புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_lcapறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_voting_barறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_rcap 
2 Posts - 67%
viyasan
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_lcapறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_voting_barறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_lcapறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_voting_barறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_lcapறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_voting_barறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_lcapறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_voting_barறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_lcapறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_voting_barறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_lcapறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_voting_barறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_lcapறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_voting_barறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_lcapறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_voting_barறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_lcapறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_voting_barறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_lcapறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_voting_barறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_lcapறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_voting_barறொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Jan 10, 2011 1:58 am

சிறீலங்கா அரசின் சொந்த பயங்கரவாத நிபுணரான றொஹான் குணரத்தினா அண்மையில் அள்ளி வீசிய பொய்களால் பல வெளிநாட்டு புலனாய்வுத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா காவல்த்துறை மா அதிபர் மகிந்தா பாலசூரியா அண்மையில் வெளியிட்ட நூல் வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட சிறீலங்கா அரசின் சொந்த பயங்கரவாத நிபுணரான றொஹான் குணரத்தினா, விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே நேரடியாக கொழும்புக்கு சென்று பொத்துவில் பிரதேச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தை சுட்டதாக தெரிவித்திருந்தார்.

றொஹானின் இந்த கூற்று அதனை அவதானித்த பல வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களை குழப்பத்தில் ஆழ்த்தியதாகவும், சிலர் நல்ல நகைச்சுவை இது என தெரிவித்ததாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

தான் ஆய்வு செய்தபோது இதனை கண்டறிந்ததாகவும், 1975 ஆம் ஆண்டு யாழ் நகர முன்னாள் முதல்வர் அல்பிரட் துரையப்பாவை சுட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் பின்னர் தானே நேரிடையாக கொழும்பு சென்று கனகரத்தினத்தை சுட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் றொஹானின் உணர்ச்சி மிதமிஞ்சிய இந்த பொய்யான அறிக்கையால் தம்மை சுதாகரித்துக்கொண்ட வெளிநாட்டு உளவு அமைப்புக்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நன்கு பயிற்சி பெற்ற உறுப்பினர்களின் மூலமே கொழும்பில் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரை பணயம் வைப்பதற்குரிய முக்கியத்துவம் கனகரத்தினத்திற்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், றொஹானின் பொய்யினால், அவர் திட்டமிட்டு உருவாக்கிய நம்பகத்தன்மை ஒரு நொடியில் தகர்ந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கிய பொத்துவில் பிரதேச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தை, விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த அவரின் மகன் சைமனே சுட்டதாக புலம்பெயர் நாட்டை தளமாகக்கொண்ட படைத்துறை ஆய்வாளர் ஒருவர் ஈழம் நியூஸ் இற்கு தெரிவித்துள்ளார்.

தமிழ் இனத்தின் விடுதலை மீது அசைக்கமுடியாத பற்றுக்கொண்ட லெப். சைமன் தனது தந்தை என்றும் பார்க்காது இனத்தின் விடுதலைக்காக உழைத்ததுடன், 1980 களின் நடுப்பகுதியில் நடைபெற்ற கெக்கிளாய் இராணுவமுகாம் தகர்ப்பில் வீரச்சாவடைந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக