புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
75 Posts - 55%
heezulia
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
1 Post - 1%
Guna.D
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
70 Posts - 54%
heezulia
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
1 Post - 1%
Guna.D
வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10வரும் முன் காத்து கொள்வோம். Poll_m10வரும் முன் காத்து கொள்வோம். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரும் முன் காத்து கொள்வோம்.


   
   
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Mon 22 Feb 2010 - 12:09

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கான ஆதார அடிப்படை அம்சமே சுவாசித்தலேதான். ஆனால் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்ந்து , ஊளைச்சதை காரணமாக உடல் பருமனால் பாதிக்கப்படுகிறவர்கள் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா போன்ற பாதிபினால் அவஸ்தைப் படுகின்றார்கள்.
நோய்களிலேயே ஆஸ்துமா ஒருவிதமான கொடிய நோய் என்றும் சொல்லலாம். மூச்சி திணறலால் இந்த நோயாளிகள் படாதபாடு படுகிறார்கள். சாப்பிட்ட உடனே படுத்து விட்டால் , உணவானது ஜீரணம் ஆகாமல் , சுவாசக் கோளாறினை ஏற்படுத்தும். அதனால் இப்பிரச்சனை உள்ளவர்கள் சிறிது நேரம் உலவிவிட்டு பிறகு படுக்கலாம். இவர்களுக்கு சளியானது சுவாச குழாய்களில் தங்கி விடுவதால் குறட்டை ஏற்பட்டு பக்கத்தில் படுப்பவர்க்கு அது இணிய இரவாக இல்லாமல் தூக்கம் கெட்டு நாலு தலைமுறைக்கு முன் பிறந்த வரைக் கூட திட்டிகொண்டு இருப்பார். தேவையா நமக்கு?
தவறான மற்றும் அதிகமான உணவு சாப்பிட்டு சுவாசிக்கவே அவஸ்தை படக்கூடியவர்கள் பலர் உடல் பருமணாலும் பாதிக்கப் பட்டவர்களாகவே இருக்கிண்றார்கள்.
அதிகமான கொழுப்பு உணவுகள் , குறிப்பாக சொன்னால் பால் , தயிர் , பாலாடை கட்டி , வெண்ணெய் , டால்டா , நெய் மற்றும் மாமிசம் (ஆடு , மாடு , .......) போன்றவற்றை உட்கொள்கிறபோது மூச்சுக் குழழில் சளி நிறைகிறது. இதனாலேயே சுவாசிப்பதில் பெரும் பிரச்சனை ஏற்படும்.
அதிக கொழுப்பானது அடிவயிற்றிலும் , நெஞ்சிலும் சேர்கிறது. தான் இருக்க வேண்டிய எடையை விட அதிகமான எடை இருக்கிற போது , அந்த அதிகப்படி எடையைச் சுமக்கிறபோது மூச்சிறைப்பு ஏற்படுகிறது.
ஆகவே உடல் பருமணாக இருந்து , ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க முயற்ச்சி செய்ய வேண்டும். அதற்காக பட்டினி இருக்கக் கூடாது.
ஏன் என்றால் அதிகபடியான கொழுப்பு ஆஸ்துமா நேயாளிகளுக்கு வேறுஒரு பிரச்சனையை உண்டாக்கி விடும் . அதாவது ஆர்ட்டிரிக்களில் உள்ள ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து விடும். இதனால் ரத்த அணுக்களின் எண்ணிக்கை கூட குறையும் , அதனால் ரத்தம் உறையவும் , மாரடைப்பு , மூளையில் கட்டி போன்ற தொந்தரவுகளுடன் மரணம் கூட வர வாய்ப்பு இருக்கு

உடம்பை குறைக்க இதோ வழி:
( 1 )தினமும் காலை அல்லது மாலை அதாவது லேசாக வெயில் உள்ள போது குறைந்தது அரை மணி நேரம் நடக்க வேண்டும். பின் படிப்படியாக அதிகரித்து இரண்டு மணி நேரமாக்கலாம்.
( 2 ) நொருக்கு தீணியை குறைத்து கொள்ளவும் அல்லது கூடாது...( அப்படி பட்ட எண்ணம் வரும் போது )
(3 ) தண்ணீர் அதிகம் குடிக்கவும். ( ஜுஸ் இல்லை )
(4 ) சின்ன சின்ன உடல் பயிற்சி ( துணி துவைப்பது - - இது ஆண்களுக்கும் பொருந்தும் )
( 5 ) பாதி வயிறு சாப்பாடு , கால் வயிறு தண்ணீர் கால வயிறு காலியாக இருக்குமானால் மிகவும் நல்லது. பந்திக்கு போனால் பிந்தி போகவும்
( 6 ) ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிடவும் ((( முக்கிய அறிவிப்பு::::: .... டிக்...டிக்...ஹலோ.....மைக் டெஸ்டிங்...சமையல் வலைபதிவு வைத்திருக்கும் மாண்புமிகு தாய்குலங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.)
( 7 ) முடிந்தவரை வீட்டுவேலைகளை நாமே செய்யவேண்டும்.
( 8 ) அதிக கவலை நம்மை குண்டாக்கிவிடும். ( கவலையினால் ஒரு வேளை சாப்பிடாமல் இருந்துவிட்டு நாம சாப்பிடலையே என்ற அதே கவலையில் மூன்று வேளை சாப்பாட்டை ஒரே வேளையில் மூச்சிபிடிக்க சாப்பிடுவது.
( 9 ) என்னுடைய பதிவுகளை படிப்பது..( யாருங்க அது கல்லை விட்டு எறியறது..)

குஷ்பு இட்லி பார்க்க(சாப்பிட) நல்லா இருக்கும் அதுக்காக யாரும் எண்ணையில்லாத ( காய்ந்த) சப்பாத்தியை விரும்பாமல் இல்லையே!!!!!!!!!



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon 22 Feb 2010 - 13:03

வரும் முன் காத்து கொள்வோம். 677196 வரும் முன் காத்து கொள்வோம். 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon 28 Jun 2010 - 3:20

நன்றி நன்றி நன்றி



வரும் முன் காத்து கொள்வோம். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Sat 8 Jan 2011 - 22:34

வரும் முன் காத்து கொள்வோம். 359383 வரும் முன் காத்து கொள்வோம். 359383



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக