ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள்

3 posters

Go down

சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Empty சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள்

Post by நிசாந்தன் Fri Jan 07, 2011 11:01 pm

சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Patwv

கடந்த 2009 இறுதி யுத்ததின்போது, புதுமாத்தளான் பகுதியை சற்றும் எதிர்பார்க்காத வகையில் இலங்கை இராணுவம் கைப்பற்றியது. புதுமாத்தளானுக்கு இலங்கை இராணுவம் வருவதற்கு தடையாக மண் அணை ஒன்றுபோடப்பட்டு, அதில் கண்ணிவெடிகள் பல புதைக்கப்பட்டு இருந்தது. இதனை ஒரே நாளில் செய்து முடிப்பது மிகவும் கஷ்டம் என்பதனால், அன்று சோர்வடைந்து, சரியான உணவு கூட உட்கொள்ளாமல் போராடிய போராளிகளை, நாளை அதிகாலை இதனைப் பலப்படுத்தலாம் என தளபதி ஒருவர் கூறியுள்ளார். (அத் தளபதியின் பெயர் வெளியிடப்படவில்லை).

இருப்பினும் அமைக்கப்பட்ட அந்த மண் அணையில் எந்த இடத்தில் கண்ணிவெடிகள் இல்லையோ அந்த இடத்தால் துல்லியாமாக இலங்கை இராணுவத்தினர் ஊடுருவி, புதுமாத்தளானை சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் கைப்பற்றுகின்றனர். அங்கே ஒரு பகுதியில் மட்டும், அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மருத்துவ மனையில் சுமார் 400 போராளிகள் காயப்பட்ட நிலையில் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு என்ன ஆனது என்று இதுவரை தெரியாத நிலை காணப்படுகிறது. ஆனால் தற்போது கிடைக்கப்பெறும் செய்திகளின் அடிப்படையில், காயப்பட்ட போராளிகள் பலரை, இலங்கை இராணுவம் சித்திரவதை செய்து கொலைசெய்துள்ளதாக அறியப்படுகிறது
.

தேசிய தலைவரை புதுமாத்தளானில் பார்த்தீர்களா என்ற கேள்விகளே அங்கே பரவலாகக் கேட்கப்பட்டதாக அறியப்படுகிறது. தற்போது வெளிநாடு ஒன்றில் இருக்கும் போராளி ஒருவரின் குறிப்பே இவ்வாறு தெரிவிக்கின்றது. அத்தோடு இங்கே இருக்கும் புகைப்படங்கள், புதுமாத்தளானில் இலங்கை இராணுவம் கொலைசெய்த காயப்பட்ட போராளிகள் என அவர் அடையாளம் கண்டுள்ளார். இப் புகைப்படங்களில் காணப்படும், உடலங்களில், காயங்களுக்கான சிகிச்சை செய்யப்பட்டுள்ளதும், பின்னர் அவர்கள் இறந்துகிடப்பது, தெளிவாக உள்ளதோடு, அவர்கள் பாரிய காயங்களுக்கு உட்படவில்லை என்பதும் தெள்ளத்தெளிவாகிறது. சமீபத்தில் .நாவால் ஏற்படுத்தப்பட்ட நிபுணர்கள் குழுவிற்கும் இவர் தனது நேரடி சாட்சியங்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்
.

இருப்பினும் இத் தகவல்கள் எதனையும், எம்மால் சுயாதீனமக உறுதிசெய்ய முடியவில்லை. இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட கால கட்டங்களோ இல்லை அதற்குரிய இடங்களே இன்னும் உறுதிசெய்யப்படவில்லை
.

சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Dayhy
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Empty Re: சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள்

Post by krishnaamma Sat Jan 08, 2011 12:26 pm

படிப்பதர்க்கே ரொம்ப கஷ்டமாக உள்ளது சோகம் அழுகை அழுகை அழுகை என்று தான் அங்கு அமைதி நிலவுமோ? கடவுளே!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Empty Re: சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள்

Post by வெங்கட் Sat Jan 08, 2011 1:19 pm

கொடுமை.


சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Empty Re: சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐரோப்பாவில் மிக மோசமான படுகொலை: 16 வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது
»  கல்லால் தாக்கி மேலும் ஒரு பிச்சைக்காரர் படுகொலை: கல்கிஸையில் சடலம் மீட்பு
» என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி அறிக்கை
» லிபியா கடாபிக்கு மேலும் மேலும் நெருக்கடி : ஐ.நா., அமெரிக்கா அதிரடி
» கொடும் சித்திரவதைக்குப் பிறகு கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் தளபதி ரமேஷ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum