புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்
Page 1 of 1 •
- arsadஇளையநிலா
- பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010
திருப்பதியில் கடை ஒன்றை திறக்க சென்ற தன்னிடம், சில்மிஷம் செய்த ரசிகர்கள் கன்னத்தில் பளார் விட்டார் நடிகை சமந்தா.
தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா.
தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். திருப்பதியில் கடை ஒன்றை திறக்க நடிகை சமந்தாவை அழைத்து இருந்தனர்.
சமந்தா வருவதை அறித்து அங்கு ஏராளாமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். சமந்தா காரில் இருந்து இறங்கியதும், ரசிகர்களை அவரை சூழ்ந்து கொண்டனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் ரசிகர்கள் மத்தியில் அவர் சிக்கி கொண்டனர். அப்போது ரசிகர்கள் சிலர் அவரது இடுப்பை கிள்ளியும், கையை பிடித்து இழுத்தும் தொந்தரவு செய்தனர்.
இதனால் பொறுமையிழந்த சமந்தா ரசிகர்கள் மூன்று பேரின் கன்னத்தில் பளார் விட்டார். நிலைமை மோசமடைவதை உணர்ந்த விழாக்குழுவினர் சமந்தாவை மீட்டனர்.
function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = '';
banners[1] = '';
banners[2] = '';
today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}
தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா.
தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். திருப்பதியில் கடை ஒன்றை திறக்க நடிகை சமந்தாவை அழைத்து இருந்தனர்.
சமந்தா வருவதை அறித்து அங்கு ஏராளாமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். சமந்தா காரில் இருந்து இறங்கியதும், ரசிகர்களை அவரை சூழ்ந்து கொண்டனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் ரசிகர்கள் மத்தியில் அவர் சிக்கி கொண்டனர். அப்போது ரசிகர்கள் சிலர் அவரது இடுப்பை கிள்ளியும், கையை பிடித்து இழுத்தும் தொந்தரவு செய்தனர்.
இதனால் பொறுமையிழந்த சமந்தா ரசிகர்கள் மூன்று பேரின் கன்னத்தில் பளார் விட்டார். நிலைமை மோசமடைவதை உணர்ந்த விழாக்குழுவினர் சமந்தாவை மீட்டனர்.
function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = '';
banners[1] = '';
banners[2] = '';
today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}
- GuestGuest
அர்ஸத் வேற எயதாவது பதிவு இடுங்கள்.... கடுப்பாக இருக்கிறது...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உங்களுக்கு கடுப்பா இருந்தா நீங்க படிக்காதீங்க.அவர இந்த பதிவு போடாதீங்கன்னு சொல்ற உரிமைய யாரு உங்க கிட்ட கொடுத்தா.இங்க பெரிய தலைகள் இருக்கிறார்கள்.அவர்கள் முடிவு செய்யட்டும் இந்த பதிவு வேண்டுமா,வேண்டாமா என்றுமதன்கார்த்திக் wrote: அர்ஸத் வேற எயதாவது பதிவு இடுங்கள்.... கடுப்பாக இருக்கிறது...
[quote="மதன்கார்த்திக்"] அர்ஸத் வேற எயதாவது பதிவு இடுங்கள்....
கடுப்பாக இருக்கிறது... [/quoteஒ
ஒருவரின் பதிவுக்கு நல்ல பின்னூட்டம் இடுங்கள் மதன்கார்த்திக். உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் அந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் இடுவதைத் தவிர்த்து விடுங்கள். மனம் புண்படும் வகையில் எந்தப் பின்னூட்டமும் இடுவதைத் தவிர்த்து விடுங்கள். இப்படி பின்னூட்டம் இதுவே முதல், கடைசி முறையாக இருக்கட்டும்.
கடுப்பாக இருக்கிறது... [/quoteஒ
ஒருவரின் பதிவுக்கு நல்ல பின்னூட்டம் இடுங்கள் மதன்கார்த்திக். உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் அந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் இடுவதைத் தவிர்த்து விடுங்கள். மனம் புண்படும் வகையில் எந்தப் பின்னூட்டமும் இடுவதைத் தவிர்த்து விடுங்கள். இப்படி பின்னூட்டம் இதுவே முதல், கடைசி முறையாக இருக்கட்டும்.
- GuestGuest
[quote="Aathira"]
கலை அண்ணா பதிவை படிதீர்களா என்பது தெரியாது......
ஈக்ரயாய் தயவு செய்து சினிமா தளமாகி விடாதீர்கள்... இதற்கு mel உங்களுக்கு சொல்லீ புரிய வைக்க வேண்டிய அவசியம் enaku illai...
மதன்கார்த்திக் wrote: அர்ஸத் வேற எயதாவது பதிவு இடுங்கள்....
கடுப்பாக இருக்கிறது... [/quoteஒ
ஒருவரின் பதிவுக்கு நல்ல பின்னூட்டம் இடுங்கள் மதன்கார்த்திக். உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் அந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் இடுவதைத் தவிர்த்து விடுங்கள். மனம் புண்படும் வகையில் எந்தப் பின்னூட்டமும் இடுவதைத் தவிர்த்து விடுங்கள். இப்படி பின்னூட்டம் இதுவே முதல், கடைசி முறையாக இருக்கட்டும்.
கலை அண்ணா பதிவை படிதீர்களா என்பது தெரியாது......
ஈக்ரயாய் தயவு செய்து சினிமா தளமாகி விடாதீர்கள்... இதற்கு mel உங்களுக்கு சொல்லீ புரிய வைக்க வேண்டிய அவசியம் enaku illai...
திரு அர்சத் அவர்கள் இடும் பெரும்பாலான திரிகள் பயனற்றவைகளாகத் தான் இருக்கின்றன. அல்லது பல்வேறு வலைகளில் இருந்து கவிதைகளை காபி எடுத்து இங்கே சொந்தக்கவிதைகளாக பதிந்து கொண்டு இருக்கிறார்.
இயன்றவரை அவரது ஒவ்வாத திரிகள் கார்பேஜுக்கு அனுப்பியும் அவரது காபி பேஸ்டை சொந்தக்கவிதைகள் பகுதியிலிருந்து தகுந்த ஆதாரத்துடன் ரசித்த கவிதைகளுக்கு அனுப்பியும் இருக்கிறேன்.
இது இயற்கை தான். ஆர்வத்தில் எல்லா கூளங்களையும் பதியும் ஆர்வம் தான். அதை நெறிப்படுத்த நடத்துனர்கள் தலைமை நடத்துனர்கள் நிறைய பேர் இருந்தும் இப்படிப்பட்ட பல திரிகளை நான் மட்டுமே கவனித்து சரி செய்வது என்பது இயலாத காரியம். அனைவரும் கைகொடுக்க வேண்டும்.
அப்புறம் மதன் கார்த்திக், உங்களுக்கு ஒரு வார்த்தை. பதிவுகள் கூடாதவைகளாகவோ அசிங்கமாகவோ இருப்பின் அந்த பதிவில் ஒரு ஆச்சரியக்குறி சின்னம் இருப்பதை காணுங்கள். அதை அழுத்தினால் அந்த பகுதி நடத்துனர்களுக்கு ஒரு ரிப்போர்ட் ஆக சென்றடையும். அதைக்கண்டு நடத்துனர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிடுவார்கள்.
அதை விடுத்து நீங்கள் தனிப்பட்ட முறையில் கடுப்பாக இருக்கிறது என்று சொல்ல அவசியம் இல்லை தானே...?
இனி இது போன்ற உங்களுக்கு ஒவ்வாத அல்லது முறைகேடான பதிவுகளைக் காணும் போது ரிப்போர்ட்டை அழுத்துங்கள். அல்லது உரிய தலைமை நடத்துனர்களுக்கு தனிமடலாக அனுப்புங்கள்.
தனிமனித விருப்பு வெறுப்புக்களை விட ஈகரை நலன் ஒன்றே இன்றியமையாதது என்பது அனைவருக்குமே பொருந்தும்.
இயன்றவரை அவரது ஒவ்வாத திரிகள் கார்பேஜுக்கு அனுப்பியும் அவரது காபி பேஸ்டை சொந்தக்கவிதைகள் பகுதியிலிருந்து தகுந்த ஆதாரத்துடன் ரசித்த கவிதைகளுக்கு அனுப்பியும் இருக்கிறேன்.
இது இயற்கை தான். ஆர்வத்தில் எல்லா கூளங்களையும் பதியும் ஆர்வம் தான். அதை நெறிப்படுத்த நடத்துனர்கள் தலைமை நடத்துனர்கள் நிறைய பேர் இருந்தும் இப்படிப்பட்ட பல திரிகளை நான் மட்டுமே கவனித்து சரி செய்வது என்பது இயலாத காரியம். அனைவரும் கைகொடுக்க வேண்டும்.
அப்புறம் மதன் கார்த்திக், உங்களுக்கு ஒரு வார்த்தை. பதிவுகள் கூடாதவைகளாகவோ அசிங்கமாகவோ இருப்பின் அந்த பதிவில் ஒரு ஆச்சரியக்குறி சின்னம் இருப்பதை காணுங்கள். அதை அழுத்தினால் அந்த பகுதி நடத்துனர்களுக்கு ஒரு ரிப்போர்ட் ஆக சென்றடையும். அதைக்கண்டு நடத்துனர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிடுவார்கள்.
அதை விடுத்து நீங்கள் தனிப்பட்ட முறையில் கடுப்பாக இருக்கிறது என்று சொல்ல அவசியம் இல்லை தானே...?
இனி இது போன்ற உங்களுக்கு ஒவ்வாத அல்லது முறைகேடான பதிவுகளைக் காணும் போது ரிப்போர்ட்டை அழுத்துங்கள். அல்லது உரிய தலைமை நடத்துனர்களுக்கு தனிமடலாக அனுப்புங்கள்.
தனிமனித விருப்பு வெறுப்புக்களை விட ஈகரை நலன் ஒன்றே இன்றியமையாதது என்பது அனைவருக்குமே பொருந்தும்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- kungumapottu gounderபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
arsad wrote:திருப்பதியில் கடை ஒன்றை திறக்க சென்ற தன்னிடம், சில்மிஷம் செய்த ரசிகர்கள் கன்னத்தில் பளார் விட்டார் நடிகை சமந்தா.
தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா.
தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். திருப்பதியில் கடை ஒன்றை திறக்க நடிகை சமந்தாவை அழைத்து இருந்தனர்.
சமந்தா வருவதை அறித்து அங்கு ஏராளாமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். சமந்தா காரில் இருந்து இறங்கியதும், ரசிகர்களை அவரை சூழ்ந்து கொண்டனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் ரசிகர்கள் மத்தியில் அவர் சிக்கி கொண்டனர். அப்போது ரசிகர்கள் சிலர் அவரது இடுப்பை கிள்ளியும், கையை பிடித்து இழுத்தும் தொந்தரவு செய்தனர்.
இதனால் பொறுமையிழந்த சமந்தா ரசிகர்கள் மூன்று பேரின் கன்னத்தில் பளார் விட்டார். நிலைமை மோசமடைவதை உணர்ந்த விழாக்குழுவினர் சமந்தாவை மீட்டனர்.
function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = '';
banners[1] = '';
banners[2] = '';
today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}
- kungumapottu gounderபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
நல்ல விஷயங்கள் நாட்டில் நிறைய உள்ளபோது இது தேவையா நமக்கு/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|