புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
63 Posts - 57%
heezulia
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
58 Posts - 56%
heezulia
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.எஸ். வழி நாவல்


   
   
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Wed Jan 12, 2011 3:59 pm

பின்லாந்தை நோக்கியா நாடு என்றும் சொல்லலாம். செல்போன் தேசம் என்றும்
சொல்லலாம். இரண்டுமே பொருத்தமாகத்தான் இருக்கும். செல்போன் மற்றும்
செல்போன் சார்ந்த சேவைகளை பயன்படுத் துவதில் இந்த ஸ்கான்டிநேவிய தேசம்
முன்னிலையில் இருக்கிறது.
.
செல்போன் பயன்பாட்டையும், எஸ்எம்எஸ்சையும், ஆரம்பத்திலேயே கச்சிதமாக
பிடித்து கொண்ட தேசங் களில் பின்லாந்தும் ஒன்று. பேசுவது போலவே, எஸ்எம்எஸ்
மூலம் தொடர்பு கொள்வது பின்லாந்து வாசிகளுக்கு சர்வசகஜமாகியிருக்கிறது.
இதன் அடையாளமாக தற்போது பின்லாந்தில் எஸ்எம்எஸ் மூலமே எழுதப்பட்ட நாவல்
வெளியாகியிருக்கிறது. எஸ்எம்எஸ் இலக்கிய வாகனமாக கருதப்பட்டு அந்த
வகையில், அதன் பயன்பாடு, கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் வெகு
பிரபலமாக இருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளும் இதில் மும்முரமாக இருக்கின்றன. எஸ்எம்எஸ் மூலமே
நாவல்கள் எழுதப்படும் அளவுக்கு நிலமை முன்னேறியிருக்கிறது. இந்நிலையில்
பின்லாந்து, எஸ்எம்எஸ் மூலம் எழுதப்பட்ட நாவலை பதிப்பித்திருக்கிறது.
எஸ்எம்எஸ் சார்ந்த பெரும்பாலான இலக்கிய முயற்சிகள், வாசகர்களிடம்
படைப்புகளை கொண்டு செல்வதற்கான வாகனமாக அதனை பயன்படுத்த
முற்பட்டிருக்கிறது.
எஸ்எம்எஸ் செய்திகள் மூலம் படைப்புகளை அனுப்பி விடுவது சுலபமாக இருந்து
வருகிறது. ஆனால் பின்லாந்து நாவல் கொஞ்சம் வித்தியாசமானது. இது எஸ்எம்எஸ்
செய்திகளாலேயே உருவாக்கப் பட்டிருக்கிறது.
தி லாஸ்ட் மெசேஜஸ் என்பது இந்த நாவலின் தலைப்பு. அதாவது கடைசி செய்திகள்
என்று பொருள் வரும். பின்லாந்தை சேர்ந்த ஐடி ஆசாமி ஒருவர், இந்தியா
உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் வருகிறார்.
இந்த நாடுகளில் புதிய அனுபவத்தை பெறும் அவர், சொந்த ஊரில் உள்ள தனது
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு தொடர்பு கொள்வதற்காக எஸ்எம்எஸ்
செய்திகளை பயன்படுத்துகிறார்.
இப்படி அவர் அனுப்பி வைக்கும் எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் அவருக்கு
வந்து சேரும் எஸ்எம்எஸ் செய்திகள் ஆகியவற்றை மட்டும் கொண்டே இந்த முழு
நாவலும் எழுதப்பட்டுள்ளது.
சற்றேறக்குறைய 332 பக்கங்களை கொண்ட இந்த நாவல், மொத்தம் 1000 எஸ்எம்எஸ்
செய்திகளை கொண்டிருக்கிறது. பின்லாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான
ஹன்னு லுன்ட்டியாலா இந்த கற்பனை பாத்திரத்தை உருவாக்கி நாவலை எழுதி
முடித்திருக்கிறார்.
எஸ்எம்எஸ்சில் பார்க்கக் கூடிய இலக்கண பிழை, எழுத்து பிழை உள்ளிட்ட
அனைத்து குணாதிசயங் களையும் இந்த நாவலில் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
மேலோட்டமாக பார்க்கும் பொழுது எஸ்எம்எஸ் செய்திகளுக்கு வரையறை இருப்பது
போல தோன்றினாலும், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் எஸ்எம்எஸ் செய்திகள் எப்படி
நம்முடைய மன உணர்வுகள் மற்றும் தனி குணத்தை பிரதிபலிக்க போதுமானதாக
இருக்கிறது என்பதை இந்த நாவல் உணர்த்தும் என்று அவர் கூறுகிறார்.
இந்த நாவல் வாசகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. அதன்
காரணமாக இது மற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டு வெளியிடப்பட
உள்ளதாம்.
பின்லாந்துவாசிகள் எதற்கெடுத் தாலும் செல்போனை பயன்படுத்தும் பழக்கம்
கொண்டவர்களாக இருப்பது, இந்த நாவலை அவர்கள் மத்தியில் எளிதாக கொண்டு
சேர்த்துள்ளது.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக