Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா
5 posters
Page 1 of 1
இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா
தர்மபுரி : ""வரும் சட்டசபை தேர்தலில் இலவசங்களை வாங்க மாட்டோம் என, வாக்காளர்கள் நினைத்தால் மட்டுமே நேர்மையான தேர்தல் நடக்கும்,'' என, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
தர்மபுரியில் "கண்ணியமான தேர்தல் 2011' என்ற அமைப்பு சார்பில், சமூக ஆர்வலர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:"கண்ணியமான தேர்தல் 2011' கூட்டமைப்பு மூலம் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், பணம் மற்றும் இலவசத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஓய்வுபெற்ற கலெக்டர்கள் தேவசகாயம், அம்புரோஸ் மற்றும் வக்கீல்கள், மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள் மத்தியில் பணத்திற்காக ஓட்டுகள் விற்கப்படுவது குறித்தும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு செய்கின்றனர்.ஓட்டு போடுவதற்கு தயாராகும் பொதுமக்கள், ஜனவரி 10ம் தேதி வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை முதலில் உறுதிசெய்ய வேண்டும்.
அதன்பின் தங்களது ஓட்டுக்களை பணத்திற்கு தாரை வார்க்காமல் பயனுள்ள நபருக்கு, கட்சிக்கு போட வேண்டும் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தலில் யாருக்கும் ஓட்டளிப்பதில்லை என்ற 49 (0) படிவத்தை ஓட்டு பதிவு இயந்திரத்தில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓட்டுப்பதிவு சதவீதத்தை உறுதி செய்து கொள்ளலாம்.தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் கைமாறியதை ஓரளவு மட்டுமே என்னால் தடுக்க முடிந்தது. ஓட்டிற்காக பணம் வாங்க மாட்டோம் என, மக்கள் நினைத்தால் மட்டுமே, பணநாயகம் இல்லாத ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.
கல்லூரி மாணவர்கள், கிராமங்களில் நேர்மையான தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சியினர் மீது குற்றச்சாட்டு சொல்வதைவிட்டு, பொதுமக்கள் தேர்தலில் மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக நடந்தால், உறுதியாக ஜனநாயக தேர்தல் நடக்கும்.சமூகத்துக்கு சேவை செய்யும் நோக்கில் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட்டால், ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். இலவசங்களை தந்து மக்களை திசை திருப்பும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.
தினமலர்
தர்மபுரியில் "கண்ணியமான தேர்தல் 2011' என்ற அமைப்பு சார்பில், சமூக ஆர்வலர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:"கண்ணியமான தேர்தல் 2011' கூட்டமைப்பு மூலம் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், பணம் மற்றும் இலவசத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஓய்வுபெற்ற கலெக்டர்கள் தேவசகாயம், அம்புரோஸ் மற்றும் வக்கீல்கள், மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள் மத்தியில் பணத்திற்காக ஓட்டுகள் விற்கப்படுவது குறித்தும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு செய்கின்றனர்.ஓட்டு போடுவதற்கு தயாராகும் பொதுமக்கள், ஜனவரி 10ம் தேதி வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை முதலில் உறுதிசெய்ய வேண்டும்.
அதன்பின் தங்களது ஓட்டுக்களை பணத்திற்கு தாரை வார்க்காமல் பயனுள்ள நபருக்கு, கட்சிக்கு போட வேண்டும் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தலில் யாருக்கும் ஓட்டளிப்பதில்லை என்ற 49 (0) படிவத்தை ஓட்டு பதிவு இயந்திரத்தில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓட்டுப்பதிவு சதவீதத்தை உறுதி செய்து கொள்ளலாம்.தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் கைமாறியதை ஓரளவு மட்டுமே என்னால் தடுக்க முடிந்தது. ஓட்டிற்காக பணம் வாங்க மாட்டோம் என, மக்கள் நினைத்தால் மட்டுமே, பணநாயகம் இல்லாத ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.
கல்லூரி மாணவர்கள், கிராமங்களில் நேர்மையான தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சியினர் மீது குற்றச்சாட்டு சொல்வதைவிட்டு, பொதுமக்கள் தேர்தலில் மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக நடந்தால், உறுதியாக ஜனநாயக தேர்தல் நடக்கும்.சமூகத்துக்கு சேவை செய்யும் நோக்கில் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட்டால், ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். இலவசங்களை தந்து மக்களை திசை திருப்பும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா
அவன்(சாமானிய குடிமகன்) வாங்கும் சம்பலம் ஒரு வாய் கஞ்சிக்கே சரியாக போய்விடுகிறது. அவன் வீடு மழையில் ஒழுகுகிறது. அதனை சரி செய்யக் கூட அவன் கையில் பணம் இல்லை. இன்று விலைவாசி எவரெத்து மலை சிகரத்தை விட உயர்ந்து நிற்கிறது. இப்படிப் பட்ட சூழலில் ஒரு சாமானிய குடிமகன் இலவசமாக வழங்கப்படுவதை எவ்வாறு வேண்டாம் என்று கூறுவான்? என்ன தான் காட்டு கத்து கத்தினாலும் அவன் கேட்க மாட்டான். செவிடன் காதில் சங்கு ஊதும் நிலை தான். அதற்கு முதலில் அவனின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும். பின் அவனே தானாக இலவசங்களை வெறுத்துவிடுவான்.
பின்குறிப்பு: இலவசங்கள் கொடுப்பதே அவன் சிந்திக்கக் கூடாது என்பதற்காகத் தானே.
பின்குறிப்பு: இலவசங்கள் கொடுப்பதே அவன் சிந்திக்கக் கூடாது என்பதற்காகத் தானே.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா
தமிழர்களை பிச்சைக்காரர்களாக நடத்தும் கலைஞர் கட்சி ஒழிந்தால் விடிவு பிறக்கும் என்பதில் ஐயமில்லை. இலவசங்கள் இன்று.. வாக்கெடுப்பின் போது வழ்ங்கப்படும் பணம் பிரியாணி நாளை... இதுதான் இன்றைய நிலவரம்..
இன்னிலை நீடித்தால் தமிழகம் புதைகுழியில் வீழ்வதை தடுக்க முடியாது.
இன்னிலை நீடித்தால் தமிழகம் புதைகுழியில் வீழ்வதை தடுக்க முடியாது.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா
மக்கள் மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நல்லது செய்ய மாட்டார்கள் என்ற எண்ணம் இருக்கும்வரை இந்த நிலை maara போவதில்லை
evan வந்தாலும் நம் நிலைமை இதுதான் எனும்போது இல்வாசங்களை வாங்கிக்கொள்ளலாமே என்றுதானே தோணும் .
evan வந்தாலும் நம் நிலைமை இதுதான் எனும்போது இல்வாசங்களை வாங்கிக்கொள்ளலாமே என்றுதானே தோணும் .
Last edited by உதயசுதா on Tue Jan 11, 2011 2:28 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா
"வரும் சட்டசபை தேர்தலில் இலவசங்களை வாங்க மாட்டோம் என, வாக்காளர்கள் நினைத்தால் மட்டுமே நேர்மையான தேர்தல் நடக்கும்,'' என, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
இத சொல்ல இவர் எவ்வளவு வாங்கினாரோ?
2011 நின் பெஸ்ட் ஜோக் ஆக இதை அறிவிக்கலாம். அவாளவுதான் இதற்கு வேல்யூ. இவங்க எப்பவுமே இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பார்கள். . தேர்தலுக்கு இவ்வளவு தான் செலவு பண்ணனும் என் சொல்வார்கள் ஆனால் செலவை கண்டுகொள்ள மாட்டர்கள், வேண்டுமென்றால் இவர்களால் "கையும் களவு"வாக பிடிக்கமுடியாதா ?
எல்லாம் ஒரு கணக்கு தான், நான் சொல்வதை சொல்வேன், பத்திரிக்கைல் அறிக்கை விடுவேன் நீங்க பாட்டுக்கு எல்லாருக்கும் தாராளமாக தங்க என் ஒரு understanding ல ஓடுது. கர்மம்ட சாமி. பிறகு ஏழை பாழை களை குறை சொல்வார்கள்.
இத சொல்ல இவர் எவ்வளவு வாங்கினாரோ?
2011 நின் பெஸ்ட் ஜோக் ஆக இதை அறிவிக்கலாம். அவாளவுதான் இதற்கு வேல்யூ. இவங்க எப்பவுமே இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பார்கள். . தேர்தலுக்கு இவ்வளவு தான் செலவு பண்ணனும் என் சொல்வார்கள் ஆனால் செலவை கண்டுகொள்ள மாட்டர்கள், வேண்டுமென்றால் இவர்களால் "கையும் களவு"வாக பிடிக்கமுடியாதா ?
எல்லாம் ஒரு கணக்கு தான், நான் சொல்வதை சொல்வேன், பத்திரிக்கைல் அறிக்கை விடுவேன் நீங்க பாட்டுக்கு எல்லாருக்கும் தாராளமாக தங்க என் ஒரு understanding ல ஓடுது. கர்மம்ட சாமி. பிறகு ஏழை பாழை களை குறை சொல்வார்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா
நிசாந்தன் wrote:அவன்(சாமானிய குடிமகன்) வாங்கும் சம்பலம் ஒரு வாய் கஞ்சிக்கே சரியாக போய்விடுகிறது. அவன் வீடு மழையில் ஒழுகுகிறது. அதனை சரி செய்யக் கூட அவன் கையில் பணம் இல்லை. இன்று விலைவாசி எவரெத்து மலை சிகரத்தை விட உயர்ந்து நிற்கிறது. இப்படிப் பட்ட சூழலில் ஒரு சாமானிய குடிமகன் இலவசமாக வழங்கப்படுவதை எவ்வாறு வேண்டாம் என்று கூறுவான்? என்ன தான் காட்டு கத்து கத்தினாலும் அவன் கேட்க மாட்டான். செவிடன் காதில் சங்கு ஊதும் நிலை தான். அதற்கு முதலில் அவனின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும். பின் அவனே தானாக இலவசங்களை வெறுத்துவிடுவான்.
பின்குறிப்பு: இலவசங்கள் கொடுப்பதே அவன் சிந்திக்கக் கூடாது என்பதற்காகத் தானே.
Well said
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்
» தேர்தல் பணி: தமிழக ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தடையா?-நரேஷ் குப்தா மறுப்பு
» நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ்
» நரேஷ் குப்தாவுக்கு அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?
» தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் விற்பதற்கு 2000 ரூபாய் நோட்டு டிசைனில் புதிய ரக சேலைகள் தயார்
» தேர்தல் பணி: தமிழக ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தடையா?-நரேஷ் குப்தா மறுப்பு
» நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ்
» நரேஷ் குப்தாவுக்கு அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?
» தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் விற்பதற்கு 2000 ரூபாய் நோட்டு டிசைனில் புதிய ரக சேலைகள் தயார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|