ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர் என்பது தவறு.

+10
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
samalfasi
mohan-தாஸ்
T.PUSHPA
krishnaamma
அன்பு தளபதி
உதயசுதா
சிவா
rajeshkumar
14 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பெற்றோர் என்பது தவறு.  - Page 3 Empty பெற்றோர் என்பது தவறு.

Post by rajeshkumar Tue Jan 11, 2011 9:51 am

First topic message reminder :

நாம் தந்தை தாயை இணைத்து பெற்றோர் என்போம். பெற்றோர் என்பது காரணவாகு பெயர். இறைவன் தந்த பிள்ளையை பெற்று கொண்டதால் பெற்றோர் என வந்தது. ஆனால் இறைவன் தருகிறான் என்று சொல்வது மடமை. 2 உயிரணுக்கள் சேர்ந்தே 1 உயிர் உண்டாகிறது. இந்த நிகழ்வுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆக, பெற்றோர் என்று சொல்வது தவறு.

அதற்க்கு பதிலாக ஈன்றோர், படைத்தோர் என்றே சொல்லலாமே.

இனி பெற்றோர் என்று பயன் பாடுத்துவதை தவிர்ப்போம்.
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
avatar
rajeshkumar
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Back to top Go down


பெற்றோர் என்பது தவறு.  - Page 3 Empty Re: பெற்றோர் என்பது தவறு.

Post by கலைவேந்தன் Tue Jan 11, 2011 10:30 pm

இயற்கை அல்லது இறைவனின் படைப்பில் மனிதனின் சுய சிந்தனைக்கு அடங்காத பல விடயஙக்ள் இருக்கின்றன..! மனித மூளை, அணுவின் செயலாற்றல், நுண்ணலைகளின் பரிமாற்றம் ,இவைகளுடன் மனித கருவாக்கலும் உருவாக்கமும் என மனித அறிவுக்கு எட்டாத சில செயல்கள் இயற்கை அல்லது விதி அல்லது கடவுள் என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

உயிரை அழிக்க அறிந்து கொண்ட மனிதன் அதனை உருவாக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்று வாதிப்பவர்களுக்கு இப்படிக்கூறலாம். அந்த கடவுளை உருவாக்கும் வல்லமை கூட அந்த மனிதனுக்கு அளித்தவர் கடவுளே தான் என்று...!

சிவனென்றாலும் விஷ்ணு என்றாலும் யேசு என்றாலும் அல்லா என்றாலும் அனைத்துமே அந்த ஒரு சூத்திரதாரியை மட்டுமே குறிக்கின்றது என்பதே என் கருத்து...!

முரண்படுவோர் தெளிவிக்க..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பெற்றோர் என்பது தவறு.  - Page 3 Empty Re: பெற்றோர் என்பது தவறு.

Post by rajeshkumar Tue Jan 11, 2011 10:58 pm

maniajith007 wrote:
rajeshkumar wrote:
ஒரு குழந்தை பிறந்த உடனேயே அதன் தலையில் கருப்பாக இருக்கும். (not for all)
அது தான் உயிரணு. அது மூலாதாரத்தை குறிப்பிட்ட வயது வந்தவுடன் மெல்ல மெல்ல வந்தடைஉம். (chromosome-gene). இத்ர்க்கு ஒரு உயிரை உருவாக்கும் வல்லமை உண்டு. (they have parental characters )
these characters from father & mother can combine to form a child similar to parents. அதன் வல்லமை படைதோரை பொறுத்தே அமயும்.
கேள்வியை பாருங்க உயிரணுவின் உற்பத்திஸ்தானம் எது கண்டிப்பாக தந்தை என்று சொல்வீர்கள் அப்படியானால் தந்தைக்கு தந்தது யார் இந்த உயிரணு எங்கே செல்கிறது இறுதியில் எம்புட்டு கேள்வி இருக்கு சொல்லுங்க அண்ணே சொல்லுங்க


தலைவரே, male has XY chromosome. female has XX chromospme. these chromosome have their relative characters. During sexual habits, one chromosome in male & one chromospme in female get interact eachother & produce a newborn baby. Incase y from male & x from get attached, male is produced. otherwise if x from male & x from female get combine, female is produced. In rare cases two chromosomes
of xy or xx can be produced. these are called twins.

these chromosome contain genes. genes contain habitual characters of their paraents and their blood relation like grand father ,grand mother etc,. nearly upto six generation ago in small proportion. these chromosome sent to next generation and viceversa.
avatar
rajeshkumar
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Back to top Go down

பெற்றோர் என்பது தவறு.  - Page 3 Empty Re: பெற்றோர் என்பது தவறு.

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 12, 2011 12:20 pm

மஞ்சு உடு ஜூட்.... பெற்றோர் என்பது தவறு.  - Page 3 230655


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெற்றோர் என்பது தவறு.  - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பெற்றோர் என்பது தவறு.  - Page 3 Empty Re: பெற்றோர் என்பது தவறு.

Post by பூஜிதா Wed Jan 12, 2011 12:56 pm

உதயசுதா wrote:அந்த இரண்டு உயிர் அணுவும் சேர்ந்து குழந்தையா உருவாகுறதே
இறைவன் அருளால்தானே. அப்ப பெற்றோர் என்று சொல்வதில் என்ன தவறு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பெற்றோர் என்பது தவறு.  - Page 3 Empty Re: பெற்றோர் என்பது தவறு.

Post by rajeshkumar Wed Jan 12, 2011 1:16 pm

கலை wrote:இயற்கை அல்லது இறைவனின் படைப்பில் மனிதனின் சுய சிந்தனைக்கு அடங்காத பல விடயஙக்ள் இருக்கின்றன..! மனித மூளை, அணுவின் செயலாற்றல், நுண்ணலைகளின் பரிமாற்றம் ,இவைகளுடன் மனித கருவாக்கலும் உருவாக்கமும் என மனித அறிவுக்கு எட்டாத சில செயல்கள் இயற்கை அல்லது விதி அல்லது கடவுள் என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

உயிரை அழிக்க அறிந்து கொண்ட மனிதன் அதனை உருவாக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்று வாதிப்பவர்களுக்கு இப்படிக்கூறலாம். அந்த கடவுளை உருவாக்கும் வல்லமை கூட அந்த மனிதனுக்கு அளித்தவர் கடவுளே தான் என்று...!

சிவனென்றாலும் விஷ்ணு என்றாலும் யேசு என்றாலும் அல்லா என்றாலும் அனைத்துமே அந்த ஒரு சூத்திரதாரியை மட்டுமே குறிக்கின்றது என்பதே என் கருத்து...!

முரண்படுவோர் தெளிவிக்க..!

அண்ணா, உயிர் என்று ஒன்று இல்லை.

பெரியார் சொன்னார் "சாவி கொடுத்தேன் கடிகாரம் ஓடியது பின்பு நின்றது . நீங்கள் கொடுத்த சாவி எங்கே எங்கே என்றால் நான் எங்கே போவது.

அதுபோல் உயிர் என்று ஒன்றும் இல்லை. ஒரு விளக்கு எரிகிறது பின்பு எதனாலோ அனைகிறது எரிந்த தீபம் எங்கே என்றால் என்ன செய்வது.

ஆனால் மனிதமூளை அணுவின் செயலாற்றல் போன்றவையில் எங்கிருந்து வந்தார் அந்த கடவுள்

ஆக (கடவுள் என்பது இல்லை) அப்படி இருந்தாலும் அவருக்கு இதில் சம்மந்தம் இல்லை
avatar
rajeshkumar
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Back to top Go down

பெற்றோர் என்பது தவறு.  - Page 3 Empty Re: பெற்றோர் என்பது தவறு.

Post by T.PUSHPA Wed Jan 12, 2011 2:03 pm

ஈன்றோர், படைத்தோர் என்பது ஏற்கனவே உள்ளது என்று சொன்னேன் அண்ணா,
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

பெற்றோர் என்பது தவறு.  - Page 3 Empty Re: பெற்றோர் என்பது தவறு.

Post by கலைவேந்தன் Wed Jan 12, 2011 5:12 pm

இயற்பியல் விதிகளை வாசிச்சு இருக்கீங்களா ராஜேஷ்...? எந்த திறனும் அழிவதில்லை... வேறொன்றாக மாற்றப்படுகின்றன... சாவி கொடுத்த போது திறன் அதை அடுத்த கடிகாரத்தை இயங்க வைத்தது. பின் சாவி அதாவது திறன் நின்றதும் மாற்றம் நின்றது. சரி... இந்த இயற்பியல் விதியை கண்டு பிடித்தோர் உண்டு. ஆனால் அந்த திறன் எவர் அருளால் கிடைத்தது என்பதே கேள்வி.

இது குறித்து மாலை அல்லது இரவு நான் தெளிவாக விளக்குகிறேன்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பெற்றோர் என்பது தவறு.  - Page 3 Empty Re: பெற்றோர் என்பது தவறு.

Post by உதயசுதா Wed Jan 12, 2011 5:19 pm

rajeshkumar wrote:
கலை wrote:இயற்கை அல்லது இறைவனின் படைப்பில் மனிதனின் சுய சிந்தனைக்கு அடங்காத பல விடயஙக்ள் இருக்கின்றன..! மனித மூளை, அணுவின் செயலாற்றல், நுண்ணலைகளின் பரிமாற்றம் ,இவைகளுடன் மனித கருவாக்கலும் உருவாக்கமும் என மனித அறிவுக்கு எட்டாத சில செயல்கள் இயற்கை அல்லது விதி அல்லது கடவுள் என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

உயிரை அழிக்க அறிந்து கொண்ட மனிதன் அதனை உருவாக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்று வாதிப்பவர்களுக்கு இப்படிக்கூறலாம். அந்த கடவுளை உருவாக்கும் வல்லமை கூட அந்த மனிதனுக்கு அளித்தவர் கடவுளே தான் என்று...!

சிவனென்றாலும் விஷ்ணு என்றாலும் யேசு என்றாலும் அல்லா என்றாலும் அனைத்துமே அந்த ஒரு சூத்திரதாரியை மட்டுமே குறிக்கின்றது என்பதே என் கருத்து...!

முரண்படுவோர் தெளிவிக்க..!

அண்ணா, உயிர் என்று ஒன்று இல்லை.

பெரியார் சொன்னார் "சாவி கொடுத்தேன் கடிகாரம் ஓடியது பின்பு நின்றது . நீங்கள் கொடுத்த சாவி எங்கே எங்கே என்றால் நான் எங்கே போவது.

அதுபோல் உயிர் என்று ஒன்றும் இல்லை. ஒரு விளக்கு எரிகிறது பின்பு எதனாலோ அனைகிறது எரிந்த தீபம் எங்கே என்றால் என்ன செய்வது.

ஆனால் மனிதமூளை அணுவின் செயலாற்றல் போன்றவையில் எங்கிருந்து வந்தார் அந்த கடவுள்

ஆக (கடவுள் என்பது இல்லை) அப்படி இருந்தாலும் அவருக்கு இதில் சம்மந்தம் இல்லை

உங்களுக்கு கடவுள் இல்லைன்னு தோணுச்சுன்னா அதை உங்களோட வச்சுகொங்க.அதுக்கு எதுக்கு இத்தனை தர்க்கம்.


பெற்றோர் என்பது தவறு.  - Page 3 Uபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Dபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Aபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Yபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Aபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Sபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Uபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Dபெற்றோர் என்பது தவறு.  - Page 3 Hபெற்றோர் என்பது தவறு.  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெற்றோர் என்பது தவறு.  - Page 3 Empty Re: பெற்றோர் என்பது தவறு.

Post by rajeshkumar Wed Jan 12, 2011 11:43 pm

உதயசுதா wrote:
rajeshkumar wrote:
கலை wrote:இயற்கை அல்லது இறைவனின் படைப்பில் மனிதனின் சுய சிந்தனைக்கு அடங்காத பல விடயஙக்ள் இருக்கின்றன..! மனித மூளை, அணுவின் செயலாற்றல், நுண்ணலைகளின் பரிமாற்றம் ,இவைகளுடன் மனித கருவாக்கலும் உருவாக்கமும் என மனித அறிவுக்கு எட்டாத சில செயல்கள் இயற்கை அல்லது விதி அல்லது கடவுள் என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

உயிரை அழிக்க அறிந்து கொண்ட மனிதன் அதனை உருவாக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்று வாதிப்பவர்களுக்கு இப்படிக்கூறலாம். அந்த கடவுளை உருவாக்கும் வல்லமை கூட அந்த மனிதனுக்கு அளித்தவர் கடவுளே தான் என்று...!

சிவனென்றாலும் விஷ்ணு என்றாலும் யேசு என்றாலும் அல்லா என்றாலும் அனைத்துமே அந்த ஒரு சூத்திரதாரியை மட்டுமே குறிக்கின்றது என்பதே என் கருத்து...!

முரண்படுவோர் தெளிவிக்க..!

அண்ணா, உயிர் என்று ஒன்று இல்லை.

பெரியார் சொன்னார் "சாவி கொடுத்தேன் கடிகாரம் ஓடியது பின்பு நின்றது . நீங்கள் கொடுத்த சாவி எங்கே எங்கே என்றால் நான் எங்கே போவது.

அதுபோல் உயிர் என்று ஒன்றும் இல்லை. ஒரு விளக்கு எரிகிறது பின்பு எதனாலோ அனைகிறது எரிந்த தீபம் எங்கே என்றால் என்ன செய்வது.

ஆனால் மனிதமூளை அணுவின் செயலாற்றல் போன்றவையில் எங்கிருந்து வந்தார் அந்த கடவுள்

ஆக (கடவுள் என்பது இல்லை) அப்படி இருந்தாலும் அவருக்கு இதில் சம்மந்தம் இல்லை

உங்களுக்கு கடவுள் இல்லைன்னு தோணுச்சுன்னா அதை உங்களோட வச்சுகொங்க.அதுக்கு எதுக்கு இத்தனை தர்க்கம்.


அக்கா, இப்போது வாதம் கடவுள் இருக்காரா இல்லயா என்பதில்லை.
குழந்தை என்பது யார் தருவது என்பது பற்றி தான்.
என் வாதம் தங்களை புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
அழுகை அழுகை அழுகை அழுகை
avatar
rajeshkumar
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Back to top Go down

பெற்றோர் என்பது தவறு.  - Page 3 Empty Re: பெற்றோர் என்பது தவறு.

Post by varsha Thu Jan 13, 2011 9:59 am

ஐயோ ரொம்ப ரொம்ப தெளிவா குழப்புறாங்க ஐயா
பெற்றோரே கவனிகவும்
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பெற்றோர் என்பது தவறு.  - Page 3 Empty Re: பெற்றோர் என்பது தவறு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum