புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Poll_c10சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Poll_m10சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Poll_c10சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Poll_m10சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Poll_c10சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Poll_m10சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்


   
   
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sun Jan 09, 2011 11:04 am

சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Samanthaaதிருப்பதியில் கடை ஒன்றை திறக்க சென்ற தன்னிடம், சில்மிஷம் செய்த ரசிகர்கள் கன்னத்தில் பளார் விட்டார் நடிகை சமந்தா.

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா.

தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். திருப்பதியில் கடை ஒன்றை திறக்க நடிகை சமந்தாவை அழைத்து இருந்தனர்.

சமந்தா வரு‌வதை அறித்து அங்கு ஏராளாமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். சமந்தா காரில் இருந்து இறங்கியதும், ரசிகர்களை அவரை சூழ்ந்து கொண்டனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் ரசிகர்கள் மத்தியில் அவர் சிக்கி கொண்டனர். அப்போது ரசிகர்கள் சிலர் அவரது இடுப்பை கிள்ளியும், கையை பிடித்து இழுத்தும் தொந்தரவு செய்தனர்.

இதனால் பொறுமையிழந்த சமந்தா ரசிகர்கள் மூன்று பேரின் கன்னத்தில் பளார் விட்டார். நிலைமை மோசமடைவதை உணர்ந்த விழாக்குழுவினர் சமந்தாவை மீட்டனர்.








function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = 'சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Bank1';
banners[1] = 'சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Bank2';

banners[2] = 'சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Bank';

today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 09, 2011 1:43 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அர்ஸத் வேற எயதாவது பதிவு இடுங்கள்.... கடுப்பாக இருக்கிறது... கோபம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 09, 2011 10:59 pm

மதன்கார்த்திக் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அர்ஸத் வேற எயதாவது பதிவு இடுங்கள்.... கடுப்பாக இருக்கிறது... கோபம்
உங்களுக்கு கடுப்பா இருந்தா நீங்க படிக்காதீங்க.அவர இந்த பதிவு போடாதீங்கன்னு சொல்ற உரிமைய யாரு உங்க கிட்ட கொடுத்தா.இங்க பெரிய தலைகள் இருக்கிறார்கள்.அவர்கள் முடிவு செய்யட்டும் இந்த பதிவு வேண்டுமா,வேண்டாமா என்று




சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Uசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Dசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Aசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Yசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Aசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Sசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Uசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Dசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Hசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 09, 2011 11:39 pm

[quote="மதன்கார்த்திக்"] என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அர்ஸத் வேற எயதாவது பதிவு இடுங்கள்....
கடுப்பாக இருக்கிறது... கோபம் [/quoteஒ

ஒருவரின் பதிவுக்கு நல்ல பின்னூட்டம் இடுங்கள் மதன்கார்த்திக். உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் அந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் இடுவதைத் தவிர்த்து விடுங்கள். மனம் புண்படும் வகையில் எந்தப் பின்னூட்டமும் இடுவதைத் தவிர்த்து விடுங்கள். இப்படி பின்னூட்டம் இதுவே முதல், கடைசி முறையாக இருக்கட்டும்.



சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Aசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Aசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Tசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Hசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Iசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Rசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Aசமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Empty
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 10, 2011 11:26 am

[quote="Aathira"]
மதன்கார்த்திக் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அர்ஸத் வேற எயதாவது பதிவு இடுங்கள்....
கடுப்பாக இருக்கிறது... கோபம் [/quoteஒ

ஒருவரின் பதிவுக்கு நல்ல பின்னூட்டம் இடுங்கள் மதன்கார்த்திக். உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் அந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் இடுவதைத் தவிர்த்து விடுங்கள். மனம் புண்படும் வகையில் எந்தப் பின்னூட்டமும் இடுவதைத் தவிர்த்து விடுங்கள். இப்படி பின்னூட்டம் இதுவே முதல், கடைசி முறையாக இருக்கட்டும்.

கலை அண்ணா பதிவை படிதீர்களா என்பது தெரியாது......

ஈக்ரயாய் தயவு செய்து சினிமா தளமாகி விடாதீர்கள்... இதற்கு mel உங்களுக்கு சொல்லீ புரிய வைக்க வேண்டிய அவசியம் enaku illai...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 11, 2011 9:19 pm

திரு அர்சத் அவர்கள் இடும் பெரும்பாலான திரிகள் பயனற்றவைகளாகத் தான் இருக்கின்றன. அல்லது பல்வேறு வலைகளில் இருந்து கவிதைகளை காபி எடுத்து இங்கே சொந்தக்கவிதைகளாக பதிந்து கொண்டு இருக்கிறார்.

இயன்றவரை அவரது ஒவ்வாத திரிகள் கார்பேஜுக்கு அனுப்பியும் அவரது காபி பேஸ்டை சொந்தக்கவிதைகள் பகுதியிலிருந்து தகுந்த ஆதாரத்துடன் ரசித்த கவிதைகளுக்கு அனுப்பியும் இருக்கிறேன்.

இது இயற்கை தான். ஆர்வத்தில் எல்லா கூளங்களையும் பதியும் ஆர்வம் தான். அதை நெறிப்படுத்த நடத்துனர்கள் தலைமை நடத்துனர்கள் நிறைய பேர் இருந்தும் இப்படிப்பட்ட பல திரிகளை நான் மட்டுமே கவனித்து சரி செய்வது என்பது இயலாத காரியம். அனைவரும் கைகொடுக்க வேண்டும்.

அப்புறம் மதன் கார்த்திக், உங்களுக்கு ஒரு வார்த்தை. பதிவுகள் கூடாதவைகளாகவோ அசிங்கமாகவோ இருப்பின் அந்த பதிவில் ஒரு ஆச்சரியக்குறி சின்னம் இருப்பதை காணுங்கள். அதை அழுத்தினால் அந்த பகுதி நடத்துனர்களுக்கு ஒரு ரிப்போர்ட் ஆக சென்றடையும். அதைக்கண்டு நடத்துனர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிடுவார்கள்.

அதை விடுத்து நீங்கள் தனிப்பட்ட முறையில் கடுப்பாக இருக்கிறது என்று சொல்ல அவசியம் இல்லை தானே...?

இனி இது போன்ற உங்களுக்கு ஒவ்வாத அல்லது முறைகேடான பதிவுகளைக் காணும் போது ரிப்போர்ட்டை அழுத்துங்கள். அல்லது உரிய தலைமை நடத்துனர்களுக்கு தனிமடலாக அனுப்புங்கள்.




தனிமனித விருப்பு வெறுப்புக்களை விட ஈகரை நலன் ஒன்றே இன்றியமையாதது என்பது அனைவருக்குமே பொருந்தும்.





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Jan 11, 2011 10:28 pm

arsad wrote:சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Samanthaaதிருப்பதியில் கடை ஒன்றை திறக்க சென்ற தன்னிடம், சில்மிஷம் செய்த ரசிகர்கள் கன்னத்தில் பளார் விட்டார் நடிகை சமந்தா.

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா.

தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். திருப்பதியில் கடை ஒன்றை திறக்க நடிகை சமந்தாவை அழைத்து இருந்தனர்.

சமந்தா வரு‌வதை அறித்து அங்கு ஏராளாமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். சமந்தா காரில் இருந்து இறங்கியதும், ரசிகர்களை அவரை சூழ்ந்து கொண்டனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் ரசிகர்கள் மத்தியில் அவர் சிக்கி கொண்டனர். அப்போது ரசிகர்கள் சிலர் அவரது இடுப்பை கிள்ளியும், கையை பிடித்து இழுத்தும் தொந்தரவு செய்தனர்.

இதனால் பொறுமையிழந்த சமந்தா ரசிகர்கள் மூன்று பேரின் கன்னத்தில் பளார் விட்டார். நிலைமை மோசமடைவதை உணர்ந்த விழாக்குழுவினர் சமந்தாவை மீட்டனர்.








function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = 'சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Bank1';
banners[1] = 'சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Bank2';

banners[2] = 'சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்  Bank';

today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}


kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Jan 11, 2011 10:29 pm

நல்ல விஷயங்கள் நாட்டில் நிறைய உள்ளபோது இது தேவையா நமக்கு/

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக