புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_lcap'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_voting_bar'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_lcap'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_voting_bar'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_lcap'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_voting_bar'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_lcap'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_voting_bar'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_lcap'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_voting_bar'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_lcap'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_voting_bar'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_lcap'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_voting_bar'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_lcap'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_voting_bar'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_lcap'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_voting_bar'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_lcap'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_voting_bar'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_lcap'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_voting_bar'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!'


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 09, 2011 10:05 am

First topic message reminder :

லண்டன்: 2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2011 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஜப்பானையும் சீனாவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அந்நிறுவனத்தின் தலைமைப் பொருளியலறிஞர் ஜான் ஹாக்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த தங்கள் ஆய்வறிக்கைய அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. அப்போது அறிக்கையில் உள்ள முக்கிய சாராம்சம் குறித்துப் பேசிய ஜான் ஹாக்ஸ்வொர்த், "இந்தியாவின் மொத்த உற்பத்தி மற்றும் வாங்கும் திறன் மற்றெல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போக்கு நிலவுகிறது. அதைத்தான் இந்த அறிக்கை காட்டுகிறது" என்றார்.

"21-ம் நூற்றாண்டைப் பொருத்தவரை மிகப் பெரிய பொருளாதார வல்லரசுகள் மூன்றுதான். அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாதான் அவை. இந்த வரிசை வரும் ஆண்டுகளில் அமெரிக்கா, இந்தியா, சீனா என்று மாறும் நிலை வந்துள்ளது" என்கிறார் ஜான் ஹாக்ஸ்வொர்த்.

ஆனால் இந்த நிலையை அடைய, உள்கட்டமைப்பு, மின்சாரம், கிராமப்புற கல்வி மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்துவது அவசியம். இதைவிட முக்கியம் அரசின் செயல்பாடு சிறப்பாக அமைய வேண்டும். திறந்த வாணிகம், பெண்களுக்கு அதிக சுதந்திரம் போன்றவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்" என்றார் ஹாக்ஸ்வொர்த்.



jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Sun Jan 09, 2011 6:34 pm

உதயசுதா wrote:
நிசாந்தன் wrote:2050க்குள் இந்தியா என்றொரு நாடு இருப்பது சந்தேகமே. அதற்குள் இந்தியா பல துண்டுகளாக சிதறிவிடும்.
இந்தியாவ எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது நிஷாந்தன்.
உங்கள மாதிரி எத்தனை பேர் enna சொன்னாலும் எதுவும் நடக்க போவதில்லை.
பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்க உட்பட எல்லா நாடுகளும் கலங்கியபோது
கலங்காமல் எதிர்கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.அனேகமா நீங்க
இலங்கையில் இருந்து வந்தவர் என்று நினைக்கிறேன்.அதனால் எங்க ஒற்றுமையா
பத்தி உங்களுக்கு சொல்லி புரியவைக்கணும்ன்னு எங்களுக்கு அவசியம் இல்லை.
தமிழன் சொன்ன மாதிரி நாங்க உள்ளுக்குள்ள அடிச்சுக்குவேமே தவிர இந்தியா என்று வந்து விட்டால் எல்லாரும் ஒரே மாதிரி குரல் கொடுப்போம்.
அதனால இந்த மாதிரி எங்க நாட்டை பத்தி தவறா பேசுறதா நிறுத்துங்க.
உங்களுக்கு இந்தியாவுல இருக்கறதுக்கு இடம் கொடுத்ததுக்கே உயர்வா பேச வேணாம் ஆனா தாழ்த்தி பேசமா இருக்கலாம் இல்லையா.இப்ப தெரியுதா இந்தியா ஏன் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யவில்லை என்று?
நீங்க எங்களது நாட்டை பற்றி எது பேசவேண்டும் என்றாலும் எங்க நாட்டை விட்டு வெளியேறிவிட்டு பேசுங்கள்.எங்க நாட்டுக்குள் இருந்துகொண்டு எங்க நாட்டை பற்றி அவதூறாக பேசுவதற்கு பேர் என்ன தெரியுமா

உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பது.
நீங்க போடுற பெரும்பான்மையான பதிவுகள் எங்க நாட்டை குறை சொல்லுவது போலதான் இருக்கிறது.அதுக்கெல்லாம் சேர்த்துத்தான் இப்ப நான் பதில் சொல்லி இருக்கிறேன்.எனவே எங்க நாட்டை குறை சொல்லுவதை விடுத்து உங்க நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்யமுடியும் என்று பாருங்கள்


தமிழகத்தில் உள்ள அனைவரும் இலங்கை தமிழர்கள் நிலையை பார்த்து varunthukirom.ஆனால் எங்க நாட்டை பற்றி குறை சொன்னால் நாங்க அத வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்.

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 678642
நிஷாந்தன் இந்த ஒரு பதிவு போதுமே உங்களுக்கு ,இதுலயே தெரிஞ்சிகோங்க
அவ்ளோ ஈசி ஆ எங்களோட இந்தியா துண்டாகாது ,துண்டாக விடவும் மாட்டோம் ,

நன்றிங்க உதய சுதா '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 678642




avatar
Guest
Guest

PostGuest Sun Jan 09, 2011 7:46 pm

உதயசுதா wrote:
நிசாந்தன் wrote:2050க்குள் இந்தியா என்றொரு நாடு இருப்பது சந்தேகமே. அதற்குள் இந்தியா பல துண்டுகளாக சிதறிவிடும்.
இந்தியாவ எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது நிஷாந்தன்.
உங்கள மாதிரி எத்தனை பேர் enna சொன்னாலும் எதுவும் நடக்க போவதில்லை.
பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்க உட்பட எல்லா நாடுகளும் கலங்கியபோது
கலங்காமல் எதிர்கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.அனேகமா நீங்க
இலங்கையில் இருந்து வந்தவர் என்று நினைக்கிறேன்.அதனால் எங்க ஒற்றுமையா
பத்தி உங்களுக்கு சொல்லி புரியவைக்கணும்ன்னு எங்களுக்கு அவசியம் இல்லை.
தமிழன் சொன்ன மாதிரி நாங்க உள்ளுக்குள்ள அடிச்சுக்குவேமே தவிர இந்தியா என்று வந்து விட்டால் எல்லாரும் ஒரே மாதிரி குரல் கொடுப்போம்.
அதனால இந்த மாதிரி எங்க நாட்டை பத்தி தவறா பேசுறதா நிறுத்துங்க.
உங்களுக்கு இந்தியாவுல இருக்கறதுக்கு இடம் கொடுத்ததுக்கே உயர்வா பேச வேணாம் ஆனா தாழ்த்தி பேசமா இருக்கலாம் இல்லையா.இப்ப தெரியுதா இந்தியா ஏன் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யவில்லை என்று?
நீங்க எங்களது நாட்டை பற்றி எது பேசவேண்டும் என்றாலும் எங்க நாட்டை விட்டு வெளியேறிவிட்டு பேசுங்கள்.எங்க நாட்டுக்குள் இருந்துகொண்டு எங்க நாட்டை பற்றி அவதூறாக பேசுவதற்கு பேர் என்ன தெரியுமா

உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பது.
நீங்க போடுற பெரும்பான்மையான பதிவுகள் எங்க நாட்டை குறை சொல்லுவது போலதான் இருக்கிறது.அதுக்கெல்லாம் சேர்த்துத்தான் இப்ப நான் பதில் சொல்லி இருக்கிறேன்.எனவே எங்க நாட்டை குறை சொல்லுவதை விடுத்து உங்க நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்யமுடியும் என்று பாருங்கள்


தமிழகத்தில் உள்ள அனைவரும் இலங்கை தமிழர்கள் நிலையை பார்த்து varunthukirom.ஆனால் எங்க நாட்டை பற்றி குறை சொன்னால் நாங்க அத வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்.

நிஷாந்தன் .... அவருடய பார்வயில் சொல்லி இருக்கிறார்.... அதற்காக இவ்ளோ கடினமான வார்த்தை பயன்படுத வேண்டாம் என நினைக்கிறேன் சுதா அம்மா....

சோகம்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jan 09, 2011 10:36 pm

மதன்கார்த்திக் wrote:லண்டன்: 2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2011 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஜப்பானையும் சீனாவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அந்நிறுவனத்தின் தலைமைப் பொருளியலறிஞர் ஜான் ஹாக்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த தங்கள் ஆய்வறிக்கைய அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. அப்போது அறிக்கையில் உள்ள முக்கிய சாராம்சம் குறித்துப் பேசிய ஜான் ஹாக்ஸ்வொர்த், "இந்தியாவின் மொத்த உற்பத்தி மற்றும் வாங்கும் திறன் மற்றெல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போக்கு நிலவுகிறது. அதைத்தான் இந்த அறிக்கை காட்டுகிறது" என்றார்.

"21-ம் நூற்றாண்டைப் பொருத்தவரை மிகப் பெரிய பொருளாதார வல்லரசுகள் மூன்றுதான். அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாதான் அவை. இந்த வரிசை வரும் ஆண்டுகளில் அமெரிக்கா, இந்தியா, சீனா என்று மாறும் நிலை வந்துள்ளது" என்கிறார் ஜான் ஹாக்ஸ்வொர்த்.

ஆனால் இந்த நிலையை அடைய, உள்கட்டமைப்பு, மின்சாரம், கிராமப்புற கல்வி மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்துவது அவசியம். இதைவிட முக்கியம் அரசின் செயல்பாடு சிறப்பாக அமைய வேண்டும். திறந்த வாணிகம், பெண்களுக்கு அதிக சுதந்திரம் போன்றவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்" என்றார் ஹாக்ஸ்வொர்த்.
நம் நாடு 2020 க்குள் அந்நிலையை எட்டிவிடும் என்பது தான் உண்மை...




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Friendshipcomment54'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 00fq051jst
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 09, 2011 10:46 pm

மதன்கார்த்திக் wrote:
உதயசுதா wrote:
நிசாந்தன் wrote:2050க்குள் இந்தியா என்றொரு நாடு இருப்பது சந்தேகமே. அதற்குள் இந்தியா பல துண்டுகளாக சிதறிவிடும்.
இந்தியாவ எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது நிஷாந்தன்.
உங்கள மாதிரி எத்தனை பேர் enna சொன்னாலும் எதுவும் நடக்க போவதில்லை.
பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்க உட்பட எல்லா நாடுகளும் கலங்கியபோது
கலங்காமல் எதிர்கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.அனேகமா நீங்க
இலங்கையில் இருந்து வந்தவர் என்று நினைக்கிறேன்.அதனால் எங்க ஒற்றுமையா
பத்தி உங்களுக்கு சொல்லி புரியவைக்கணும்ன்னு எங்களுக்கு அவசியம் இல்லை.
தமிழன் சொன்ன மாதிரி நாங்க உள்ளுக்குள்ள அடிச்சுக்குவேமே தவிர இந்தியா என்று வந்து விட்டால் எல்லாரும் ஒரே மாதிரி குரல் கொடுப்போம்.
அதனால இந்த மாதிரி எங்க நாட்டை பத்தி தவறா பேசுறதா நிறுத்துங்க.
உங்களுக்கு இந்தியாவுல இருக்கறதுக்கு இடம் கொடுத்ததுக்கே உயர்வா பேச வேணாம் ஆனா தாழ்த்தி பேசமா இருக்கலாம் இல்லையா.இப்ப தெரியுதா இந்தியா ஏன் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யவில்லை என்று?
நீங்க எங்களது நாட்டை பற்றி எது பேசவேண்டும் என்றாலும் எங்க நாட்டை விட்டு வெளியேறிவிட்டு பேசுங்கள்.எங்க நாட்டுக்குள் இருந்துகொண்டு எங்க நாட்டை பற்றி அவதூறாக பேசுவதற்கு பேர் என்ன தெரியுமா

உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பது.
நீங்க போடுற பெரும்பான்மையான பதிவுகள் எங்க நாட்டை குறை சொல்லுவது போலதான் இருக்கிறது.அதுக்கெல்லாம் சேர்த்துத்தான் இப்ப நான் பதில் சொல்லி இருக்கிறேன்.எனவே எங்க நாட்டை குறை சொல்லுவதை விடுத்து உங்க நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்யமுடியும் என்று பாருங்கள்


தமிழகத்தில் உள்ள அனைவரும் இலங்கை தமிழர்கள் நிலையை பார்த்து varunthukirom.ஆனால் எங்க நாட்டை பற்றி குறை சொன்னால் நாங்க அத வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்.

நிஷாந்தன் .... அவருடய பார்வயில் சொல்லி இருக்கிறார்.... அதற்காக இவ்ளோ கடினமான வார்த்தை பயன்படுத வேண்டாம் என நினைக்கிறேன் சுதா அம்மா....

சோகம்
இல்லை மதன் நான் மிகவும் யோசித்துதான் இந்த பின்னூட்டதையே போட்டேன்.
எப்ப பார்த்தாலும் நாம் நாட்டை குறை சொல்ல இவர் யார்? என் நாட்டை பத்தி நான் குறைவாக பேசினாலும்
மற்றவர் பேச கண்டிப்பாக அனுமதிக்க மாட்டேன்.இவரு நம்ம நாட்டை பத்தி குறை சொல்லும்போது எல்லாம்
நான் பேசமா இருந்ததுக்கு காரணம் எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா பதில் சொல்லணும் என்றுதான்




'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 U'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 D'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Y'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 S'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 U'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 D'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 H'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 09, 2011 11:47 pm

Tamilzhan wrote:
நிசாந்தன் wrote:பொறுத்திருந்து பாரும். சமகால அரசியல் நிகழ்வுகள் அதனையே காட்டுகின்றன. இந்தியா முழுவதும் சுதந்திரத்திற்காக போராடும் காலம் விரைவிலேயே வரும். முதலில் தமிழகத்தில் தான் உருவாகும்.
அப்படி ஒரு நிலை எப்போதும் வராது வீட்டுக்குள்ள அடிச்சுக்கிட்டாலும் வெளியே வந்து விட்டால் நாங்கள் எல்லோரும் இந்தியர்களே..!!! '2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 942
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஐ லவ் யூ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 T'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 H'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 I'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 R'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Empty
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Jan 10, 2011 1:43 am

பொறுத்திருந்து பாருங்கள். நான் சொல்வது நிச்சயமாக நடக்கும். இந்தியா செய்வதைத்தான் நான் இங்கு பதிகிறேன். அவைகளில் உண்மை இருக்கிறது. இந்தியா செய்யாததை நான் இங்கு எதையும் பதியவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் கூறுங்கள். இந்திய பார்ப்பினிய அரசு கண்டிப்பாக கவிழும் நாள் வரும். இப்போது வடகிழக்கு மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்திற்கு போராட ஆரம்பித்துவிட்டன. தமிழகம் இன்னும் 20 வருடங்களுக்குள் ஆரம்பிக்கும். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். என் கருத்தை உங்களிடன் திணிப்பதாக கருத வேண்டாம். இது எனது கருத்து. அதனை ”ஆராய்ந்து” ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களின் தனிப்பட்ட விருப்பமே.

வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Mon Jan 10, 2011 2:58 am

உங்கள் வாதத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளன.

[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:இந்தியா செய்வதைத்தான் நான் இங்கு பதிகிறேன். அவைகளில் உண்மை இருக்கிறது. இந்தியா செய்யாததை நான் இங்கு எதையும் பதியவில்லை


””இந்தியா செய்யப்போவதை”” என எழுதியிருந்தால் அதை உங்கள் ஆரூடம் எனக் கருதலாம். ””செய்வதை”” என எழுதியிருப்பதால் அதற்கு நீங்கள் ஆதாரம் காட்ட வேண்டும். உங்கள் கருத்துக்கு வலுவாக இந்தியா என்ன செய்கிறது அதில் என்னென்ன உண்மைகள் உள்ளன என்பதை தெரிவிக்க முடியுமா?

[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் கூறுங்கள்


நாங்கள் கூற எதுவும் இல்லை, குறை கூறும் நீங்கள்தான் “”அப்படி ஏதேனும் இருந்தால்”” (இருந்தால்தான்) கூறவேண்டும்.

[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:இந்திய பார்ப்பினிய அரசு


இது உங்கள் காமாலைப்பார்வை.

[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:இப்போது வடகிழக்கு மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்திற்கு போராட ஆரம்பித்துவிட்டன.


மிகத் தவறான வாதம். எந்த வடகிழக்கு மாநிலத்தில் என்ன நடந்தது என உங்களால் அறுதியிட்டு கூறமுடியுமா? எங்கோ எப்போதோ சில புல்லுருவிகள் செய்யும் செயல் மாநிலமே செய்வதாக ஆகாது.

[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:தமிழகம் இன்னும் 20 வருடங்களுக்குள் ஆரம்பிக்கும். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.


இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் யாகவா முனிவர் என ஒருவர் பிதற்றிக்கொண்டிருந்தார். அது அவரது வழக்கம் என்பதால் சீண்ட ஆளில்லாமல் வழக்கொழிந்து போனார்.

[/font][/color][color=#141a87][font=Latha]நிசாந்தன் wrote:இது எனது கருத்து. அதனை ஆராய்ந்துஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களின் தனிப்பட்ட விருப்பமே


இவை உமக்கு வேண்டுமானால் கருத்தாக இருக்கலாம் எமக்கு இவை வெறும் ஊகங்களே. இவற்றை படித்துப் பின்னர் புறந்தள்ளிச் செல்லலாம். ஆராய்வது என்பது வெட்டிச்செயல்.



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 10, 2011 10:14 am

நிசாந்தன் wrote:பொறுத்திருந்து பாருங்கள். நான் சொல்வது நிச்சயமாக நடக்கும். இந்தியா செய்வதைத்தான் நான் இங்கு பதிகிறேன். அவைகளில் உண்மை இருக்கிறது. இந்தியா செய்யாததை நான் இங்கு எதையும் பதியவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் கூறுங்கள். இந்திய பார்ப்பினிய அரசு கண்டிப்பாக கவிழும் நாள் வரும். இப்போது வடகிழக்கு மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்திற்கு போராட ஆரம்பித்துவிட்டன. தமிழகம் இன்னும் 20 வருடங்களுக்குள் ஆரம்பிக்கும். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். என் கருத்தை உங்களிடன் திணிப்பதாக கருத வேண்டாம். இது எனது கருத்து. அதனை ”ஆராய்ந்து” ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களின் தனிப்பட்ட விருப்பமே.

இந்த மாதிரி முட்டாள்தனமாக உளறி கொண்டு இருந்தவர்கள் எல்லாரும்
காணாமல் போய் இருக்கிறார்கள் நிஷாந்தன். எல்லா நாடுகளும்
ஆச்சரியபடும் வகையில் என் நாடு முன்னேறத்தான் போகிறது,அதையும்
அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.

உங்க கருத்தை ஆராயுர அளவுக்கு நீங்க ஒண்ணும் பெரிய அறிவியல் மேதையோ
இல்லை பொருளாதார மேதையோ இல்லை.
உங்களை நான் ஒண்ணு கேட்கிறேன்,இதுதான் என் சொந்த நாடு என்று உங்களால் சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடியாதவர்கள் இந்தியாவின் ஒருமை பாட்டையும் இறையாண்மையும் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள்




'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 U'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 D'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 Y'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 S'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 U'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 D'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 H'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - Page 2 A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 10, 2011 10:47 am

உதயசுதா wrote:
நிசாந்தன் wrote:பொறுத்திருந்து பாருங்கள். நான் சொல்வது நிச்சயமாக நடக்கும். இந்தியா செய்வதைத்தான் நான் இங்கு பதிகிறேன். அவைகளில் உண்மை இருக்கிறது. இந்தியா செய்யாததை நான் இங்கு எதையும் பதியவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் கூறுங்கள். இந்திய பார்ப்பினிய அரசு கண்டிப்பாக கவிழும் நாள் வரும். இப்போது வடகிழக்கு மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்திற்கு போராட ஆரம்பித்துவிட்டன. தமிழகம் இன்னும் 20 வருடங்களுக்குள் ஆரம்பிக்கும். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். என் கருத்தை உங்களிடன் திணிப்பதாக கருத வேண்டாம். இது எனது கருத்து. அதனை ”ஆராய்ந்து” ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களின் தனிப்பட்ட விருப்பமே.

இந்த மாதிரி முட்டாள்தனமாக உளறி கொண்டு இருந்தவர்கள் எல்லாரும்
காணாமல் போய் இருக்கிறார்கள் நிஷாந்தன். எல்லா நாடுகளும்
ஆச்சரியபடும் வகையில் என் நாடு முன்னேறத்தான் போகிறது,அதையும்
அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.

உங்க கருத்தை ஆராயுர அளவுக்கு நீங்க ஒண்ணும் பெரிய அறிவியல் மேதையோ
இல்லை பொருளாதார மேதையோ இல்லை.
உங்களை நான் ஒண்ணு கேட்கிறேன்,இதுதான் என் சொந்த நாடு என்று உங்களால் சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடியாதவர்கள் இந்தியாவின் ஒருமை பாட்டையும் இறையாண்மையும் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள்

உங்கள் கருத்தை நானும் வழி மொழிகிறேன் .......

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Jan 10, 2011 10:47 am

இந்தியாவில் தான் நான் பிறந்தேன். நான் இந்திய குடிமகன் என்பதற்கு அனைது விதமான அத்தாச்சிகளும் உள்ளன. அதற்காக இந்தியா செய்யும் அட்டூழியங்களை பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக் கொண்டு சரியானது என்று சொல்ல முடியாது. இந்திய வல்லாதிக்க அரசு அனைத்து மட்டங்களிலும் தனது அராஜகத்தை நடத்துகிறது. இது அரோக்கிய்மானதல்ல. நீங்கள் 2ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் படித்த வரிகளை மனதில் வைத்துக் கொண்டு ஒருமைப்பாட்டைப் பற்றி பேசுகிறீர்கள். தெருவுக்கு சென்று உண்மையான நிலையை அறியுங்கள். இந்திய இறையாண்மை என்பது ஆட்சி செய்யும் அரசின் கொள்கை படியே இங்கு உள்ளது. இந்தியாவுக்கு என்று தனித்துவமான இறயாண்மை கிடையாது. அது வீரபெண்மனி இந்திரா காந்தியுடன் காணமல் போய்விட்டது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக