புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
96 Posts - 49%
heezulia
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
7 Posts - 4%
prajai
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
2 Posts - 1%
Barushree
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
223 Posts - 52%
heezulia
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
16 Posts - 4%
prajai
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
2 Posts - 0%
Barushree
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அந்த நகரத்து பூங்கா   Poll_c10அந்த நகரத்து பூங்கா   Poll_m10அந்த நகரத்து பூங்கா   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நகரத்து பூங்கா


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 24, 2011 5:12 pm

அந்த நகரத்து பூங்கா   Udhagamandalam_Botanical_Gardens

அன்று விடுமுறை நாள்
ஏழு மணிக்கே திறக்கப்பட்டது
நகரத்தின் இடையிலுள்ள பூங்கா

உயரமான பச்சை மரங்கள்
கைகோர்த்து நிற்கும் வேலி
நடுவில் புன்னகைக்கும் மலர்களை
தாங்கி நிற்கும் மலர்ச்செடிகள்

இங்குதான் வர சொன்னார்
யாரையோ எதிர்பார்த்து வந்தவர்
தன் காத்திருப்பை பதிவுசெய்தார்

சீறிவந்த மோட்டார் சைக்களில்
இறங்கிய சில இளங்காளைகள்
ஓரிடத்தை ஆக்கிரமித்து அமர்ந்தார்கள்

போகும் நடை பயணத்தில்
சிறு களைப்பார நிழலின்
தஞ்சம் தேடி ஒருசிலர்

சில நாழிகைகளின் மரணத்தில்
எங்கிருந்தோ வந்த மனிதர்களைக்கொண்டு
நிரம்பி வழிந்தது பூங்கா

காதலர்கள், தம்பதிகள் ,குழந்தைகள்
நண்பர்கள், முதியோர்கள் என்று
அடையாளப்படுத்தியது அவர்களின் இருப்பை

சிலர் உறங்கிக் கொண்டிருந்தார்கள்
குழந்தைகள் ஓடி விளையாடியும்
பலர் பேசியும் சிரித்துக்கொண்டும்
ஒரு சிலரோ மௌனமாக

வந்தவர்கள் தின்று போடும்
மிச்ச உணவையும் காத்து
கிளைகளில் பறவைகளும்
சில பூனையும் நாய்களும்

எத்தனை நிறங்களில் மனிதர்கள்
கண்ணீர் ,புன்னகை, மௌனம்
மனதிலிருந்து இறக்கி வைக்கிறார்கள்
அந்த தனிமை தருணத்தில்

காதல்,திருமணம்,எதிர்காலம்
என்ற முக்கிய விடையங்களுக்கு
ஆக்கபூர்வ தீர்மானங்கள் தீட்டுகிறார்கள்
அங்கு வந்தவர்களில் சிலர்

சந்திப்புக்களும் காத்திருப்பும்
பரிமாறும் பேச்சுக்களும்
தத்தம் அடையாளம் கண்டபின்
சிலர் எழுந்து சென்றனர்

கதிரவன் சாயும் மாலை
கூடு தேடும் பறவைகளைப்போல்
நான்கு திசைகளில் பிரிந்தனர்
பூங்காவில் கூடிய மனிதர்கள்

நேரமாச்சு நேரமாச்சு கிளம்புங்க
மீதம் இருந்தவர்களை விரட்டியபடி
பூங்காவின் காவல்காரன்

இரவு போர்வையாக மூட
அகம் முழுவதும் நிசப்பதம்
நாளை அவர்கள் வருவார்கள்
என்ற ஆழமான நம்பிக்கையில்
உறங்குகிறது பூங்கா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 25, 2011 12:20 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2011 12:24 pm

மிக அழகான அருமயான கவிதை நண்பா அதுவும் அந்த பூங்காவின் பார்வயில் கவிதை வடித்தது மிக நல்ல கற்பனை வாழ்த்துக்கள் தோழா தொடருங்கள் இதுபோல் பல



ஈகரை தமிழ் களஞ்சியம் அந்த நகரத்து பூங்கா   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 25, 2011 12:26 pm

மிக அருமயான கவிதை வாழ்த்துக்கள் அந்த நகரத்து பூங்கா   224747944




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 25, 2011 12:29 pm

ஒரு பூங்காவில் நடந்த நிகழ்வுகளை அப்படியே
உங்கள் கவிதையில் அழகாய் காணமுடிகிறது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 25, 2011 1:11 pm

நல்லதொரு அனுபவ கவிதை.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 25, 2011 4:33 pm

balakarthik wrote:மிக அழகான அருமயான கவிதை நண்பா அதுவும் அந்த பூங்காவின் பார்வயில் கவிதை வடித்தது மிக நல்ல கற்பனை வாழ்த்துக்கள் தோழா தொடருங்கள் இதுபோல் பல

ஆறு வருடத்திற்கு முன்
சென்னை பாண்டி பஜார் அருகில் உள்ள பூங்காவில்
நான் இளைப்பாற சென்றபோது கண்ட காட்சி தான் இவைகள்
காலங்கள் கடந்தும் சில நிகழ்வுகள் இறப்பதில்லை

மிக்க நன்றி கார்த்திக்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 25, 2011 4:34 pm

தாமு wrote:மிக அருமயான கவிதை வாழ்த்துக்கள் அந்த நகரத்து பூங்கா   224747944


மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 25, 2011 4:37 pm

முரளிராஜா wrote:ஒரு பூங்காவில் நடந்த நிகழ்வுகளை அப்படியே
உங்கள் கவிதையில் அழகாய் காணமுடிகிறது

நாம் பார்த்து ரசித்த விஷயங்களை எழுதுவது கடினம் இல்லை
மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 25, 2011 4:38 pm

அறிமுக நாயகன் wrote:நல்லதொரு அனுபவ கவிதை.

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக