புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை! Poll_c10 
5 Posts - 63%
heezulia
தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை!


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Jan 10, 2011 11:18 am

தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை!

அந்த வகையில் முதற்கட்டமாக, தமிழர் எழுச்சி இயக்கமும், தமிழகப் பெண்கள் செயற்களமும் இணைந்து -ஓர் இலக்கம் ஊர்திகளின் எண்களை தமிழில் மாற்றும் நிகழ்ச்சி இன்று காலை (09-01-2011) 8.30 மணி அளவில் சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கினோம்.

இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. .வெள்ளையன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் சோழிங்கநல்லூர் பேரூராட்சித் தலைவர் திரு. அரவிந்த் இரமேசு, செம்மஞ்சேரி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் திரு. சு.முருகன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் திரு.மோகனசுந்தரம்,.நா.வணிகர் சங்கங்களின் பேரவையின் தென்சென்னை மாவட்டத் தலைவர் திரு. சௌந்தர்ராசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சோழிங்கநல்லூர் பேரூர் செயலாளர் திரு. இராசேசு, .தி.மு.. பொறுப்பாளர் திரு.ஜீவஅன்பு ஆகியோர் கட்சி வேறுபாடின்றி, தங்கள் கட்சித் தொண்டர்களுடன் பங்கேற்றனர்.

மேலும் சோழிங்கநல்லூர் பகுதி மக்களும், தானி (ஆட்டோ) ஓட்டுநர்களும் பெருந்திரளாக பங்கேற்று தங்கள் ஊர்திகளின் ஆங்கில எண்ணை தமிழில் மாற்றம் செய்தனர். இன்றைக்கு நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் 630 ஊர்திகளுக்கு தமிழ் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
.

நன்றி! தமிழர் எழச்சி இயக்கத்திற்காக
(. வேலுமணி
)
ஒருங்கிணைப்பாளர்.


இது என்னுடைய ஊர்தி

தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை! 03122010252

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 10, 2011 11:52 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்துக்கள்.... இது ஒரு நல்ல தொடக்கம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 12:09 pm

அனைவருக்கும் முன்னோடியாக தாங்கள் இருப்பதில் மகிழ்ச்சி நிசாந்தன்.



தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 10, 2011 12:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Mon Jan 10, 2011 3:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jan 10, 2011 6:24 pm

நிசாந்தன் wrote:தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை!

அந்த வகையில் முதற்கட்டமாக, தமிழர் எழுச்சி இயக்கமும், தமிழகப் பெண்கள் செயற்களமும் இணைந்து -ஓர் இலக்கம் ஊர்திகளின் எண்களை தமிழில் மாற்றும் நிகழ்ச்சி இன்று காலை (09-01-2011) 8.30 மணி அளவில் சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கினோம்.

இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. .வெள்ளையன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் சோழிங்கநல்லூர் பேரூராட்சித் தலைவர் திரு. அரவிந்த் இரமேசு, செம்மஞ்சேரி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் திரு. சு.முருகன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் திரு.மோகனசுந்தரம்,.நா.வணிகர் சங்கங்களின் பேரவையின் தென்சென்னை மாவட்டத் தலைவர் திரு. சௌந்தர்ராசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சோழிங்கநல்லூர் பேரூர் செயலாளர் திரு. இராசேசு, .தி.மு.. பொறுப்பாளர் திரு.ஜீவஅன்பு ஆகியோர் கட்சி வேறுபாடின்றி, தங்கள் கட்சித் தொண்டர்களுடன் பங்கேற்றனர்.

மேலும் சோழிங்கநல்லூர் பகுதி மக்களும், தானி (ஆட்டோ) ஓட்டுநர்களும் பெருந்திரளாக பங்கேற்று தங்கள் ஊர்திகளின் ஆங்கில எண்ணை தமிழில் மாற்றம் செய்தனர். இன்றைக்கு நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் 630 ஊர்திகளுக்கு தமிழ் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
.

நன்றி! தமிழர் எழச்சி இயக்கத்திற்காக
(. வேலுமணி
)
ஒருங்கிணைப்பாளர்.


இது என்னுடைய ஊர்தி

தமிழ்நாட்டில் ஓடும் ஊர்திகளின் எண்கள் தமிழில் இருப்பதுதான் தமிழனுக்குப் பெருமை! 03122010252
தமிழீழத்தில் த;0000 இவ்வாறு போட்டிருந்தார்கள் .நீங்களும் த.நா-0000 என போடலாம் .ஏனென்றால் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் உதவும் .இன்னொரு குறிப்பு விமான நிலையத்தில் இன்னும் மெட்ராஸ் என்றுதான் சொல்கிறார்கள் அதற்கு தான் குறியீட்டு சொல்ல பாவிக்கிறார்கள் ,தமிழர்களின் தலைவர் விமானத்தில் பரப்பதில்லையா?/////..உங்களது முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 8:43 pm

வாழ்த்துக்கள்..நல்ல செய்தி காதில் கேட்ட திருப்தி எனக்கு..வாழ்க தமிழ்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 10, 2011 9:11 pm

மிக நல்ல செயல் தொடருங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக