புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 13:06

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 8:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
46 Posts - 59%
heezulia
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
41 Posts - 59%
heezulia
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_m10கண்ணை மறைக்கும் `காதல்'கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணை மறைக்கும் `காதல்'கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Aug 2009 - 15:38

முந்தைய காலத்தில், தங்களது பதிகள் ஏதாவது சம்பவத்தால் உயிரிழக்க நேரிட்டால், இறைவனிடம் சண்டை போட்டு கணவன் உயிரை மீட்டவர்களும், கணவனே கண் கண்ட தெய்வம் என்று வழிபட்டவர்களும் வாழ்ந்த பூமி இந்த புண்ணிய பூமி.

இப்போது இந்த புண்ணிய பூமியில் பல இடங்களில் ரத்த ஆறு ஓடுகிறது. அந்த ரத்தத்தில் பெரும்பாலானவை, மனைவியால் கொல்லப்படும் கணவன்மார்களின் ரத்தங்களாக இருப்பது வேதனைக்குரிய விஷயம்.

ஒரு வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் பெண் சமூகம், மற்றொரு பக்கம் மிக வேகமாக சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது.

கு‌ற்றவா‌ளிக‌ளி‌‌ல் ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இதில் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்ல முடியாது. ஆனா‌ல்... கொ‌ல்ல‌ப்படுவது பெரு‌ம்பாலு‌ம் கண‌வ‌ன்களாக இரு‌ப்பதுதா‌ன் வேதனை‌க்கு‌ரிய ‌விஷய‌ம்.

யார் தப்பு செய்திருந்தாலும் சண்டையில் முதலில் கை நீட்டி அடிப்பது கணவனாகவே இருக்கும். எந்த தவறை அவன் செய்திருந்தாலும் அவ்வளவு அடியையும் பொறுத்துக் கொள்வது மனைவியாகவே இருக்கும். திருப்பி அடிக்க முடியாமல் அல்ல, திருப்பி அடிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டினால்.

இதெல்லாம் இப்போது எங்கே போனது... பக்கத்து வீட்டு வாலிபனோடு சேர்ந்து கொண்டு தனது கணவனையே எரித்துக் கொன்ற மனைவி...

கவுன்சிலர் கொலை என்ற செய்தியை கேட்டதும், அரசியல் செய்தி என்று நினைத்தால் மறுநாள் அது குடும்பச் செய்தியாகிறது. கவுன்சிலர் கொலையுண்டதும், அதுபற்றி பேசிய மனைவியின் பேட்டியைப் பார்த்திருந்த பலரும், இவர்தான் கொலைகாரி என்று அப்பட்டமாகக் கூறியதும், நினைத்ததும் உண்மை. அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

கள்ளக்காதலுக்கு தொல்லையாக இருந்த மகனை வெட்டிக் கூறுப்போட்ட தாய்.

காதலுக்காக தனது சொந்த வீட்டிலேயே கொள்ளையடித்த மகள் என்று நம் தாய்க்குலங்களின் சாதனைப் பட்டியல் இப்படியா நீள வேண்டும்.

தான் என்ன செய்கிறோம், தான் செய்வது சரியா, தான் செய்வதில் ஏதேனும் பிழை இருந்தால் அதனை எப்படி சரி செய்வது என்னும் சுய பரிசோதனையை ஒவ்வொரு மனித மனமும் ஒவ்வொரு நிமிடமும் செய்து கொண்டுதான் இருக்கிறது.

சிலர் தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதனை ஒரு தொழிலாகச் செய்கின்றனர்.

சிலர் சூ‌ழ்‌நிலை காரணமாக அ‌ல்லது தான் செய்வது தவறு என்று தெரியாமலேயே சிலவற்றை செய்துவிடுகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் விட, ஒரு சுய பரிசோதனையும், தன்னிலை பற்றிய ஒரு திடமும் இல்லாமல் இருப்பவர்களே இதுபோன்ற ‌தி‌ட்ட‌மி‌ட்ட கொலை‌ச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் ஆட்டுவித்த கருவியாகவே இதுபோன்ற கொலைகளில் செயல்படுகின்றனர். இவர்களை ஆட்டுவிப்பது ஒன்று காதலோ அல்லது காமமோ. இரண்டுமே இவர்களது கண்ணை குருடாக்கி, மூளையை மழுங்கடித்து, பாழுங்கிணற்றில் இவர்களே சென்று விழும் வகையில் செயல்படுகிறது.

படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் இப்படி கண்ணைக் கட்டும் மூடு மந்திரமான இந்த `காதல்'கள் (காதலர்கள்) வாழ்வது சிறைச்சாலையில்தானே.

இத‌ற்கு ‌தீ‌ர்வு தா‌ன் எ‌ன்ன?


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri 21 Aug 2009 - 15:40

அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக