள் முழுவதும் என்னை வேலை வாங்கிக் கொண்டே இருப்பார்.
எனது திருமணத்திற்காக எனது பெற்றோர் ரூ. 11லட்சம் வரை செலவிட்டனர். இதுதவிர 30 பவுன் நகைக, வெள்ளி, வீட்டுப் பாத்திரங்கள் என வாங்கிக் கொடுத்தனர்.
எனக்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்பட்ட மன வலி, உடல் கொடுமை, சித்திரவதைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது.
எனவே என்னை ஏமாற்றி, சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய செயலுக்காக எனது கணவர் குடும்பத்தார் ரூ. 1 கோடி நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும்.
எங்களுக்குள் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாராயணசாமி, செப்டம்பர் 16ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, ஜூலை 4ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் சார்பாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரைப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடுமாறும், பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுமாறும் கோரி உயர்நீதிமன்றத்திலும் அந்தப் பெண்ணின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 24 வயதாகும் அந்த பெண் இதுதொடர்பாக 2வது குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், எனது கணவருக்கு ஆண்மைக் குறைவு உள்ளது. திருமணத்திற்கு முன்பே இதுகுறித்து அவரது பெற்றோருக்குத் தெரியும். ஆனால் அதை மறைத்து எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர்.
இந்த ஆண்மைக் குறைவு குறித்து பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது. அது சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாத பாரம்பரிய ஆண்மைக் குறைவு பிரச்சினையாகும். தன்னால் உடல் ரீதியாக மனைவி யாக வரப் போகிறவரின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்று எனது கணவருக்கும் திருமணத்திற்கு முன்பே தெரியும்.
திருமணத்திற்குப் பின்னர் இது எனக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும், எனது கணவர் வீட்டிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தேன்.
எனது மாமியார் வரதட்சணை கூடுதலாக தரவில்லை என்று குத்திக் காட்டிப் பேசுவார். எனது பெற்றோருடன் பேச அனுமதிக்க மாட்டார். ஒரு முறை நான் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது எனது மாமனார் ஒளிந்திருந்து பார்த்தார்.
ஒரு முறை எனது கணவர் என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சித்தார். மாமியார் வீட்டினரின் நிர்ப்பந்தம் காரணமாக நான் பார்த்துக் கொண்டிருந்த சாப்ட்வேர் வேலையையும் விட நேரிட்டது.
2008ம் ஆண்டு மே மாதம் எனக்குத் திருமணமானது. அன்று முதல் இதுவரை எனது கணவர் என்னை உடல் ரீதியாக தொடக் கூட இல்லை.கல்யாணம் நடந்து முடிந்த சில நாட்கள் வரை அவர் என்னுடன் படுக்காமல், தனது பெற்றோரை எனக்குத் துணையாக படுக்குமாறு கூறி வந்தார்.
இப்படி ஒரு பக்கம் எனது கணவரின் செயலால் நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மறுபக்கம் எனது மாமியார், நாள் முழுவதும் என்னை வேலை வாங்கிக் கொண்டே இருப்பார்.
எனது திருமணத்திற்காக எனது பெற்றோர் ரூ. 11லட்சம் வரை செலவிட்டனர். இதுதவிர 30 பவுன் நகைக, வெள்ளி, வீட்டுப் பாத்திரங்கள் என வாங்கிக் கொடுத்தனர்.
எனக்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்பட்ட மன வலி, உடல் கொடுமை, சித்திரவதைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது.
எனவே என்னை ஏமாற்றி, சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய செயலுக்காக எனது கணவர் குடும்பத்தார் ரூ. 1 கோடி நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும்.
எங்களுக்குள் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாராயணசாமி, செப்டம்பர் 16ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, ஜூலை 4ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் சார்பாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரைப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடுமாறும், பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுமாறும் கோரி உயர்நீதிமன்றத்திலும் அந்தப் பெண்ணின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Intha wife panniya velai sariye..Ivarukku saathahaana mudivu vara naanum pray pannren..anbudan meenuga
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
பெண்கள் பெண்களுடன்தான்
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
???..piragas wrote:பெண்கள் பெண்களுடன்தான்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மீனுகா அந்த மனைவிக்கு சாதகமாக பதில் கூறினர் அதனால் பெண்கள் பெண்களுடன்தான் என்று கூறுகின்றேன்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Piragas..Pengal pengazhudanthaan yenbathu ..pengal pakkam niyaayam irunthaa mattumee..Inge thannoda iyalaamaiyai maraithu oru ponnoda life la manasalavilum..udal azhavizhum romba baathippai yetpaduthi irukkaaru..so inge ponnoda pakkam thaan naan..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Dear Shiva Sir! Oru chinna reguest..yenakku nalla tamil web adress thevai..konjam solla mudiumaa..
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
இந்த மாதிரி வாதப் பிரதி வதம் செய்வதால் எங்கள் மத்தியில் உள்ளவர்களின் மன அபிப்பிராயம் தெரியும்
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|