புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
62 Posts - 39%
heezulia
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
58 Posts - 36%
mohamed nizamudeen
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
10 Posts - 6%
prajai
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
3 Posts - 2%
mruthun
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
7 Posts - 2%
mruthun
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_m10தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை!


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Jan 09, 2011 12:01 pm

இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு பிறகு அந்த நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டிருக்கும் இந்திய அரசு, தற்போது தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கண்டு தமிழர் அமைப்புகளும்

மீனவர் அமைப்புகளும் கொதித்துப்போயிருக்கின்றன.



இந்திய மின் தொகுப்பு கழகமும் (பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இண்டியா) இலங்கை மின்சார வாரியமும் இணைந்து, தமிழகத்திலுள்ள ராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கடலுக்கடியில் மின்கேபிள்கள் மூலம் மின் பகிர்மா னம் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான அகழாய்வு பணிகளை துவங்க திட்டமிடப் பட்டுள்ளன.


இதுகுறித்து தெரிவித்துள்ள இலங்கை மின் வாரிய சேர்மன் வித்ய அமரபால,’””அரசின் ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் இந்த பணி துவங்கும்” ’என்றிருக்கிறார்.



இந்த திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது பா..., மற்றும் இந்து மக்கள் கட்சி. இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப் பாளர் கண்ணன்,’’””இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள இந்த மின் திட்டத்திற்கான மொத்த தூரம் 125 கிலோமீட்டர். இதில் கடலுக்கடியில் மட்டும் 50 கிலோ மீட்ட ருக்கு மின்சார கேபிள்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் திட்டச்செலவு 4 ஆயிரம் கோடி ரூபாய்.



இதில் 1 கோடி ரூபாய் செலவில் கடலுக்கடியில் மின்கேபிள்கள் அமைப்பதற்கான ஆய்வுகள் செய்ய மத்திய அரசின் மின் தொகுப்பு கழகம் முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல் படுத்தப்படும்போது இலங்கைக்கு 1000 மெகா வாட் மின்சாரத்தை இந்தியா வழங்கும். தமிழகத் தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் களை வகைத்தொகையாக படுகொலை செய்த இலங்கைக்கு மின்சாரம் வழங்க இந்தியா முடிவு செய்திருப்பது கண்டு நெஞ்சு பொறுக்கவில்லை.



நீதிமன்றத்தின் மூலம் இதனை தடுத்து நிறுத்துவதற்கு வழி உண்டா என்று சட்ட நிபு ணர்களுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருக் கிறோம். தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் காங்கிரஸை வேரறுக்க தமிழர் களுக்கு ரோஷம் வரவேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு எதிராக சிந்திப்பதை காங்கிரஸ் தலைமை நிறுத்தும்”’’என்கிறார் ஆவேசமாக.



இந்திய அரசின் இந்த திட்டத்தை அறிந்து பதட்டமடைந்திருக்கிறார்கள் தமிழக மீனவர்கள் சங்கத்தினர். நம்மிடம் பேசிய இந்திய மீனவர் பேரவை நிறுவனத் தலைவர் ஆவின் பாபு, தமிழ் நாடு மீன வர் முன் னேற்ற சங் கத்தின் தலை வர் கோசு மணி, தென் னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கு.பாரதி, “”160 கிலோ மீட்டர் பரந்து விரிந்துள்ள மன்னார் வளைகுடா பகுதியில் 3600-க்கும் மேற்பட்ட அரிய வகையிலான கடல்வாழ் உயிரினங்களும் பவளப் பாறைகளும் உள்ளன. இதனைதேசிய கடல்வாழ் உயிரின பூங்காஎன்று தமிழக அரசு பராமரித்து வருகிறது. இந்தச் சூழலில், கடல் வழியாக இலங்கைக்கு மின்சாரம் வழங்க மேற்கொள்ளப்படும் ஆய்வு பணிகளால் அரியவகை கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் பவளப்பாறைகளும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். தவிர மின் கேபிள்கள் அமைக்கப்பட்டு மின்பகிர் மானத்தின் போது ஏதேனும் சிறிய தவறு ஏற்பட்டாலும் ஜீரணிக்க முடியாத விளைவுகளும் ஏற்பட்டு விடும். எல்லாத்துக்கும் மேல் மின் பற்றாக் குறையால் தமிழகமே தத்தளிக்கும் போது…. ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்களவனுக்கு மின்சாரம் தருவதை ஏற்கவே முடியாது. போராட் டம் பெரியளவில் வெடிக்கும்என்கின்றனர்.



இந்த மின்சார திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு,’’””யுத்தம் என்கிற பேரில் ஈழத்தில் தமிழினப் படுகொலை செய்தது ராஜபக்சே அரசு. உலகின் பல்வேறு நாடுகள், “இனப்படு கொலை செய்த நாடு இலங்கைஎன்று பதிவு செய்து கொண்டு வருகின்றன. .நா.மன்றமும் ராஜபக்சேவின் போர்க் குற்றங்களை விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது. இதனையெல்லாம் சிறிதும் மதிக்காமல், போரின் போது இலங்கைக்கு ஆதரவாக எப்படிப்பட்ட உதவிகளெல்லாம் செய்து ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இந்தியா துரோகம் செய்ததோஅப்படியே போருக்கு பிறகும் செய்து கொண்டு வருகிறது.



அந்த வகையில் தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சாரம் என்பது தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் இந்தியா செய்கிற ஜீரணிக்க முடியாத பெரிய துரோகம். முளையிலேயே இதனை கிள்ளி எறிய தமிழர்கள் ஒன்று திரள வேண்டும். இல்லையேல் தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸின் நடவடிக்கைகள் அதிகரிக்கவே செய்யும்”’என்கிறார்.



தமிழகம் வழியாக மின்சாரம் என்பதால் தமிழகத்திற்கான மின் ஒதுக்கீட்டிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கப்படும் என்கிற சந்தேகம் பலருக்கும் இருப்பதால், இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மன் கபிலனிடம் கேட்டபோது,’’” “இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் மின் தொகுப்புக்குள் கொண்டு வரப்பட்டுமின் தொகுப்பி லிருந்துதான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு மின்சாரம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டு அதற்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.



இலங்கைக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பாக இந்திய மின்தொகுப்பு கழகம் எந்த மாதிரியான செயல்முறைகளை கையாளுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால்தமிழகத்திற்கான மின் ஒதுக் கீட்டிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கப் படாது என்பதை மட்டும் உறுதியாக தெரிவிக்க முடியும். அதனால் அந்த சந் தேகம் யாருக்கும் வேண்டாம்”’’என்கின்றார்.

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 09, 2011 1:46 pm

என்ன கொடுமை சார் இது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 09, 2011 6:15 pm

sari நிசாந்தன் நாங்க இலங்கைக்கு மின்சாரம் கொடுத்தா அது அங்கு வாழும் தமிழர்களுக்கும் சேர்த்துதானே .அத ஏன் நீங்க குறை சொல்லுரிங்க?
ஒரு நாடு தனக்கு ஆதரவு கேட்கும்போது அருகில் இருக்கும் நாடு உதவுவதுதானே முறை.




தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Uதமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Dதமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Aதமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Yதமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Aதமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Sதமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Uதமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Dதமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! Hதமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 09, 2011 6:35 pm

இந்திய மேலாண்மையின் கொள்கை முடிவுகளை நாம் விமரிசப்பது சரியல்ல என்றே கருதுகிறேன். உணர்வுகளால் மக்களை உசுப்புவதில் பயனில்லை. தயவு செய்து இத்தகைய பிரச்சாரங்களை நிறுத்திக்கொள்வது நல்லது என நினைக்கிறேன்.

நாம் தமிழர்கள். இனம் மதம் பேதம் நாடு கடந்த சிந்தனை நமக்கு வேண்டும் என்பதை முன்னோர் ‘’ யாதும் ஊரே ... யாவரும் கேளிர் ‘’ என்று கூறிச்சென்றார்கள்.

தமிழர்கள் மேல் நமக்கு இருக்கும் பாசம் குறைவல்ல... ஆயினும் எடுத்ததுக்கெல்லாம் குறை கூறுவது சரியல்ல என்பது என் கருத்து..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Jan 09, 2011 6:40 pm

கலை கூறியது சரி.
இருந்தும் இன்னுமொன்று நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் தற்போது ஈழத்தில் தமிழ் மக்கள் இல்லையா?
இந்தியா இலங்கைக்கு மின்சார வசதி செய்து கொடுத்தால் என்ன பிரச்சினை.

எனக்கு ஒன்றும் புரிய வில்லை ஈழத்தில் மீதியுள்ள தமிழ் மக்களை பட்டடினி போட்டு அழிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள் போல்
இது தமிழ் மீதுள்ள பாசமா வேசமா புரிய வில்லை?

மீதியுள்ள தமிழனை வாழ விடுங்கள் உங்களால் உதவத்தான் முடியாது உதவ வருவவர்களையும் தடுக்காதீர்கள் தமிழர்களே நன்றி.




அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Jan 09, 2011 6:47 pm

உதயசுதா wrote:sari நிசாந்தன் நாங்க இலங்கைக்கு மின்சாரம் கொடுத்தா அது அங்கு வாழும் தமிழர்களுக்கும் சேர்த்துதானே .அத ஏன் நீங்க குறை சொல்லுரிங்க?
ஒரு நாடு தனக்கு ஆதரவு கேட்கும்போது அருகில் இருக்கும் நாடு உதவுவதுதானே முறை.
தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! 359383 தமிழன் உயிரை குடித்த சிங்கள வனுக்கு இந்தியா மின்சார சப்ளை! 359383



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Jan 10, 2011 1:53 am

இலங்கைக்கு இந்தியா மின்சாரம் அனுப்புகிறது. இது தமிழர்களின் நலனுக்காக அல்ல. இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதாக எண்ணிக் கொண்டு இந்தியா செய்யும் தந்திரம். இந்தியாவில் பல மாநிலங்கள் மின்சாரத் தட்டுப்பாட்டில் தினமும் 2 முதல் 16 மணிநேரங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. “தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்” என்று கூறுவார்கள். சொந்த நாட்டு மக்களின் அவலத்தை பூர்த்தி செய்யாமல் இலங்கைக்கு சலுகை விலையில் மின்சாரம் அனுப்பப்படுகிறது. மேலும் இங்கிருந்து செல்லும் மின்சாரம் தென் இலங்கைப் பகுதிக்குத் தான் செல்லுமே தவிர தமிழர் பகுதிகளுக்கு செல்வது சந்தேகமே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக