புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Poll_c10பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Poll_m10பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Poll_c10 
5 Posts - 63%
heezulia
பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Poll_c10பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Poll_m10பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Poll_c10பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Poll_m10பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்?


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 17, 2011 12:47 am

1.
குடும்பத்தின் வறுமை நிலையும், குடும்பப் பொருளாதாரத் தேவையை
நிவர்த்திப்பதைப் பொறுப்பேற்க ஆண்கள் இல்லாத நிலைமை.யும். (கணவனால்
கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெண்களும் தந்தையை இழந்த பெண்களும் இதில்
பெரிதும் உள்ளடங்குகின்றனர்)




2.
சமூகத்தில் தலைவிரித்தாடும் சீதனப் பிரச்சினை. சீதனமாகக் கேட்கப்படும்
வீடு, நகை, ரொக்கம் என்பவற்றைத் தனக்காக, தன் சகோதரிக்காக அல்லது
மகளுக்காகச் சேகரித்துக்கொள்ளும் நோக்கில் வெளிநாடு செல்லுதல்.


3.
கணவனுக்கு நல்லதொரு தொழில் இல்லாத நிலையில் குடும்பத்தின் தேவைகளை நிறைவு
செய்யவென்று கணவன்மாராலேயே வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுதல்.


4. பிறர் வெளிநாடு சென்று வருவதைப் பார்த்து ஆடம்பர மோகத்தில் வெளிநாடு செல்லுதல்.


5.
நாட்டில் கடுகதி வேகத்தில் அதிகரித்துச் செல்லும் விலைவாசியை ஈடுகட்டி
அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற ஒரு சாதாரண சம்பளமெடுக்கும் தொழில் போதுமானதாக
இராது என்ற அவநம்பிக்கை உணர்வு.


6. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் கவர்ச்சிகரமான சலுகைகள், விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு வெளிநாடு செல்லுதல்.


இப்படி பல காரணங்கள் இதில் செல்வாக்குச் செலுத்துவதை அறியலாம்.



பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்வதன் எதிர்விளைவுகள் யாவை?

1. குடும்பத்தினரை நீண்ட நாட்கள் பிரிந்திருக்க நேர்தல். இதனால் உடல் மற்றும் உளரீதியான தாக்கங்களை எதிர்கொள்ள நேர்தல்.



2. பணியிடத்தில் பல்வேறு உடல்-உளத் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரலாம்.


3. தொடர்ச்சியான பணியும் போதிய ஓய்வு இன்மையும். இதனால் விரைவிலேயே நோயாளியாகும் நிலை.


4. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒழுக்கத்தவறுகள் நேரக்கூடிய அபாயம்.


5.
குடும்பத்தில் தாயின் அரவணைப்புக் கிட்டாத நிலையில் குழந்தைகள் உளவியல்
ரீதியான தாக்கங்களை எதிர்கொள்கின்றனர். கல்வியில் பின்னடைவு, நடத்தைப்
பிறழ்வு, பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாதல் முதலான இன்னோரன்ன
பிரச்சினைகளை குழந்தைகள் எதிர்கொள்ள நேரலாம்.


6.
கணவன்-மனைவியிடையே ஏற்படும் தற்காலிகப் பிரிவு உளவியல் ரீதியான விரிசலை
ஏற்படுத்தவும் வேறு தவறான உறவின்பாலான நாட்டத்தையும் ஏற்படுத்தக்கூடிய
வாய்ப்பும் தோன்ற இடமுண்டு. (மனைவி அனுப்பும் பணத்தில் வேறு பெண்ணோடு
ஜாலியாக இருக்கும் ஆண்களை சமூகத்தில் காணக்கூடியதாக உள்ளதை
மறுப்பதற்கில்லை.)


7.
மனைவி அல்லது மகள் அல்லது சகோதரி வெளிநாட்டில் உழைக்கும் பணம் முறையாகச்
சேமிக்கப்படாமல் குடும்பத்தினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுதல். இதனால்,
நாடுதிரும்பிய பின் வருடக்கணக்காய் படாதபாடுபட்டு உழைத்து அனுப்பிய
பணத்தில் ஒரு சதமேனும் மிச்சமில்லாததையும், எந்தப் பிரயோசனமான வேலையும்
செய்யப்படாததையும் கண்டு மனம் குமுறும் அவல நிலை தோன்றுதல்.


8.
வருடக்கணக்கில் வெளிநாட்டிலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட பின்னர் நாடு
திரும்பினாலும் நாட்டில் இருக்கமுடியாமல் திரும்பவும் செல்வதே நல்லது
என்பதான ஒருவகை மனப்பதிவு தோன்றுதல். (இப்படியான பெண்களையும் நாம்
காணக்கூடியதாக உள்ளது.)


9.
தனது தவறான நடத்தை அல்லது தன்மீதான பாலியல் வன்முறையின் விளைவால்
கருத்தரித்த நிலையில் நாடுதிரும்ப நேரும் பெண்கள் எதிர்கொள்ளும்
உடலியல்-உளவியல் மற்றும் சமூகச் சிக்கல்கள்.


10. அவ்வாறு பிறக்கும் குழந்தையின் எதிர்காலம் பெரியதொரு கேள்விக்குறியாய்த் தொக்கிநிற்றல்.


இப்படி
எத்தனையோ வகையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில்,
இவற்றையெல்லாம் நிவர்த்திக்கக்கூடிய தீர்வு முன்மொழிவுகள் எவ்வாறானதாக அமைய
முடியும் என்பது குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்த மடலில் பார்ப்போம்.




பெண்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்வதைத் தவிர்ப்பதற்கான சில தீர்வு முன்மொழிவுகள்

பெண்கள்
ஏன் தொழிலுக்காக வெளிநாடு செல்கிறார்கள் என்பதற்கான காரணங்களில்
பெரும்பாலானவற்றை வைத்துப் பார்க்கும்போது மிக அடிப்படைக் காரணம்
பொருளாதாரப் பிரச்சினையும் அதனை சீர்செய்யாத சமூகத்தின் சீர்கேடான
நிலைமையும் தான் என்பது தெளிவாகிறது. இந்த நிலைமையைச் சீர்செய்யும் பெரும்
பொறுப்பும் இயலுமையும் நம்முடைய ஊர் பள்ளிவாயிலை மையமாகக் கொண்ட ஊர் ஜமாத்,
நம்முடைய இஸ்லாமிய இயக்கங்கள் என்பவற்றைச் சார்ந்துள்ளன என்றால் அது
மிகையல்ல என்பது என்னுடைய உறுதியான கருத்து.

தாங்க்ஸ்: http://changesdo.blogspot.com/


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 17, 2011 10:55 am

உன்மயான பதிவு நண்பா பகிர்வுக்கு நன்றி நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 17, 2011 11:00 am

உண்மை உண்மை முற்றிலும் உண்மை... தகவலுக்கு நன்றி..



பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Aபெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Aபெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Tபெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Hபெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Iபெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Rபெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Aபெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 17, 2011 2:31 pm

மனைவி அல்லது மகள் அல்லது சகோதரி வெளிநாட்டில் உழைக்கும் பணம் முறையாகச்
சேமிக்கப்படாமல் குடும்பத்தினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுதல். இதனால்,
நாடுதிரும்பிய பின் வருடக்கணக்காய் படாதபாடுபட்டு உழைத்து அனுப்பிய
பணத்தில் ஒரு சதமேனும் மிச்சமில்லாததையும், எந்தப் பிரயோசனமான வேலையும்
செய்யப்படாததையும் கண்டு மனம் குமுறும் அவல நிலை தோன்றுதல்.

ஆண்கள் அனுப்பும் போதும் இவ்வாறு நடப்பதுண்டு நண்பரே, சோகம்
நல்ல கட்டுரை, இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன் - ஆவலுடன் புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 17, 2011 9:44 pm

நல்ல கட்டுரை. நன்றி உதுமான்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 17, 2011 9:58 pm

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? 678642 பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? 678642 பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? 678642

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Jan 18, 2011 10:11 am

சமூகத்திர்க்கு தேவையான பயனுள்ள பதிவு... பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? 677196

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 18, 2011 11:23 am

பயனுள்ள பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Jan 18, 2011 11:43 am

Thanjaavooraan wrote:சமூகத்திர்க்கு தேவையான பயனுள்ள பதிவு... பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? 677196

பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? 359383 பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? 359383 பெண்கள் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர்? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக