புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
89 Posts - 37%
Dr.S.Soundarapandian
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
6 Posts - 2%
ayyamperumal
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
2 Posts - 1%
manikavi
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
340 Posts - 48%
heezulia
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
24 Posts - 3%
prajai
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Barushree
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Guna.D
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 02, 2011 1:27 pm

ஒருநாள் தன் தங்கையின் துயரத்தை உணர்கிறான் ஒரு அண்ணன். தன் மணவாழ்வு அண்ணனின் அன்பை பிரித்து தூரமாக்கிவிட்டதே! அண்ணா என்ன துன்பம் கொள்ளுகிறாரோ என்று தங்கை கவலைப்படுவதைக் கண்டு பாடுவது இது



வாழ்வினில் ஆயிரம் வந்ததைக் கண்டவன்
வாட்டம் எனக்கில்லை ஞானப்பெண்ணே!
தாழ்விலும் ஏற்றமும் தன்னில் திளைத்தவன்
தாங்கும் உரமுண்டு ஞானப்பெண்ணே!
மூழ்கி எழுந்தவன் மூச்சுப் பிடித்துமே
முற்றும் கடந்தவன் ஞானப்பெண்ணே!
வீழ்வில்லை இன்னுமும் வீறுகொண்டே பாரில்
வெல்லத் திடமுண்டு ஞானப்பெண்ணே!

யாவும் உணர்ந்தவன் ஞாலம் அறிந்தவன்
நானே ஓர் ஞானியாம் ஞானப்பெண்ணே!
தாவும் இளம்தென்றல் தன்னில் புயலையும்
தாங்குமிடி கண்டான் ஞானப்பெண்ணே!
ஏவும் இயற்கையின் ஓடுமுகில் வந்து
என்ன மறைக்கினும் ஞானப்பெண்ணே!
மேவும் முகில் உள்ளே மெல்ல ஒளிர்நிலா
மீண்டும் வெளிவரும் ஞானப் பெண்ணே!

கொட்டும் மழைவரும் கூவி இடித்திடும்
சட்டச்சட பெரும் சத்தமெல்லாம்
விட்டுவிடும் ஒருவேளை அமைதியின்
வேகம் பிறந்திடும் ஞானப்பெண்ணே!
வட்டமுகம்வாடி வாழ்வது விட்டுநீ
வண்ணம் எடுத்தெழில் சோலையிலே,
சிட்டுகுருவியென் றோடிப் பறந்திடு
சிந்தை அமைதிகொள் ஞானப் பெண்ணே!

வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே!
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை

என்றுமே வாழ்வில் நிலைப்பதில்லை இருள்
ஓடும் ஒளிவரும் ஞானப்பெண்ணே!
நன்றும் பெருந்தீமை நல்லதும் கெட்டதும்
நாளும் தினம்மாறும் ஞானப்பெண்ணே!
குன்றும் குழிகளும் கோடி உண்டு இது
கொண்டது வாழ்வடி ஞானப் பெண்ணே!
வென்று புகழொடு வாழ நினைத்திடு!
வெய்யவனாய் ஒளிர் ஞானப்பெண்ணே!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Jan 02, 2011 4:06 pm

வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே!
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை
.............................மனதைக் கவர்ந்த வரிகள் கிரிகாசன் அவர்களே.
பாராட்டுக்கள். எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196
கா.ந.கல்யாணசுந்தரம்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 02, 2011 5:50 pm

Kaa Na Kalyanasundaram wrote:வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே!
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை
.............................மனதைக் கவர்ந்த வரிகள் கிரிகாசன் அவர்களே.
பாராட்டுக்கள். எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196
கா.ந.கல்யாணசுந்தரம்.

புத்தாண்டில் கிடைத்த முதல் கவிதைக்கான வாழ்த்து! நன்றிகள் கோடி !

Emotion
Emotion
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 15/12/2010

PostEmotion Mon Jan 03, 2011 8:53 am

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Jan 03, 2011 4:08 pm

நன்று எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jan 03, 2011 8:56 pm

பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு அண்ணன் ஒரு வரம் போல...
தாயன்பு தந்தையன்பு இரண்டையும் சமமாய் கொடுத்து தன்னை உருக்கி தங்கையை வளர்த்து இன்னொருத்தரின் கையில் பிடித்துகொடுத்தப்பின்னரே தன் வாழ்க்கைக்கு ஒரு இணையை தேடிக்கொள்ளும் அற்புத பிறவி அண்ணன்...

மிக அருமையான நேர்த்தியான வரிகளுடன் அழகு மிளிரும் அன்பைச்சொரியும் கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் கிரிகாசன் ஐயா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jan 05, 2011 1:30 pm

தந்தையும் நீயே தாயும் நீயே
தாரணி எங்கும் ஒளிர்பவள் நீயே
வந்தாய் மனதில் வாழ்ந்திடத் தாயே
வளமேவாழ வழி செய்தாயே!


சக்தியே சகலதும்

தந்தாய் என்றும் தாயே அன்பைச் சக்தி பெரியவளே
எந்தாயின்றி உலகில் நானும் இருப்பேனோ விதியே
முந்தாய் கண்டே முழுதும் கண்டோம் முன்னே இருப்பவளே
உந்தாய் என்றே கண்டாய் நீயும் ஒங்கி வளமுறவே

சிந்தை என்றும் சீராயன்பு செழித்து வளருகவே
விந்தை யுலகில் அவளே அன்றி வியப்பு எதுஉளதே
செந்தா மரையில் இருக்கும் அவளே சிரிக்கும் மின்குமிழில்
வந்தேஉலகில் வடிவம் கொண்டாள் வாழ்வில் பெரும்ஒளியே

வெந்தேபோகும் வாழ்வில் என்றும் விழிக்கு ஒளியெனவே
ஈந்தாள் தன்னை இருக்கும் வரையும் இதயம் தடதடவே
பூந்தாள் பற்றி புவியாய் சுழன்று பொலிவாள் நடமிடவே
மெந்தாள் அசைய மிளிரும் வாழ்வு மீளும் அவளிடமே

கண்டேன் அவளை கவியாய் எந்தன் கலைக்கு அதிபதியே
வண்டேன் மலரில் வாசம் அவளே வாழ்வில் நறுமணமே
கொண்டேன் அவளே குலவும் இன்பம் கொடியின் ஒருபிடியே
தொண்டே சக்தி சுடரை உலகில் தொழுதே பாடுவதே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக