ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதைகள் (காதலருக்காக)

2 posters

Go down

காதல் கவிதைகள் (காதலருக்காக) Empty காதல் கவிதைகள் (காதலருக்காக)

Post by kirikasan Wed Jan 12, 2011 12:59 am

தென்றல் அலைந்திடத் திங்கள் எழுந்திடத்
தேன்மொழியாள் நடந்தே -இளங்
கன்றெனத் துள்ளியே கட்டியணைந்தனள்
கன்னஞ் சிவந்திடவே
குன்றெனும் கொள்கை மனதிருத்தியொரு
கோபுரமானவளின் நெஞ்சில்
நின்ற உரங்கண்டு எண்ணமழிந்திட
நிர்க்கதி யாகிநின்றான்

கொஞ்சும்குரலதும் கூவுமிளங் குயில்
கோலமெனத் தமிழும் -அவள்
பஞ்செனும் வாலைப் பருவத்தி னோரெழில்
பண்ணும் துயரனைத்தும்
பிஞ்சிளங் கைபட பெண்ணவள் மேனியில்
பொங்கிடும் ஆசையதும் - காண
வஞ்சி விளைந்தது வண்ண விழிகளில்
வந்து நின்றேங்கிய தென்

அஞ்சு விரல்களில் என்னதோர் மந்திரம்
ஆயிழை கொண்டிருந்தாள் -அவை
பஞ்செனும் மேனியில் பட்டதும்அங்கவன்
பாதி உணர்விழந்தான்
கஞ்சனுமல்லக் கவிஞனுமல்லத் தன்
காதலியைப் படித்தே அவன்
மிஞ்சியதேதுமே இல்லையெனப்பொழி
மேகமெனக் கலந்தான்

நெஞ்சம்கலந்திட நீதிபிழைத்திட
நெய்தது கிலெடுத்து -அவர்
வஞ்சனையோடெதிர் நின்றவர்தம்மையே
கெஞ்ச இழிமைசெய்தார்
வெஞ்சினம்கொண்டவர் வேதனைசெய்வரென்
றஞ்சியே கண்டிருக்க -அவர்
கொஞ்சிமகிழ்ந்திட கோடிமலர்முகை
கொட்டி குவிந்ததடா

கல்லொடு கல்லைஉரசப் பெருந்தீயை
கானகத்தர் படைப்பார் -இங்கோ
மெல்லெனும் பஞ்சினை பஞ்சு உரசிட
மேனி எரிந்ததடா!
முல்லை மலரெனும் வெண்ணிறக்கண்களில்
மோகம் சிவந்திடவே -அவள்
பொல்லாச்சினமெடு பாவையென்றேவிழி
பூத்துக் கருக நின்றாள்!

நல்ல இரவினில் நாடறியா சமர்
நங்கையும் வாளெடுத்தே -காளை
கொல்லும்விழி கொண்டு கூடி வென்றகதை
சொல்லவள் நாணுவதேன்
அல்ல அல்ல அவள் வென்றது நீயென
வேந்தன் மடிகிடந்தாள் -மூடி
யுள்ளரகசியம் என்னில் எதுமீளச்
சொல்லுன் அடிமை என்றாள்


Last edited by kirikasan on Wed Jan 12, 2011 6:44 am; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காதல் கவிதைகள் (காதலருக்காக) Empty Re: காதல் கவிதைகள் (காதலருக்காக)

Post by kirikasan Wed Jan 12, 2011 6:42 am

செல்லம்மா நீ சொல்லம்மா

தென்னைமரச் சோலையிலே தேன்நிலவுகாய்கையிலே
என்னுடனே நீயிருந்தாய் செல்லம்மா - நீ
சொன்னகதை எத்தனைதான் செல்லமா

வானோடும் நிலவுகண்டு வண்ணமுகம் சிவந்திடவே
தானோடி முகில் மறைய செல்லம்மா - நீ
தந்தசுகம் அத்தனையும் சொல்லவா?

செந்தாழம்காலெடுத்து சிரித்துநீயும் நடக்கையிலே
உன்னாடும் இடை நடனம் செல்லம்மா - அந்த
ஊர்வசியும் ரம்பை கெட்டாள் கொள்ளம்மா

பூக்கூடை நீயிருக்க பூஎடுத்து மாலைகட்ட
ஆத்தாடிஎன்று நீயும் செல்லமா -மனம்
அதிசயித்து எனை அணைத்தாய் மெல்லமா

பூவோட இதழெடுத்து புன்னகைக்கும் உதடுசெய்து
தேனோட ஊறவைத்தான் செல்லம்மா - அது
தித்திக்குமா நான்கடித்தால் வெல்லமா

பாத்தாலே கிறங்கவக்கும் பனிமலராய் உனைப்படைத்தான்
காத்தோட கைபடாமல் செல்லம்மா - நீ
கச்சிதமா மறைத்து வைத்தல் ஏதம்மா?

நேற்றோடு முடிந்ததடி நீ எடுக்கும் நாணமெல்லாம்
காற்றோடு பறக்கவிடு கழுத்திலே - நானும்
கட்டிவிட்டேன் தாலி தனை செல்லம்மா

பாக்கவேணும் இன்னுமென்ன பாவையடிகள்ளி நீயும்
போட்ட சேலைஅழகுதானே செல்லம்மா - அதை
பூமிக்கு நீகட்டிவிட்டு நில்லம்மா.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காதல் கவிதைகள் (காதலருக்காக) Empty Re: காதல் கவிதைகள் (காதலருக்காக)

Post by ரிபாஸ் Wed Jan 12, 2011 9:38 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் அருமயான வரிகள் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதல் கவிதைகள் (காதலருக்காக) Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காதல் கவிதைகள் (காதலருக்காக) Empty Re: காதல் கவிதைகள் (காதலருக்காக)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum