புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
91 Posts - 63%
heezulia
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
1 Post - 1%
viyasan
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
1 Post - 1%
eraeravi
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
283 Posts - 45%
heezulia
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
19 Posts - 3%
prajai
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
7 Posts - 1%
mruthun
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலைப் பண்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jan 13, 2011 10:33 am

பனி படர்ந்த பச்சிளங் காலை
இனிமை உணர்வைக் காட்ட, கனியும்
ஸ்ருதி லயமோடு பூபாளம் இசைத்தேன்.
உருவான தோர்பொன் னுலகு.

உலவிய உவகையில் உளம் நெகிழும்
பிலஹரி பின் தொடர்ந்தேன். நலம்
பலவும் பெற்ற பாங்கை இங்கு
கலந்து மகிழ்ந்தின் புறுகிறேன்.

தன்வயம் ஈர்க்கும் தன்யாசியை தரமாய்
மென்மை கூட்டிக் கண்டேன் மேன்மையை.
யான் ஈட்டிய எழில் நிலையை
தேன் தமிழில் பகிர்கிறேன்.

காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 13, 2011 10:36 am

காலைப் பண் இயற்றிய அண்ணாவுக்கு வாழ்த்துகள்! காலைப் பண்கள்.  154550



காலைப் பண்கள்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jan 13, 2011 10:40 am

V.Annasamy wrote:
சிவா wrote:காலைப் பண் இயற்றிய அண்ணாவுக்கு வாழ்த்துகள்! காலைப் பண்கள்.  154550

இந்த பாராட்டு நல்ல பண் பாட்டில் எழுந்தது தான். நன்றிகள் தல.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 13, 2011 10:43 am

பாண்பாடு, பண் பாடு = கலக்கிட்டீங்க அண்ணா! காலைப் பண்கள்.  677196



காலைப் பண்கள்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 13, 2011 10:46 am

இசை
வல்லுநர் திரு ஐயா அவர்கட்கு



வணக்கம்.
தங்கள் கவிதை வரிகள் வைரங்கள்



எனக்கு
இரண்டு ஐயங்கள் உள்ளன.



1.சாஹித்ய
கர்த்தாவான தியாகராஜர் பிரதி மத்யமத்தில் அதிகமான கிருதிகளை இயற்றவில்லை. ஏன்?



2.ஆனந்த
பைரவி இராகத்திலும் அதிகப் பாடல்கள் இல்லை



3.செவ்வழிப்
பண் அடியில் பிறந்தவை பூபாளமும் பௌளியும். இவைகளின் வேறுபாடுகள் எவை?



எனக்கு
இருக்கும் அடிப்படையான ஐயங்கள் இவை? இப்போது நான் இருக்கும் நிலையில் யாரிடமும்
விளக்கம் பெற இயலவில்லை. தவறாக நினைக்காதீர்கள்



என்றும்
மாறா அன்புடன்



நந்திதா

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jan 13, 2011 11:57 am

nandhtiha wrote:இசை
வல்லுநர் திரு ஐயா அவர்கட்கு



வணக்கம்.
தங்கள் கவிதை வரிகள் வைரங்கள்



எனக்கு
இரண்டு ஐயங்கள் உள்ளன.



1.சாஹித்ய
கர்த்தாவான தியாகராஜர் பிரதி மத்யமத்தில் அதிகமான கிருதிகளை இயற்றவில்லை. ஏன்?



2.ஆனந்த
பைரவி இராகத்திலும் அதிகப் பாடல்கள் இல்லை



3.செவ்வழிப்
பண் அடியில் பிறந்தவை பூபாளமும் பௌளியும். இவைகளின் வேறுபாடுகள் எவை?



எனக்கு
இருக்கும் அடிப்படையான ஐயங்கள் இவை? இப்போது நான் இருக்கும் நிலையில் யாரிடமும்
விளக்கம் பெற இயலவில்லை. தவறாக நினைக்காதீர்கள்



என்றும்
மாறா அன்புடன்



நந்திதா

நானும் இசையை இன்றும் பயிலும் ஓர் வேட்கை மனிதனே.

1) பிரதான கன ராகங்களில் ஸ்ரீ தியாகராஜருக்கு மிகவும் ஈடுபாடு இருந்ததாய் எனக்கு புலப்படுகிறது. அதிகமாய் , கன ராகங்கள் சுத்த மத்யம பிரிவை சார்ந்தவை. எனவே அதிக முத்துக்களை எடுத்து கொடுத்திருக்கிறார் என்கிறேன்.

2) ஆனந்த பைரவியை ஸ்ரீ ஷியாமா சாஸ்த்ரிகளின் சொத்து என்பர். மேலும் ஒரு நாட்டுப் புற பாடலை நன்கு பாடியவரின் வேண்டுகோளை ஏற்று அதிகமாக இந்த ராகத்தில் கிருதிகள் இயற்ற வில்லை யென செவி வழிச் செய்தி.( ஆனந்த(முடன்) பைரவியில் அதிக கிருதிகள் இயற்றி உள்ளாரே புன்னகை புன்னகை )

3) பூபாளம் பௌளி - அவரோசையில் நிஷாதம் வேறுபடும்.

நல்ல சிந்தனை ஊட்டிய நந்திதாவுக்கு நன்றிகள்.

காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 13, 2011 12:43 pm

பெருமதிப்புக்குரியீர்
வணக்கம்
நல்ல விளக்கம் அளித்தமைக்கு நன்றி
பூபாளம் பௌளி நல்ல விளக்கம். மீண்டும் நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jan 13, 2011 1:08 pm

மீண்டும் நன்றிகள் நந்திதா.

(ஆனந்த) பைரவியை ரசித்தீர்களா?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 13, 2011 9:46 pm

இசைச் சக்ரவர்த்தியின் அழகிய ஜுகல்பந்தியில் உட்கார்ந்தது போல் ஒரு பிரமை..
இனிய ராகங்களின் பெயர்களில் வரிகள் அமைத்து
மரி மரி நின்னே பாடியதை கேட்டது போல் அத்தனை இனிமை கவிதை வரிகள்..... இப்படியே ரியாஸ் பண்ணினால் எங்களுக்கும் இது போன்று எண்ணற்ற அழகு கவிதைகள் கிடைக்கும் என்பது உறுதி....

அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி...

என்றாவது நேரில் கேட்கவேண்டும் உங்கள் இசையை... பார்ப்போம் இறைவன் அருளிருந்தால் உங்கள் கச்சேரியை கேட்கும் வாய்ப்பு கிட்டட்டும்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காலைப் பண்கள்.  47
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 13, 2011 10:21 pm

பெருமதிப்புக்குரியீர்
வணக்கம். ஆனந்த (பைரவியை) ஆனந்தமாக ரசித்தேன். (தங்கள் சொல்லலங்காரத்தை) ரசித்துக் கொண்டே இருப்பேன். இதை எழுது முன் ஒரு தேவாரப் பண்ணிசை வித்தகரிடம் தங்கள் சொல் வன்மையைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன், இவர் அண்ணா (சாமி) இல்லையா அது தான் தமிழ் விளையாடுகிறது என்றார்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக