புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
48 Posts - 43%
heezulia
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
2 Posts - 2%
prajai
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
414 Posts - 49%
heezulia
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
28 Posts - 3%
prajai
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைப் பண் பாடுவோம்


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 1:41 pm

காலை நினைவுகளை மாலையாய்ச் சுமந்து
கலையாத, மலைக்கும் உணர்வோடு நிலையான
கலைச் செல்வம், நீள் கற்பனையுடை
விலையிலா இராப்பகலில் புலர்ந்ததே.

அமைதி, ஆளுமை அன்பே கடவுளென
அமைந்த அழகினை அறிந்து, உமையாள்
அம்மணி ரங்கன் அருள்மாலைப் பண்பாடி
செம்மை பலவும் சேர்ப்போமே.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 2:21 pm

புரிந்தது ஆனா குழப்பமா இருக்கு.. விளக்கம் கொடுங்க அண்ணா.. மாலைப் பண் பாடுவோம்  678642




மாலைப் பண் பாடுவோம்  Power-Star-Srinivasan
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 2:29 pm

மாலை நேரத்தில் பாடக் கூடிய பண்களில் (ராகங்களில்) பேகட, மணி ரங்கு - இதை வைத்து சிலேடையாய் (அன்பே கடவுள், அம்மணி ரங்கு) எனப் புனைந்தேன் , அமைதி, ஆளுமை (ஆற்றல்களோடு), அவற்றின் அழகினை உணர்ந்து, ஊறிய கற்பனை...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 2:35 pm

V.Annasamy wrote:மாலை நேரத்தில் பாடக் கூடிய பண்களில் (ராகங்களில்) பேகட, மணி ரங்கு - இதை வைத்து சிலேடையாய் (அன்பே கடவுள், அம்மணி ரங்கு) எனப் புனைந்தேன். அமைதி, ஆளுமை (ஆற்றல்களோடு), அவற்றின் அழகினை உணர்ந்து, ஊறிய கற்பனை...

புரிந்தது அருமை.. கவிஞ்சரே.... மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 18, 2011 3:57 pm

கடின வரிகளில் எளிமையான கருத்து... மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மாலைப் பண் பாடுவோம்  Friendshipcomment54மாலைப் பண் பாடுவோம்  00fq051jst
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 5:14 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: கடின வரிகளில் எளிமையான கருத்து... மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550

அப்படியா பாஸ் ? நன்றிகள் (எளிமையாய்)

சிலேடை அமைத்து எழுதுவது சிறிது கடினமே புன்னகை புன்னகை

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 5:15 pm

நன்றிகள் பக்கிரி.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 18, 2011 8:41 pm

அனைவருக்கும் வணக்கம்


செந்தமிழை வளர்த்தார் அண்ணாதுரை. சிந்தனையைத்
தூண்டுகின்றார் திரு அண்ணாசாமி



தேன் குடித்து நிலை மயங்கிய வண்டினம் புற நீர்மைக்குப் (பூபாளம்) பதிலாக
செவ்வழிப் பண்ணைப் பாடுகின்றன என்றார் கம்பர்



மருத வளம் பாடல் 45.
குயில் இனம் வதுவை செய்ய; கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞ்சை
அயல்விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு செய்ய
பயில் சிறை அரச அன்னம் பல்மலர்ப் பள்ளி நின்றும்
துயிலெழ தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை



சோலை = சோலைகளில் உள்ள, குயில் இனம் வதுவை செய்ய சேவலும் பெடையுமான குயில்கள் மணம் புணர; கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை
மரக்கிளைகளுக்கிடையே
ஆடுகின்ற மயில்கள்
; அயில்
விசி மகளிர் ஆடும் வேல் போன்ற கண்களை உடைய பெண்கள் ஆடுகின்ற
; அரங்கினுக்கு அழகு செய்ய
நடன ஆடரங்கத்தை விட அழகை
உண்டாக்க
; பயில் சிறை
அன்னம்
நெருக்கமான
சிறகுகளை உடைய அன்னப் பறவைகள்
; பல் மலர்ப் பள்ளி நின்றும் பல தாமரை மலர்களாகிய படுக்கையிலிருந்தும்; துயில் எழ தூக்கம் கலைந்து
எழுவதற்காக
; தும்பி
வண்டும்;
காலைச் செவ்வழி பாடும்
காலை நேரத்தில் செவ்வழிப் பண்ணைப் பாடும்.






குயில்கள் மகிழ்ச்சியாக உள்ளன. மயில்கள் ஆடுகின்றன, அன்னங்கள் மட்டும்
தூங்குகின்றன. அவற்றை எழுப்புவதற்காக வண்டுகள் பாடுகின்றன. நல்ல எண்ணம் தான். ஆனால்
காலை நேரத்தில் பூபாளப் பண் பாட வேண்டும் வண்டுகளோ மாலை நேரத்துக்கு உரிய
செவ்வழிப் பண்ணை இசைக்கின்றன
; தேன் உண்ட மயக்கத்தால் மாலைப் பண்ணினைக் காலை வேளையில்
பாடுகின்றன. வள்ளி நள்ளி வழங்கிய கொடையின் வளத்தால் திளைத்த பாணர்கள் மாலையில்
மருதப் பண்ணும் காலையில் செவ்வழிப் பண்ணும் பாடி
, இசை மரபை மறந்து விட்டனர் என்று வன் பரணர் (புறநா.149)
பாடிய பாடற் செய்தி
இங்கே கம்பருக்குக் கை கொடுத்திருக்கக் கூடும்.
14

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jan 19, 2011 3:23 pm

மிக்க நன்றிகள்.

இசையையும் இலக்கியமோடு இயல்பாய் இணைக்கும் நம் பண்பாட்டை நயமாய் மேற்கொள் எனவே மேற்கோள் காட்டி இத் திரிக்கு மேலும் உயிரூட்டிய நந்திதாவுக்கு நன்றிகள்.

'செவ்வழி' என்பது யதுகுல காம்போஜி ஆகும். இந்த ராகம் எந்நேரமும் பாடக் கூடிய தன்மை உடையது.

'செவ்வழி' பண் பாடுதலும் நன்றே. அவ்வழி கொடுப்பதும் அழகு அன்றோ.

கம்பன் வழியில் நானூறு கவிதை படித்த உணர்வே.

மீண்டும் நன்றிகள்.

மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974

sakir
sakir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010

Postsakir Wed Jan 19, 2011 7:08 pm

மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக