புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
81 Posts - 63%
heezulia
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_m10என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Aug 23, 2009 11:33 pm

என்னைக்கவர்ந்த சிலரின் சில வாக்கியங்களை இதில் பதிகிறேன். நிங்களும் உங்களைக்கவர்ந்தவர்களின் நல்ல வாக்கியங்களை எழுதுங்கள் பார்த்து மற்றவர்களும் பயன் பெறட்டும் .


ஆசைகள் அற்ற இடத்தில்,
குற்றங்கள் அற்றுப்போகின்றன

குற்றங்களும் பாவங்களும் அற்றுப்போய் விட்டால்,
மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமல்போய் விடுகின்றன

அனுபவங்கள் இல்லை என்றால்,
நன்மை திமைகளைக்கண்டுபிடிக்க முடியாது

ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக இறைவன் ஆசையைத்தூண்டிவிடுகிறான்.


-கண்ணதாசன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 24, 2009 1:14 am

நி விரும்புகின்ற ஒன்று நடக்காத வரையில்
நி விரும்பாத ஒன்று நடக்கின்ற வரையில்
நி விரும்புகிறாயோ இல்லையோ
ஈஸ்வரன் என்பவன் இருந்துகொண்டே இருக்கிறான்


-சுவாமி விவேகானந்தர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 24, 2009 3:12 am

பிறர் முதுகுக்கு பின்னால்நாம் செய்ய வேண்டிய காரியம்.
தட்டி கொடுப்பது மட்டும்தான்.

-
சுவாமி விவேகானந்தர்


avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Mon Aug 24, 2009 9:00 am

இதோ சில வாக்கியங்கள்..!!!

மனிதன் தானாகக் பிறக்கவில்லை; அதனால் அவன் தனக்காக வாழக் கூடாதவன்.
--தந்தை பெரியார்


நீ சொல்லுவதை மற்றவர்கள் ஏற்க மறுக்கலாம்; ஆனால் நீ நினைத்ததைச் சொல்லுவதற்கு உனக்கு உரிமை உண்டு.
--வால்டர்.


அன்பு கலாக்காமல் தரப்படும் உணவு சுவைக்காது; அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.
--கலில் கிப்ரான்


உங்களுக்கு எதை செய்யக்கூடாது என்று தோன்றுகிறதோ அதை பிறருடன் சேர்ந்து செய்யாதீர்கள்.
--கன்பூஷியஸ்


உலகை மாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்; ஆனால் எவரும் தன்னைத் திருத்திக் கொள்ள விரும்புவதில்லை.
--லியோ டால்ஸ்டாய்



எதிர்காலம் பற்றி எண்ணாதே; அது தானாக வரக்கூடியது.
--ஜான்சன்


மனிதன் எப்படிப் பிறந்தான் என்பதைக் பற்றி கவலை இல்லை; எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம்.
--டாக்டர் ஜான்சன்


கடந்த காலத்தை மாற்றியமைக்க இறைவனுக்குக்கூட சக்தி கிடையாது.
--டிரைடன்


மனிதன் செலவழிப்பதிலேயே மதிப்பு வாய்ந்தது நேரம்.

மற்றவர்கள் செய்கின்ற தவறுகளை நீ செய்யாதே; நீயே சொந்தமாகச் செய்.
--பெர்னார்ட்ஷா


அழகிய முகம், பாதி வரதட்சிணைக்குச் சமம்.
--ஜெர்மானியப் பழமொழி


நம்மைத் தவிர, வேறு எவராலும் நமக்கு அமைதியைத் தேடித்தர முடியாது.
--எமர்சன்


மனிதன் இறப்ப்தற்காகப் பிறக்கிறான்; ஆனால், என்றும் வாழ்வதற்காக இறக்கிறான்.

இருள் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள், இருள் வந்தால் தான் நட்சத்திரங்களை ரசிக்க முடியும்.
--சார்லன்-டி-விவர்ட்


வளமான காலத்தில் மற்றவர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள்; வறுமை காலத்தில் நாம் மற்றவர்களை தெரிந்து கொள்கிறோம்.

தவறுக்கு நாம் கொடுக்கும் பெயர்தான் அனுபவம்.
--ஆஸ்கர் ஒயில்ட்


மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல, விடா முயற்சியால்தான்.
--எடிசன்


முடியாது என்று நீ சொன்ன எல்லாம் யாரே ஒருவன் எங்கோ செய்து கொண்டு இருக்கிறான்.
--டாக்டர் கலாம்


நன்றி.. 8)

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Aug 24, 2009 11:55 am

sharan_tv wrote:இதோ சில வாக்கியங்கள்..!!!

[
கடந்த காலத்தை மாற்றியமைக்க இறைவனுக்குக்கூட சக்தி கிடையாது.
--டிரைடன்

[size=12]

நன்றி.. 8)
8)

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 24, 2009 1:10 pm

மகிழ்ச்சி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Aug 24, 2009 1:11 pm

மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
avatar
pankaj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 27/07/2009

Postpankaj Mon Aug 24, 2009 1:37 pm

நடக்க இருக்கின்ற காரியம் எத்தடை செய்யினும் நில்லாது..
நடவாத காரியம் என்ன முயற்ச்சி செய்யினும் நடவாது..
ஆகவே மௌனமாய் இருத்தல் நன்று.

ரமண மகரிஷி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 24, 2009 1:44 pm

sharan_tv wrote:இதோ சில வாக்கியங்கள்..!!!

[color=blue]மனிதன் தானாகக் பிறக்கவில்லை; அதனால் அவன் தனக்காக வாழக் கூடாதவன்.
--தந்தை பெரியார்


நன்றி.. 8)


அருமையான வாக்கியம்



[You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 24, 2009 2:25 pm

மகிழ்ச்சி :suspect:

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக