புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
91 Posts - 61%
heezulia
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
1 Post - 1%
viyasan
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
1 Post - 1%
eraeravi
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
283 Posts - 45%
heezulia
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
19 Posts - 3%
prajai
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர் என்பது தவறு.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 9:51 am

நாம் தந்தை தாயை இணைத்து பெற்றோர் என்போம். பெற்றோர் என்பது காரணவாகு பெயர். இறைவன் தந்த பிள்ளையை பெற்று கொண்டதால் பெற்றோர் என வந்தது. ஆனால் இறைவன் தருகிறான் என்று சொல்வது மடமை. 2 உயிரணுக்கள் சேர்ந்தே 1 உயிர் உண்டாகிறது. இந்த நிகழ்வுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆக, பெற்றோர் என்று சொல்வது தவறு.

அதற்க்கு பதிலாக ஈன்றோர், படைத்தோர் என்றே சொல்லலாமே.

இனி பெற்றோர் என்று பயன் பாடுத்துவதை தவிர்ப்போம்.
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 11, 2011 11:30 am

பெற்றோர் என்பது தவறு.  677196 பெற்றோர் என்பது தவறு.  677196 பெற்றோர் என்பது தவறு.  677196



பெற்றோர் என்பது தவறு.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 11, 2011 11:40 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 11, 2011 12:11 pm

அந்த இரண்டு உயிர் அணுவும் சேர்ந்து குழந்தையா உருவாகுறதே
இறைவன் அருளால்தானே. அப்ப பெற்றோர் என்று சொல்வதில் என்ன தவறு




பெற்றோர் என்பது தவறு.  Uபெற்றோர் என்பது தவறு.  Dபெற்றோர் என்பது தவறு.  Aபெற்றோர் என்பது தவறு.  Yபெற்றோர் என்பது தவறு.  Aபெற்றோர் என்பது தவறு.  Sபெற்றோர் என்பது தவறு.  Uபெற்றோர் என்பது தவறு.  Dபெற்றோர் என்பது தவறு.  Hபெற்றோர் என்பது தவறு.  A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 12:16 pm

சாமி எனக்கொரு சந்தேகம்

அந்த உயிரணு எங்கேர்ந்து வருது இதுக்கு முன்னாடி அது எங்கே இருந்து ஒரு உயிரணு அபரிமிதமா வளர்ந்து மனிதனாகுது அப்போ அந்த அளவு அந்த உயிரணுக்கு வலிமை எங்கேர்ந்து கிகிடைக்குது

சாமி தீர்த்து வைப்பீகளா சந்தேகத்தை

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 3:03 pm

maniajith007 wrote:சாமி எனக்கொரு சந்தேகம்

அந்த உயிரணு எங்கேர்ந்து வருது இதுக்கு முன்னாடி அது எங்கே இருந்து ஒரு உயிரணு அபரிமிதமா வளர்ந்து மனிதனாகுது அப்போ அந்த அளவு அந்த உயிரணுக்கு வலிமை எங்கேர்ந்து கிகிடைக்குது

சாமி தீர்த்து வைப்பீகளா சந்தேகத்தை


இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா!
உயிரணுக்கு ஒரு முழு உயிரை உண்டாக்க திறன் உண்டு. மனவலகலையில் இதை பற்றி தான் சொல்லுவார்கள். அது தான் ஆக்கினை தவம், சாந்தி தவம், துரிய தவம்.
ஒரு முட்டையில் இருந்து ஒரு சேவலோ கோழிலியோ உருவாவதில்லயா அதை போல் தான்.
இதில் எங்க சாமி வந்துச்சு?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 11, 2011 3:14 pm

rajeshkumar wrote:நாம் தந்தை தாயை இணைத்து பெற்றோர் என்போம். பெற்றோர் என்பது காரணவாகு பெயர். இறைவன் தந்த பிள்ளையை பெற்று கொண்டதால் பெற்றோர் என வந்தது. 2 உயிரணுக்கள் சேர்ந்தே 1 உயிர் உண்டாகிறது. பெற்றோர் என்று சொல்வது தவறு.
அதற்க்கு பதிலாக ஈன்றோர், படைத்தோர் என்றே சொல்லலாமே.

இனி பெற்றோர் என்று பயன் பாடுத்துவதை தவிர்ப்போம்.
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

நீங்கள் சொன்னவற்றில் உள்ள "logic " என்க்கு புரிகிறது. (ஸ்வாமியை பற்றி பிறகு பார்க்கலாம் புன்னகை) ஹிந்தி இல் பேசும் பொழுது, மே நே துஜே ஜனம் தியா
என்று தான் சொல்வார்கள் . அதாவது, நான் உனக்கு பிறப்பை அளித்தேன் என்று பொருள். நாம் தமிழில் தான் பெற்றோர்,பெற்றோர் என்கிறோம். இன்னா பிற மொழிகளில் என்ன சொல்வார்கள் ? தெரிந்தவர்கள் சொல்லவும். (தெலுங்கில் கூட பெற்றேன் என்று தான் சொல்வார்கள் என் நினைக்கிறேன் . எங்கே கலை? எங்கே மஞ்சு ? விளக்குங்கள் பா புன்னகை








http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Tue Jan 11, 2011 5:27 pm

பெற்றோர் என்பதுதான் சரி.
நீங்கள் சொன்னதும் ஏற்கெனவே இருக்கிறது.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 6:50 pm

maniajith007 wrote:சாமி எனக்கொரு சந்தேகம்

அந்த உயிரணு எங்கேர்ந்து வருது இதுக்கு முன்னாடி அது எங்கே இருந்து ஒரு உயிரணு அபரிமிதமா வளர்ந்து மனிதனாகுது அப்போ அந்த அளவு அந்த உயிரணுக்கு வலிமை எங்கேர்ந்து கிகிடைக்குது

சாமி தீர்த்து வைப்பீகளா சந்தேகத்தை
பெற்றோர் என்பது தவறு.  359383 பெற்றோர் என்பது தவறு.  359383



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 6:55 pm

T.PUSHPA wrote:பெற்றோர் என்பதுதான் சரி.
நீங்கள் சொன்னதும் ஏற்கெனவே இருக்கிறது.

சரியாக புரியவில்லை. தெளிவாக சொல்லவும். என்ன? என்ன? என்ன? என்ன?

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக